மத்திய அரசின் பொது நிறுவனமான என்.சி.எல் நிறுவனம் நிலக்கரி உற்பத்தியில் முதன்மையாகச் செயல்பட்டு வருகிறது. கோல் இந்திய நிறுவனத்தில் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் சுரங்கப் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான முழு விவரங்கள் க…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எலும்பு தேய்மானத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த மாவை பாலில் கலந்து குடித்தால் போதும்!
எலும்பு தேய்மானத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த மாவை பாலில் கலந்து குடித்தால் போதும்! நம் முன்னோர்களுக்கு எல்லாம் 60 வயது 90 வயதில் தான் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவைகள் ஏற்படும் ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் அவை அப்படியே தலைகீழாக மாறி …
ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கரையை கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்ல…
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் நீங்களும் தன்னார்வலராக சேரலாம்... பதிவு செய்வது எப்படி?
கொரோனா பெருந்தொற்று பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்யஇல்லம் தேடிக் கல்விஎன்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. இதன்கீழ், பள்ளி நேரங்களுக்குப் பிறகு, தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள…
மாணவர்களுக்கு பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - 19.12.2022 வரை கால அவகாசம்
EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - 19.12.2022 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!
13.12.2022 இன்று நடைபெறவிருந்த பகுதி நேர பயிற்றுநர்களுக்கான (ஓவியம்) கலந்தாய்வு ஒத்திவைப்பு!
தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ( ஓவியம் ) 13.12.2022 அன்று நடைபெறுவதாக இருந்த விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது . கலந்தாய்விற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும் , தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்க…
TET உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என TRB அறிவிப்பு!!!
ஆசிரியர் தகுதித் தேர்வு- 2012 சார்ந்த தேர்வர்களின் விவரங்கள் அனைத்தும் தேர்வெழுதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாரிய கடிதங்கள் வாயிலாக சான்றிதழ்கள் உண்மைத் தன்மைக் கோரப்படும் கருத்துருக்களுக்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள தேர்வர்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்…
கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரி தொடரப்பட்ட வழக்கு சார்ந்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்த போது பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் / ஆசிரியர்களின் வாரிசுதாரர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்குகள் சார்ந்த விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்த…
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி வழி வினாடிவினா போட்டிகளை நடத்துவதற்கான தேதி அறிவிப்பு.
தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மதிப்பீட்டு புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . பள்ளிசார் மதிப்பீட்டை ( School Based Assessment ) முதன்மைப்படுத்தும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi.Tec…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.12.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: விருந்தோம்பல் குறள் : 84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். பொருள்: மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள். பழமொழி : Win…
தொடர் மழை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 13.12.2022
தொடர் மழை காரணமாக நாளை ( 13.12.2022) விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயலில் சேதம் மாணவர்களுக்கு புதிதாக புத்தகம் வழங்க ஏற்பாடு: பள்ளி கல்வி துறை நடவடிக்கை
தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதன் தொடர்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், உள்ளிட்ட பகுதிகளிலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. பல பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்து சேத…
சிவில் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், கட்டடக்கலை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive) பணியிடங்களுக்கான 596 காலியிடங்கள்: இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு
சிவில் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், கட்டடக்கலை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive) பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல் முறையை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. 2020, 2021, 2022 ஆண்டு கேட் தேர்வு மதிப்பெ…
பழைய ஓய்வூதியத் திட்டம் 6 மாநிலங்களில் அமல்; தமிழகத்தில் எப்போது? - ராமதாஸ் கேள்வி
இமாச்சலப் பிரதேசத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையாகிறது, அது தவிர, 6 மாநிலங்களில் சாத்தியமானது தமிழகத்தில் எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''இமாலயப் பிரதேசத்தின் புதி…
அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு புதிய திட்டம்!!!
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அடுத்த ஆண்டு என்ன படிக்க விரும்புகிறார்கள் என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை திரட்டுகிறது. இதைத் தொடர்ந்து, அம்மாணவர்கள் சேர விரும்பும் படிப்புகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ‘நான் முதல்வன்' போர்டலில் பதிவேற்ற…
சம வேலைக்கு சம ஊதிய விவகாரம்: இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சருடன் சந்திப்பு
பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை இடைநிலை ஆசிரியர்கள் சந்தித்து ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தினர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள…
TNSTC: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் Mechanical Engineering /Automobile Engineering ஆகிய பணிகளுக்கு உள்ள 346, Apprentice காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: விழுப்புரம் - 96 கும்பகோணம் -83 மதுரை - 26 சேலம் -29 திண்டுக்கல் - 23 தர்மபுரி - 2…
தேசிய சிறுதொழில் கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்
தேசிய சிறுதொழில் கழகம் சார்பில், வரும் 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மத்திய அரசின் தேசிய சிறுதொழில் கழகம் வரும் 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில், ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பி.டெக்., இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க வருபவ…
பூரி பிரியரா நீங்கள்? எச்சரிக்கும் மருத்துவர்.. கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
நம்மில் பலரும் காலை உணவாக பூரி எடுத்துக் கொள்வது வழக்கம்தான். அந்த வகையில் ஒரு சிலர் பூரி மேல் உள்ள பிரியத்தால் தினம்தோறும் அதனையே காலை உணவாக சாப்பிடுவர். குறிப்பாக பூரி சட்டென்றுன்று செய்யக்கூடிய ஒரு உணவு பொருள் ஆகும். அவ்வாறு காலை நேரத்திலேயே அதிக அளவு என்னைக் கொண்ட உணவு …


















