திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: நன்றியில் செல்வம் குறள் : 1010 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து. பொருள்: பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரும் மேகமே வறுமைப்பட்டது போலாகும்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!
பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்! Child Protection Letter - Download here...
தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ₨1500 ஊக்கத்தொகை 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ₨2.47 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தமிழ் பாட திட்டத்த…
மறுகூட்டல், மறுமதிப்பீடு இன்று ரிசல்ட்!
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகின்றன.அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மே மாதம் நடந்த பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்ற மாணவர்களில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு வி…
செப்டம்பர் 1 - 11 வரை முதுகலை க்யூட் தேர்வுகள்
முதுகலை பட்டப்படிப்புகளுக்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வுகள், செப்., 1 - 11 வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, க்யூட் எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர…
குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு
7301 பதவிக்கு 18.50 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சரை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது: குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்…
மாணவர் உதவி எண்கள் அறிவிப்பு - கல்வி தகவல் மையம்
இ-சேவை மையம் மூலம் மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.
தொழிற்கல்வி பாட திட்டத்தினை மறுசீரமைத்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
அரசு/ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாட திட்டத்தினை மறுசீரமைத்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் Employability Skills - Instructions - Download here...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: நன்றியில் செல்வம் குறள் : 1005 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். பொருள்: கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை ப…
கனமழை விடுமுறை அறிவிப்பு - 03.08.2022
கனமழை - நாளை 03.08.2022 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் : அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு: தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு..!
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் இருக்கும் ஒரு லட்சத்து 30 ஆ…
IBPS புரொபேஷனரி அதிகாரிகள் பதவி: 6432 காலியிடங்கள் அறிவிப்பு
நாட்டின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் (IBPS) வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 6432 காலியிடங்கள் முக்கியமான நாட்கள்: ஆன்லைன் பதிவு செய்தல்: 02.08.2022 முதல் 22.08.2022 வரை; அ…
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு கட் ஆப் மதிப்பெண் என்னவாக இருக்கும்?
குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது. இந்த உத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை தாங்களாகவே மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தக்கட்ட நிலைக்கு தயாராகுவது நல்லது. கடந்த 24ம் தேதி 7,031 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வ…
பள்ளிக் கல்வித்துறையின் இயலாமை! ஆகஸ்ட் 15ல் பெற்றோரைக் கூட்டி முறையிட ஆசிரியர்கள் முடிவு!
டிபிஐ வளாகத்தில், இராணுவக் கட்டுப்பாடு போன்ற ஒரு அறையிலிருந்து, திடீர் திடீரென பிறப்பிக்கப்படும் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமா? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவர் வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார…













