ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள் என்றாலே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் தோற்றமே முதலில் நமது எண்ணத்திற்கு வரும். அதிகரிக்கும் மக்கள் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
PGTRB - Another 5 Subjects Provisional Selected Candidates List published
2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை I / கணினிப் பயிற்றுநர் நிலை 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09,09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 …
TNPSC GROUP 3தேர்வு அறிவிப்பு: 232 பணியிடங்கள் நியமனம்
'குரூப் 3' உள்ளிட்ட 232 காலியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அரசு புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211; பொது சுகாதார துறையில் கணக்கீட்டாளர் 5 மற்றும் புள்ளியியல் ஒருங்கிணைப்பாளர் 1 என 217 காலியிடங…
கடுமையான இருமலை உடனே குறைக்கும் ஒரு எளிதான இயற்கை வைத்தியம்.!!
தேவையான மூலப்பொருட்கள் 1.மிளகு - 30 கிராம் 2.கடுக்காய் - 30 கிராம் 3.அதிமதுரம் - 30 கிராம் செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு சமளவு மிளகு,கடுக்காய் மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்தப்…
தமிழகத்திலும் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சள…
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை தேர்வு: 217 காலியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியுமுள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காலி பணியிடங்கள்: 217 பணியிடங்கள் பற்றிய விவரங்கள்: உதவி புள்ளியியல் ஆ…
தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் இரண்டாக பிரிப்பு: புது பணியிடங்களை உருவாக்கி அரசாணை பிறப்பிப்பு
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அதிகாரிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணை: அனைத்து வகையான பள…
துணை மருத்துவ படிப்புகள்: 21 முதல் 'ஆன்லைன்' கவுன்சிலிங்
சென்னை-''துணை மருத்துவ படிப்புகளுக்கான 'ஆன்லைன்' கவுன்சிலிங், 21ம் தேதி முதல் நடத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், 2022 - 23ம் ஆண்டுக்கான துணை மருத்து…
அலுவலக பணியாளர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிவிவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பரவும் காய்ச்சல் - நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை!
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக பல்வேறு காரணங்களால் 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. பல குழந்தைகள் காய்ச்சல்…
மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரை விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை
1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரை விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 6-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் …
காலை உணவுத் திட்டத்திற்கு தனி உணவுக் கூடம் அமைத்தது ஏன்? - அமைச்சர் விளக்கம்
காலை உணவுத் திட்டத்தில் நேரம் தவறக்கூடாது என்று தான் தனி உணவுக் கூடம் அமைக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர…
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள்: அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கயுள்ளார். நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த …
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் புதிய பட்டியல்
Go No : 151 ,ன் படி மாவட்ட வாரியாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்தாய்வு மூலமாக தங்களுக்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். நேரடி நியமன டிஇஓக்கள் 19 பேர் முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. …
பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்
New G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு வருகிறது
New G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு வருகிறது: G.O. No 101 & 108 ரத்து செய்யப்பட்டு, புதிதாக வெளிவந்த G.O. No. 151 ன் படி ✅ Elementary - DEO & ✅ Secondary DEO & ✅ Private School DEO ... ஆகிய பதவிகளில் *நாளையே நியமனம்* நடைபெற உள்ளது. அதாவது தற்போது உ…
கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியானது!
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியிட்டது. நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்…
கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதிய நிர்ணய சுற்றறிக்கை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி
தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் 28.2.2014-ல் பிறப்பித்த சுற்றறிக்…
TERM 1 SA - தொகுத்தறி மதிப்பீடு எவ்வாறு இருக்கும்? - TN EE TEAM விளக்கம்.
அன்புள்ள ஆசிரியர்களே!!! 🔴 1-3 வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீட்டை முடிக்க, 2 வார கால அவகாசம் ( 19.09.22 - 30.09.22) கொடுக்கப்பட்டுள்ளது.. 🔴மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் 10 கேள்விகள் மட்டுமே உள்ளன. 🔴 Baseline survey எவ்வாறு செய்யப்பட்டதோ, அதே வழியில் நீங…












