M என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்

M என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்
ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று. அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமு…
Share:

1720 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு... தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான 1720 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாக…
Share:

உயர் கல்வி பெற்றதன் அடிப்படையில் பணிக்காலத்தில் 3வது ஊக்கத்தொகை கோர முடியாது - ஆசிரியர் வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு.

அரசு கொள்கை விதிகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் 2 ஊக்கத்தொகை அதாவது 4 சம்பள உயர்வு மட்டுமே பெறமுடியும். எம்பில் படித்துள்ளார் என்பதற்காக 3வது ஊக்கத்தொகையை கோர முடியாது. கடந்த 1993ல் கல்வி, அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறை வௌியிட்டுள்ள அரசாணையில் ஊக்கதொகை …
Share:

பழைய ஓய்வூதிய திட்டம் மாநிலங்களின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்: ஆா்பிஐ எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டம் மாநிலங்களின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்: ஆா்பிஐ எச்சரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் முடிவெடுத்துள்ள நிலையில், இது மாநிலங்களின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் உள்…
Share:

ஞாயிறன்று பருவத்தேர்வு: மாணவர்கள் அதிருப்தி

ஞாயிறன்று பருவத்தேர்வு: மாணவர்கள் அதிருப்தி
விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.எஸ்சி(கணினி அறிவியல்) பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையி…
Share:

ஜன.20 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஜன.20 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னையில் வரும் 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி சென்னையில் வரும் 22-ம் த…
Share:

இனி வெயிட்டேஜ் முறை கிடையாது; ஆசிரியர் நியமனத்தில் அரசு அதிரடி முடிவு

இனி வெயிட்டேஜ் முறை கிடையாது; ஆசிரியர் நியமனத்தில் அரசு அதிரடி முடிவு
'பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் நியமன தேர்வில், 'வெயிட்டேஜ்' எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டாம்' என, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த காலங்களில், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்திய சில தேர்வுகளில் சர்ச்சைகள்ஏற்பட்டன. …
Share:

உலர் திராட்சையின் மகத்துவம்! இவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் மிகவும் நன்மை!

உலர் திராட்சையின் மகத்துவம்! இவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் மிகவும் நன்மை!
உலர் திராட்சைகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். திராட்சை பழங்களை வேக வைத்து அதனை வெயிலில் காயவைத்து பிறகு கிடைக்கக்கூடியது உலர் திராட்சை ஆகும். இதிலிருந்து நம் உடலுக்கு பலவிதமான சத்துக்கள் கிடைக்கும…
Share:

இடைநிலை ஆசிரியா் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

காலியாக உள்ள இடைநிலை ஆசிரியா் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா். காலியாக உள்ள இடைநிலை ஆசிரியா் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என…
Share:

உடல் பருமனால் பிரச்சனையா? வெந்நீரை இப்படி குடிச்சா 5 நாளில் பலன் தெரியும்

உடல் பருமனால் பிரச்சனையா? வெந்நீரை இப்படி குடிச்சா 5 நாளில் பலன் தெரியும்
எடை இழப்புக்கான உணவு: உடல் பருமன் ஒரு நோயாக மாறி வருகிறது. உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் உடல் பருமனால் மக்கள் பல வித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். உடல் பருமன் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு, இரத்…
Share:

பூண்டு பற்களை வெந்நீரில் கொதிக்க வைத்து குடிக்க எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

பூண்டு பற்களை வெந்நீரில் கொதிக்க வைத்து குடிக்க எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
சிலருக்கு சில வகை உணவுகளை சாப்பிடும்போது திடீரென்று அலர்ஜியாகி உடல் முழுவதும் தடிமனாகி விடும் ,இன்னும் சிலருக்கு சிவப்பு சிவப்பாக ரேஷஸ் தோன்றி உடல் முழுவதும் அரிப்பு தோன்றும் .இன்னும் சிலருக்கோ உதடுகள் மற்றும் முகம் வீங்கி விடும் .இந்த அலர்ஜி பிரச்சினைக்கு வீட்டிலேயே சில வை…
Share:

K என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்!

K என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்!
ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று. அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமு…
Share:

மின் இணைப்புடன் ஆன்லைனில் ஆதார் எண் இணைத்தவர் தகவல்கள் அழிந்தன: மீண்டும் இணைக்க அறிவுறுத்தல்

மின் இணைப்புடன் ஆன்லைனில் ஆதார் எண் இணைத்தவர் தகவல்கள் அழிந்தன: மீண்டும் இணைக்க அறிவுறுத்தல்
தமிழகத்தில் வீடுகள், விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறி எனமானியம் பெறும் மின் இணைப்புகள் 2.67 கோடி உள்ளன. இவ்வாறு மானியம் பெறும் திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் …
Share:

Ennum Ezhuthum - Module 2 - January 3rd & 4th Week Lesson Plan

Ennum Ezhuthum - Module 2 - January 3rd & 4th Week Lesson Plan - Download here
Share:

பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால் 60 நாள் சிறப்பு விடுப்பு - மத்திய அரசு

பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால் 60 நாள் சிறப்பு விடுப்பு - மத்திய அரசு
Special Maternity Leave: பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால், மனதளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலன் கருதி 60 நாள் சிறப்பு விடுப்பு தர மத்திய அரசு முடிவு அறிவித்துள்ளது. ஏற்கனவே பெண் ஊழியர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த …
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.01.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.01.2023
திருக்குறள் : பால்: அறத்துப்பால்.  அதிகாரம் - செய்நன்றி அறிதல்.  குறள் : 106 
Share:

B E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு

சிவில் / எலெக்டிரிகல் / எலெக்ரானிக்ஸ் / கணினி அறிவியல் போன்ற பாடங்களில் கேட் 2023 தேர்வு மூலம் பொறியியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசின் மின் இணைப்பு நிறுவனமான POWERGRID அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்குப் பயிற்சி வழங்க…
Share:

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12 வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களை மீளாய்வு செய்ய SCERT இயக்குநர் உத்தரவு.

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12 வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களை மீளாய்வு செய்ய SCERT இயக்குநர் உத்தரவு.
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பாடநூல்களை அச்சிடும் பணிக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே , 1 முதல் 10 வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களுக்கான மீளாய்வுப் பணிமனை ப…
Share:

போட்டித் தேர்வுகள் இல்லை... டிகிரி தகுதி போதும் - பயிற்சியுடன் தனியார் வங்கிகளில் வேலை!

போட்டித் தேர்வுகள் இல்லை... டிகிரி தகுதி போதும் - பயிற்சியுடன் தனியார் வங்கிகளில் வேலை!
தனியார் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய ஏதுவாக கணக்கு நிர்வாக (Account Executive) பணிக்கான இலவச பயிற்சியை தாட்கோ நிறுவனம் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக்கு கழகம்) அறிவித்துள்ளது. மேலும், இந்த பயிற்சியை முடித்தவர்கள் HDFC, ICICI உள்ளிட்ட…
Share:

Total Pageviews

Categories