மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் – ஜூலை 2022 ( தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ) தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் 06-07-2022 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்ட…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
JEE Main Result 2022: JEE மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு; ஸ்கோர் கார்டை எப்படி பதிவிறக்குவது?
தேசிய தேர்வு முகமை (NTA), JEE மெயின் தேர்வு அமர்வு 1-க்கான தேர்வு முடிவுகளை இன்று (ஜூலை 11, 2022) அன்று வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு முடிவை அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பான www.jeemain.nta.nic.in அல்லது ntaresults.nic.in மூலம் சரிப…
தமிழ்நாடு காவல்துறையில் 3,552 காலி பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது. பணி: 2-ஆம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் காலி பணியிடங்கள்: 3,552 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது: 18-47 சம்பளம்: ரூ.18,200 - ரூ.67,100 தேர்வு: எழுத்து தேர்வு,…
DEE - BT District Transfer Final Seniority List 2022
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் மாவட்ட மாறுதல் முன்னுரிமை பட்டியல் DEE - BT District Transfer Final Seniority List 2022 - Download here
பெயர் மாற்றம் செய்யும் புதிய அலுவலகம்
பெயர் மாற்றம் கெசட் மூலம் மதுரையிலும், திருச்சியிலும் செய்துகொள்ளலாம். இதுவரையில் *சென்னையில் மட்டுமே* அலுவலகம் இருந்தது.
4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
தஞ்சை மாநகராட்சி பள்ளியில் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், 2ம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் செல…
எம்.பி.ஏ. / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு ( MBA / MCA ) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் அரசு / அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக் கழகம் / துறைகள் ( University Departments ) / வட்டார மையங்கள் ( Regional Centers ) / அண்ணாமலை பல…
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் தன் பணியை ராஜினாமா செய்த பின், அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த பின், முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனும் சென்னை உயர் நீதிமன்ற ஆணை!
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் தன் பணியை ராஜினாமா செய்த பின், அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த பின், முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனும் சென்னை உயர் நீதிமன்ற ஆணை! Chennai High Court Judgement Copy - Download here...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.07.2022
திருக்குறள் : பால்: பொருட்பால் இயல்: குடியியல் அதிகாரம்: சான்றாண்மை குறள் : 982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. பொருள் சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று. பழமொழி : An h…
இனி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இது கிடையாது?. ஐகோர்ட் திடீர் அறிவிப்பு..!!!!
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் கிட்டத்தட்ட 10,331 காலிப் பணியிடங்கள் இருக்கிறது. பெரும்பாலும் இப்பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வானவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. இதனிடையில் முன்பே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இதுவரை பணியிடம் நியமிக…
TNPSC முக்கிய அறிவிப்பு.. 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணபிக்கலாம்...
டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்ட அறிவிப்பில் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி 19.05.2022 ( Notification No. 12/2022), 20.05.2022 (Notification No. 13A/2022) ஆகிய தேதிகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணியிடங்கள் : 111 Executive Officer Grade III…
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அரசு பள்ளியில் சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமா?
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அரசு பள்ளியில் சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என ஐகோர்ட் அறிவித்தது. ராஜினாமா செய்தபின் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ளமுடியாது. ஓய்வூதிய விதிப்படி பணியிலிருந்து தானே விலகினால்…
தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.
தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுத…
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு: 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க ஐகோர்ட் உத்தரவு.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. 12,13ம் தேதியில் அரசு மேனிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட இருந்தது. பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வ…
CRC Meeting 16.07.2022 - கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்கள் தலைப்பில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பயிற்சி - யாருக்கு எங்கு நடைபெறும்? SCERT Proceedings
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் மாதாந்திர குறுவள மையக் கூட்டம் 16.07.2022 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமானது , கோவிட் 19 பெருந்தொற்று காரணத்தினால் கற்றல் கற்பித்தலில் …
11.07.2022 ( திங்கள் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ஆனிப் பெருந்திருவிழா ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 11ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவி…
Inspire Awards 2022 - மாணவர்களை பதிவு செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்துதல்
2022-2023 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 2022 ஜூலை 1 - ந்தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ததைப் போல www.inspireawards-dst.gov.in என்ற இணைய தளத்தில் பதிவ…
ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு - 01.08.2022 முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி வெளியீடு!
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் 06.07.2022 அன்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொளி ஆய்வு கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் 01.08.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக…
மாவட்ட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை சலுகை பெற்று முறைகேடு - அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
மாவட்ட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை உள்ளவர்களே நிரப்பி விடுகிறார்கள் அதன் பின்னணி விவரம் : முன்னுரிமை உள்ளவர்களில் ஒரு சிலர்கள் அரசு வழங்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்திக் கொண்டு பல லட்சங்கள் பெற்றுக் கொண்டு தவறாக பல ஆண்டுகள் தமிழகம் முழுவதும் தங்களுக்கு வேண்டியவர்களி…












