Thamizhkadal WhatsApp Channel

தீயணைப்பு, சிறைத் துறை காவலர்கள் பணிக்கான உடற்திறன் தேர்வு தள்ளிவைப்பு: சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு ஆண்கள், பெண்கள் என 3 ஆயிரத்து 784 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில…
Share:

மின்வாரிய தேர்வுகள் ஒத்திவைப்பு !

மின்வாரிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நடக்கவிருந்த தேர்வு அவை அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான கணினி வழித் தேர்வு ஏப்ரல் 24 …
Share:

உஷார்.. 'பிங்க் வாட்ஸ்ஆப்' என்ற பெயரில் பரவும் பணத்திற்கு உலை வைக்கும் வைரஸ் !

உஷார்.. 'பிங்க் வாட்ஸ்ஆப்' என்ற பெயரில் பரவும் பணத்திற்கு உலை வைக்கும் வைரஸ் !
வாட்ஸ்அப்பில் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அம்சங்கள் பரவி வருவதாக நாட்டின் சைபா் பாதுகாப்பு அமைப்பான இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (சிஇஆா்டி) எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப், வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆண்ட்ராய்டு 2.21.4.18 வொஷனிலும், ஐஓஎஸ் 2.21.32 வொஷனிலும் இயங…
Share:

இந்தியாவில் ஜூன் மாதம் கொரோனாவின் நிலை என்ன? ஆய்வின் அறிக்கை வெளியீடு.

கொரோனாவின் உக்கிரம் வரும் ஜூனில் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும், அப்போது தினசரி பலி 2,320 வரை உயரும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும்நிலையில், தினசரி இறப்பு 1350க்கும் ேமற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.  இதனால் மத்திய,…
Share:

மாணவர்களுக்கு கோடை வகுப்புகள், முகாம்கள் நடத்த அனுமதியில்லை.

மாணவர்களுக்கு கோடை காலத்தில் நடத்தும் முகாம்கள், வகுப்புகள் பாதுகாப்பானவை அல்ல என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்த வகுப்புகள், முகாம்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை…
Share:

பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் அனுப்புவது துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்வுக்கான வெற்று விடைத்தாள்கள் அனுப்பும் பணியை துவங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 5ல் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன…
Share:

மீண்டும் விரட்டும் கொரோனா மாணவர்களின் கல்வி என்ன ஆகும்?

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே புரட்டிப் போட்டுவரும் கொரோனாவால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவைகளில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதேபோல், கல்வித்துறையும் பெரு…
Share:

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Ircon-International Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்:…
Share:

தமிழக சீருடை பணியாளர் தேர்வு தேதி ஒத்திவைப்பு

 தமிழக சீருடை பணியாளர் தேர்வு தேதி ஒத்திவைப்பு
தமிழக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்காக பொதுத்தேர்வு தொடப்பாக 21.04.2021 முதல் நடத்தப்படவுள்ள சான்றிதழ்கள் சரிபார்த்தல் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்…
Share:

'வாட்ஸ் ஆப்' பயனாளிகள் உஷார்

'வாட்ஸ் ஆப்' செயலியின் சில மென்பொருள் வாயிலாக பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக 'சைபர்' பாதுகாப்பு அமைப்பான 'செர்ட்இன்' எனப்படும் இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது. செர்ட்இன் அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்…
Share:

LIC அலுவலகங்கள் இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு

(LIC) அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு இந்திய அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி) ஊழியர்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை விடுமுறையாக அறிவித்துள்ளது. இனி நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூடப்…
Share:

புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கக்கோரி வழக்கு

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணைய பொதுமேலாளர் பதில்மனு தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.  தபால்துறை செயலர், தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஆகியோரும் பதிலளிக்க ஐக…
Share:

உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மேற்கொள்வது சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்-16.4.2021

உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மேற்கொள்வது சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்-16.4.2021
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973 விதிகள் 1974 இன் படி பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தால் நியமனம் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்…
Share:

பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை அறிவிப்பு: செய்முறை தேர்வுக்கு மட்டும் வந்து செல்ல அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வீட்டிலிருந்தபடி தேர்வுக்கு தயராக, பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் செய்முறை தேர்வுக்காக மட்டும் வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் 2வது அலையாக உருவெடுத்து, வேகமா…
Share:

பிளஸ் 2 மாணவா்களுக்கு இன்று முதல் விடுமுறை

செய்முறைத் தேர்வு அல்லாத பிரிவைச் சோந்த பிளஸ் 2 மாணவா்களுக்கு, சனிக்கிழமை முதல் தேர்வுக்கு முந்தைய விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காணொலிக் காட்சிக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டவை: உயா்நிலை,…
Share:

வாய் புண் விரைவில் குணம் பெற உதவும் மருத்துவ குறிப்புகள்

தினமும் ஒரு கிளாஸ் தேங்காய்ப் பாலை கருப்பட்டி அல்லது பனை வெல்லம் கலந்து குடிக்க கொடுக்கலாம். வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது. வீட்டில் தயாரித்த தேங்காய் பால் பாதுகாப்பானது. வாய் புண்ணில் மேல் தேங்காய் எண்ணெயைத் தடவலாம். தொடர்ந்து தடவி வந்தால் பலன் தெரியும். வீட்டில் தயாரித…
Share:

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபடுவதன் பலன்கள்

பிரம்ம முகூர்த்தம் என்பது படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்ம தேவரை குறிப்பதாகும். பிரம்ம முகூர்த்தம் சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கு ஏற்ற சிறந்த நேரமாகும். இந்த நேரத்தில் நாம் செய்ய தொடங்கும் செய்ய நினைக்கும் எந்த ஒரு செயலும் தடையின்றி நிறைவேறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
Share:

சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம் தரும் நன்மைகள்

சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம் தரும் நன்மைகள்
ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது. சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதி…
Share:

தமிழகத்தில் அனைத்து வாட்ஸ் ஆப் குழுக்களுக்கும் வேகமாக பரவிய‘பிங்க் வாட்ஸ்ஆப்’ என்ற வைரஸால் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். -ட்ரோஜன் அட்டாக்’ என தொழில்நுட்ப நிபுணர்கள்

தமிழகத்தில் அனைத்து வாட்ஸ் ஆப் குழுக்களுக்கும் வேகமாக பரவிய‘பிங்க் வாட்ஸ்ஆப்’ என்ற வைரஸால் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வாட்ஸ்ஆப் குழுக்களில்லிங்க் ஒன்று வேகமாக பரவியது. அதில் குழு நண்பர்களின் கவனத்திற்க…
Share:

Total Pageviews

Categories