Thamizhkadal WhatsApp Channel

Work Book and Bridge Course புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்க CEO உத்தரவு.

Work Book and Bridge Course புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்க CEO உத்தரவு.
கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் கல்வி மாவட்டம் , 2020-21 ஆம் கல்வியாண்டில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு Work Book and Bridge Course புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதை மாணாக்கர்களுக்கு வழங்குமாறும் , வழங்கும்போது கோவிட் -19 ன் காரணமாக போதுமா…
Share:

அரசு அலுவலகம் மற்றும் பள்ளிகள் நேரம் மாற்றம் – மாநில அரசு உத்தரவு!!

நடப்பு ஆண்டில் கோடை கால வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களின் உடலில்' நீரின் அளவு குறைந்து விடும். இதனை கருத்தில் கொண்டு கர்நாடகா மாநில அரசு நேர மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புத…
Share:

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு
ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ச வர்தன் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Share:

8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.
கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. மே 17 அரியர் தேர்வு நடத்தப்படலாம் - தமிழக அரசு தேர்வு எழுதாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது - தமிழக அரசு இதன் மூலம் யுஜிசி …
Share:

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு.

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு வீட்டு பள்ளி திட்டத்தின் கீழ் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையில் நடப்பு கல்வி ஆண்டு இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து , அடுத்த கல்…
Share:

இரவில் படுக்கும் முன் இதை சாப்பிடுங்கள்! பின்னர் பாருங்கள் நடக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இயற்கையாகவே பூண்டில் மருத்துவ குணங்கள் உள்ளது. அதிலும் இரவில் தூங்குவதற்கு முன்னர் பூண்டை சாப்பிட்டால் பல நன்மைகள் ஏற்படும். இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். இரவில் ஒரு பல் ப…
Share:

வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.!!!

காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள…
Share:

அடுத்த 2 வாரம் மிகவும் முக்கியம்: சுகாதார துறை செயலர் எச்சரிக்கை

'கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதால், அடுத்த இரண்டு வாரம் மிக முக்கியமான காலம். பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை, வளசரவாக்கத்தில், கொரோனா …
Share:

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கோரிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் அறிக்கை:பிளஸ் 2 தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கு வருகின்றனர். கொரோனா அதிகம்பரவுவதால் அவர்களின் நலன் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பிளஸ் 2 …
Share:

CBSE - பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி?

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோவுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், டெல்லியில் மத்திய கல்வித்துறை மந்திர…
Share:

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு "Work From Home!"தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதை அடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன . இருந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை…
Share:

10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து.., இதன் அடிப்படையில் தேர்ச்சி.., ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு ..!

10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து.., இதன் அடிப்படையில் தேர்ச்சி.., ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு ..!
10 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்டெர்னல் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெறுவார்கள் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 பொதுத்தேர்வை ரத்து செய்வதா..? அல்லது ஒத்திவைப்பதா..?…
Share:

உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும்

உடற்பயிற்சி இல்லாதவர்கள், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் போது, அது தீவிரமாக இருக்கும் எனவும், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஜோர்னல் ஆப் ஸ்டோர்ட்ஸ் மெடிசன் என்ற இதழ், உடற்பயிற்சி செய்யாதவர்கள், கொரோனாவி…
Share:

தமிழகத்தில் +2 தேர்வு ஒத்திவைப்பு?... நாளை வெளியாகிறது முக்கிய முடிவு..!

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது பற்றி தலைமைச் செயலாளர் தலைமையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை செயலர்கள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.  சிபிஎஸ்இ பிளஸ் டூ தே…
Share:

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து;12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து;12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 12ம்வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்படுவதாகவும், 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்த…
Share:

12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை

12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை
Share:

சிபிஎஸ்இ தேர்வு ஒத்திவைப்பு..? பிரதமர் மோடி ஆலோசனை..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாள்தோறும் காரணம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் ஒரு லட்சத்திற…
Share:

உஷார் ! உங்கள் WhatsApp அக்கௌண்ட் delete ஆக வாய்ப்பு!

உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு கோடிக்கணக்கானவர்களின் ஏகோபித்த தேர்வாக இருப்பது வாட்ஸ் அப் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய வசதிகளையும், சலுகைகளையும் வழங்கி வாடிக்கையாளர்களை தக்கவைத்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். தற்போது வாட்ஸ்அ…
Share:

தமிழ்நாட்டில் உயர்கல்விப்பயின்ற உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களின் இன்றைய நிலை* !?

தமிழக ஆளுநர் அவர்களின் தலைமையில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கட்டிடத்தில்163 வது பட்டமளிப்பு விழா கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றது.  இந்த பட்டமளிப்பு விழாவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் தத்தம் தனி மனித உரிமை , உயர்கல்வி விதிகளின் படியும் அவர்கள் பட்டங்களை பெற்றா…
Share:

'பிலவ' ஆண்டு பலன்; இந்த ஆண்டு நடக்கப் போவது என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?

பஞ்சாங்கம் படித்து, 'பிலவ' ஆண்டு பலன் சொல்லப்பட்டதில், தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளதாக, பட்டாச்சாரியார்கள் கூறினர்.யுகாதி பண்டிகையையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி, நேற்று பஞ்சாங்கம் படித்து, …
Share:

Total Pageviews

Categories