SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
18.03.2022 - உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தென்காசி மாவட்டம் பங்குனி உத்திரம் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
பள்ளி மானியத் தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் - SPD வெளியீடு.
2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகையை (Composite School Grant) மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம்…
675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!
2010-11 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 135 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு! ஆணை : மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 125 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப்…
எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு Internet charges விடுவிப்பு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு internet charges விடுவிப்பு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள். Click here to download
BT Resultant Vacancy After 15.03.2022 - All Subjects.
வருவாய் மாவட்டத்துக்குள் இன்று (15.03.2022) நடைபெற்ற கலந்தாய்வுக்கு பின் மீதமுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் : BT Resultant Vacancy After 15.03.2022 - All Subjects. Tamil - Download here English - Download here Maths - Download here Science - Download here Social …
தொடக்க கல்வித்துறை ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வு மேலும் தள்ளி போகும்?
அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மாவட்ட இடமாறுதல் மலை சுழற்சி வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தொடக்க கல்வித்துறை ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வு மேலும் தள்ளி போகும் என கூறப்படுகிறது.
பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக் கல்வி - 2021-22ம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்தல் சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
தமிழகத்தில் பல அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் பணிநேரங்களின்போது தேவையில்லாமல் செல்போன் பயன்படுத்துவது, அதனால் வைரலாகும் வீடியோக்கள் என அவ்வப்போது சில சம்பவங்கள் ஆங்காங்கே பரவலாக நடந்தவண்ணம் உள்ளன. இது போன்ற ஒரு சம்பவத்தால் பல நாள்களுக்கு முன்பு, பணி நேரத்தின்போது உடன் பணி…
TET - விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு Mobile Numbers & Mail id - TRB அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) தாள்-1 மற்றும் தாள்-II எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிக்கை சார்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கீழ்க்காணும் க…
12 - 14 வயதுடைய சிறார்களுக்கு வருகிற 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் 12 - 14 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை மறுநாள் முதல் (வருகிற 16-ஆம் தேதி) தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிதான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் முன்க…
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 18.03.2022 - வெள்ளிக்கிழமை)
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு... வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!!!!
அரசு காலிப்பணிகளை நிரப்ப தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் குரூப்-4 தேர்வு வாயிலாக காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணிய…
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; வயது வரம்பு ஏதும் கிடையாது: ஏப்.13 வரை அவகாசம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 7 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடும…
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு ( 20.03.2022 )
சேலத்தில் (20.03.2022 - ஞாயிற்றுக்கிழமை ) அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அன்புள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் . (20.03.2022) (ஞாயிற்றுக்கிழமை) சேலம் ,NH-7,பெரியார் பல்கலைக…
சர்வரோக நிவாரணி சோம்பு தண்ணீர்! வெறும் வயிற்றில் குடித்தால், உடல் எடை போயே போச்சு!
சோம்புத் தண்ணீரை அதிகாலையில் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக தினமும் வெறும் வயிற்றில் சோம்புத் தண்ணீரை குடித்து வந்தால், எடை குறையும், கண் பார்வை தெளிவடையும் உண்மையில், பெருஞ்சீரகம் என்றும் அறியப்படும் சோம்புத் தண்ணீர் பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்குவதில் முக்கியப…
ஆசிரியர் தகுதித் தேர்வு-2022-க்கு விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும்…








