திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: உழவு குறள் : 1037 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். பொருள்: ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சைனஸ் ஏன் ஏற்படுகிறது? சைனஸ் தீர்வு என்ன?
சைனஸ் ஏன் ஏற்படுகிறது? நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உள்ளன. கன்னம், மூக்கு, நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்தக் காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நு…
CRC 27.08.2022 - கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிடுதல் - தரவுகளை பள்ளிப் பார்வை செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து SCERT இயக்குனரின் செயல்முறைகள்!
27.08.2022 அன்று நடைபெறும் வட்டார வளமையக்கூட்டம்- கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிடுதல் - தரவுகளை பள்ளிப் பார்வை செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து SCERT இயக்குனரின் செயல்முறைகள்!
நூலகப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குதல் & போட்டிகள் நடத்துதல் - கல்வித்துறை வழிகாட்டுதல் வெளியீடு.
பள்ளி நூலகம் சார்ந்த செயல்பாடுகள் - மாணவர்களுக்காக பரிந்துரைக்கப்படும் நூலகம் சார்ந்த செயல்பாடுகள் கொண்ட கட்டகம் போட்டிகள் நடத்தப்படவேண்டிய நாட்கள் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செய…
பொறியியல் மாணவர்களுக்குப் புதிய பாடங்கள் அறிமுகம்!
இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்குப் புதிய பாடங்களை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு புதிய வழிமுறைகளும் த…
DA arrear Bill step by step process
🏹 நண்பர்களே DA arrear பட்டியல் சிறப்பாக வருகின்றது. 🏹Step 1. முதலில் process சென்று bill group select செய்து அப்பில்லில் உள்ள அனைத்து பணியாளர்கள் select செய்து supplementary process இல் DA arrear என்று select செய்து submit கொடுக்கவும். 🏹Step 2. Monitor status complete என்…
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு- கல்வித்துறை தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டன. வேலைய…
பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை (School Innovation Project) செயல்படுத்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதற்காக " பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தினை " செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பள்ளி மாணவர்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புக்களை ஊக…
‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதில்.
கரோனா காலத்தில் மாணவர்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதற்காக தொடங்கப்பட்ட ‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதில். கரோனா காலம் ஏற்படுத்திய தாக்கம் மற்ற எல்லா வயதினரையும்விட மாணவர்களை பெருமளவ…
நாளை நடைபெறவிருந்த பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு.
"நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை (ஆக.25) நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்…
தலைமையாசிரியை வருவதற்குள் பள்ளி ஆய்வுக்கு சென்ற கமிஷனர் ஆசிரியர்கள் ' டுவிஸ்ட் ' ; சுற்ற விட்டது ' எமிஸ் '
மதுரையில் கல்வித்துறை நடத்திய 'டீம் விசிட்'டில் பெருங்காமநல்லுார் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி பள்ளிக்கு வருவதற்குள், கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் ஆய்வுக்கு சென்று அதிர்ச்சி அளித்தார். மதுரையில் கமிஷனர், இணை இயக்குனர் ராமசாமி, தேனி சி.இ.ஓ.…
ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு
அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான 'ஜாக்டோ ஜியோ' அமைப்பு, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி போராடி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் முக்கிய வலியுறுத்துதல்கள் பலவும் நிலுவையில் …
பிளஸ் 1 துணை தேர்வு இன்று ரிசல்ட்
பிளஸ் 1 துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், அரசு தேர்வுத்துறை நடத்தும், பிளஸ் 1 துணை தேர்வு, இந்த மாதம் முடிந்தது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. அரசு தேர்…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 24.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: உழவு குறள் : 1035 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். பொருள்: தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார் பழ…
பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பணியிடத்தினை உடனடியாக இரத்து செய்திட ஜாக்டோ ஜியோ கோரிக்கை!
தமிழகத்தில் முந்தைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் , பள்ளிக்கல்வித் துறையில் ஆணையர் பணியிடம் , இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஆளையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டதை இரத்து செய்திட வேண்டும் என்று அப்போதே ஜாக்டோ ஜியோ கோரிக்கை வைத்தத…
எஸ்சி, எஸ்டி பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு.
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பை அரசு ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்த 2022-23-ம் ஆண்டுக்கான …
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும் - Dir Proceeding
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும் பள்ளிப்பதிவேடுகளை கணினி மயமாக்குதல் தொடர்பான முழுமையான உத்தரவு. பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பர…
















