தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் இருக்கும் ஒரு லட்சத்து 30 ஆ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
IBPS புரொபேஷனரி அதிகாரிகள் பதவி: 6432 காலியிடங்கள் அறிவிப்பு
நாட்டின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் (IBPS) வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 6432 காலியிடங்கள் முக்கியமான நாட்கள்: ஆன்லைன் பதிவு செய்தல்: 02.08.2022 முதல் 22.08.2022 வரை; அ…
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு கட் ஆப் மதிப்பெண் என்னவாக இருக்கும்?
குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது. இந்த உத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை தாங்களாகவே மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தக்கட்ட நிலைக்கு தயாராகுவது நல்லது. கடந்த 24ம் தேதி 7,031 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வ…
பள்ளிக் கல்வித்துறையின் இயலாமை! ஆகஸ்ட் 15ல் பெற்றோரைக் கூட்டி முறையிட ஆசிரியர்கள் முடிவு!
டிபிஐ வளாகத்தில், இராணுவக் கட்டுப்பாடு போன்ற ஒரு அறையிலிருந்து, திடீர் திடீரென பிறப்பிக்கப்படும் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமா? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவர் வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார…
TNSED Schools App Guidlines
TNSED App install செய்யும் போது app permission location and Media and storage or storage permission allow செய்திருக்க வேண்டும். Install செய்யும் போது permission allow கொடுக்கவில்லை எனில் mobile settings கிளிக் செய்து settings ➡️ Apps or App Managaement or manage app ➡️ TNSED s…
எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில் வளரறி மதிப்பீடு FA(b) 05.08.2022 முதல் மதிப்பீடு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநர் & SCERT இயக்குநரின் செயல்முறைகள்
கரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து கற்றல் இடைவெளியைக் களைய வகுப்புநிலையிலிருந்து கற்றல் நிலை அடிப்படையில் கற்பித்தலை மையப்படுத்தி எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கற்றல் விளைவுகளை மையமிட்ட எண்ணும் எழுத்தும் வகுப்பறைச் செயல்பாடுகளில்…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: நன்றியில் செல்வம் குறள் : 1002 பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு. பொருள்: யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்ல…
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க 6பி படிவம்
நாடு முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பிரசாரத்தை இன்று தொடங்கும் தலைமை தேர்தல் ஆணையம், இந்த பணியை அடுத்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிக்க திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இப்பணிக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட படிவம் 6பி-யில் உள்ள விபரங்க…
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நேற்றுடன் (ஜூலை 31) முடிந்துவிட்டது. இன்னமும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள், தாக்கல் செய்யத் தவறவிட்டவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்? கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா பேரிடர் காரணமாக மக்களின் சிரமங்களைத் தவிர்க்க, வ…
B.Ed., / M.Ed., பயில்பவர்கள் பயிற்சி பெறுவதற்கு TNTEU வழிகாட்டுதலுடன் பள்ளிக் கல்வி ஆணையரகத்தால் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
பி.எட் , எம்.எட் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் . இப்பயிற்சி மாணவர்களுக்கான பள்ளி ஒதுக்கீட்டை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களே செய்துவருகின்றனர். நடப்புக் கல்வி ஆண்டு முதல…
கனமழை விடுமுறை அறிவிப்பு - 02.08.2022
கனமழை - நாளை 02.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் : அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
ஐஐடியில் பிஎஸ் பட்டப்படிப்பு: 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை ஐஐடி தனது பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக (BS in Data Science and Applications) அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு உலகின் முதல் இணையவழி (B.Sc) நிரலாக்கல், தரவு அற…
ஜாக்டோ -ஜியோ கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதலமைச்சர் அறிவிப்பு
கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்- முதலமைச்சரை அழைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்துவதற்கான தேதியை கேட்டுள்ளோம்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி Click here demands letter pdf file
கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விக் கட்டணம் விலக்கு: தமிழக அரசு
கரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு சல…
2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம்
2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பி.பார்ம், பி.எஸ…








.jpg)







