ஒரே பள்ளியில் 295 பேர் அதிர்ச்சியில் கல்வித்துறை இடைநிற்றல் அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளியில் படித்த, 295 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையிலேயே நின்றதால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,500 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப…
Share:

அனைத்து பள்ளிகளிலும் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

அனைத்து பள்ளிகளிலும் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 11.08.2022 முற்பகல் 10.30 மணிக்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே , மேற்கூறிய அன…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: குடி செயல் வகை குறள் : 1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. பொருள்: ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும் பழமொழி : In the end…
Share:

CPS Missing Credit இருந்தால் சரி செய்வது எப்படி?

 CPS Missing Credit இருந்தால் சரி செய்வது எப்படி?
CPS missing credit இருந்தால் சரி செய்வது எப்படி? பணம் பெற்று வழங்கும் (DDO) தலைமை ஆசிரிய நண்பர்களே வணக்கம் நமது பள்ளி/அலுவலக பணியாளர்களுக்கு CPS missing credit (இருந்தால்) சரி செய்யலாம்.... Website :  http://cps.tn.gov.in/ முதலில் யாருக்கெல்லாம் Missing credit இருக்கிறது என பார…
Share:

உடலின் நச்சுக்களை வெளியேற்ற 'இதை' செய்தால் போதும்!

காலையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று தண்ணீர். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் அதன் குறைபாடு அனைத்து வகையான நோய்களையும் ஏற்படுத்தும். நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள குறைந்த அளவு தண்ண…
Share:

நாள் முழுவதும் கணினியில் வேலையா... இந்த 7 உணவுகள் அவசியம்

கண் பராமரிப்பு: இந்த டிஜிட்டல் யுகத்தில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது, ஆனால் இவை நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும், அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்த நவீன யுக கேஜெட்டுகள் குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. …
Share:

தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் புற்றுநோய்க்கும் சிறந்தது மருந்து வேப்ப எண்ணெய்

தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் புற்றுநோய்க்கும் சிறந்தது மருந்து வேப்ப எண்ணெய்
தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் புற்றுநோய்க்கும் சிறந்தது மருந்து வேப்ப எண்ணெய். இது புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வேப்ப எண்ணெய்யுடன் சுத்த தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து, உடலில் தேய்த்து விட்டு இரவில் படுத்தால் கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளில…
Share:

நித்திய கல்யாணி மூலிகையின் பயன்கள் !!

 நித்திய கல்யாணி மூலிகையின் பயன்கள் !!
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நித்தியகல்யாணி அருமருந்தாக வேலை செய்கின்றது. மேலும் இந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. நித்திய கல்யாணியின் வேரை சூரணமாக செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்கு…
Share:

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

 TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணி…
Share:

மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவ, மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் ( சுயநிதிப் பிரிவு நீங்கலாக ) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் - வங்கி கண…
Share:

இளநிலை மாணவர் சேர்க்கை 2022 - 2023 | முதல் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு.

 இளநிலை மாணவர் சேர்க்கை 2022 - 2023 | முதல் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு.
அரசு ஆடவர் கலைக்கல்லூரி - கிருஷ்கிரி இளநிலை மாணவர் சேர்க்கை 2022 - 2023 | முதல் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு.
Share:

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு' ஆசிரியர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

2021-22-ம் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக 386 ஆசிரியர்களை எவ்வாறுதேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் குழுவுக்கு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒர…
Share:

SCHOOL LEVEL SMC-MEMBERS TRAINING AGENDA

 SCHOOL LEVEL SMC-MEMBERS TRAINING AGENDA
SCHOOL LEVEL SMC-MEMBERS TRAINING AGENDA SMC- GUIDELINES- CLICK HERE TNSED- PARENTS - MOBILE APP- Direct Link- CLICK HERE SMC- LETTER -PAD- CLICK HERE SMC- Training- Power point Presentation- CLICK HERE 2021-22 முதல் 2023-24 வரை, 3 ஆண்டுகளுக்கு School Development Plan-Form CLICK …
Share:

ஆக.24 முதல் 28 வரை மத்திய பல்கலை. மறு நுழைவுத்தேர்வு

மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 2-வது கட்ட நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 4 முதல் 6 வரை நடைபெற்றது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக பல்வேறு மையங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகஸ்டு 12 முதல் 14 வரை மறு…
Share:

ஆவணங்கள் சரிபார்ப்பில் போலி சான்றிதழ் கண்டுபிடிப்பு 72 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

டெல்லி அரசு பள்ளி ஆசிரியர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்த போது அவற்றில் 72 ஆசிரியர்களின் ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டதால், அதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு அந்தந்த மாநில தேர்வு வாரியங்கள் மூலமாக ஆசிரியர்…
Share:

செய்தி மக்கள் தொடர்பு பணிக்கு இனி TNPSC மூலமாக தேர்வு - அரசாணை வெளியீடு.

செய்தி மக்கள் தொடர்பு பணிக்கு இனி TNPSC மூலமாக தேர்வு - அரசாணை வெளியீடு.
செய்தி மக்கள் தொடர்பு துறையில் APRO வாக பணிக்கு இனி டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வு செய்ய உள்ளதாக அரசாணை வெளியீடு. GO NO : 102 , DATE : 01.08.2022 - Download here...
Share:

ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி

ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி
ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக தீர்த்து வைக்கப்படும் என்று கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற "ஆசிரியர்களுடன் அன்பில்" என்ற நி்கழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபட தெரிவித்தார். கடந்த 24-ம் தேதி கோயம்புத்தூரில் கே…
Share:

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியாகிறது.

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டிலேயே, வரும் 18ம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற் கட்டமாக முதலாமாண்டு மாணவர…
Share:

அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் இரண்டு தினங்கள் ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.

அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் இரண்டு தினங்கள் ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் 16.08.2022 மற்றும் 17.08.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆய்வில் கீழ்காணும் வழிகாட்டுதல்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் CEO Proceedings - D…
Share:

Categories