SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Excel Software பயன்படுத்தி ஐந்தே நிமிடத்தில் வருமான வரி தயார் செய்யலாம் 2022 - 23
Income Tax Calculation Sheet 2022 - 2023 (pass Word 123) வருமான வரி சார்ந்த முழு விளக்கம் - தமிழ் வடிவில் முழு விளக்கம் - 2022 2023- ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...Pdf File சம்பளத்தில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்வதற…
“ கள ஆய்வில் முதலமைச்சர் ” என்ற புதிய திட்டம் தொடக்கம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் “ கள ஆய்வில் முதலமைச்சர் ” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து , முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப் பயணம் " மக்களுக்காகத்தான் அரசு ! மக்களை மையப்படுத்தி இயங்குவதுத…
அறிக்கையல்ல, எச்சரிக்கை!! 2005-ஆம் ஆண்டு முதல் கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ ஆய்வறிக்கை - தினமணி தலையங்கம்
தேசிய அளவில் 2005-ஆம் ஆண்டு முதல் கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 3 முதல் 16 வரையிலான குழந்தைகளின் பள்ளிச் சோ்க்கை, படிக்கும் திறன், கணிதத் திறன் உள்ளிட்டவை மாவட்ட, மாநில, தேசிய அளவில் இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்படுகிறது. தொடா்ந்து பல மாதங்…
Ennum Ezhuthum - Module 3 - ( 30.01.2023 - 08.02.2023 ) Lesson Plan
Ennum Ezhuthum Lesson Plan | 2022 - 2023 Ennum Ezhuthum - Lesson Plan Empty Model Format - Download here Term 3 Lesson Plan Ennum Ezhuthum - Module 3 - ( 30.01.2023 - 08.02.2023 ) Lesson Plan - Download here
இளநிலையில் இருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற அனுமதி பெற தேவையில்லை: யுஜிசி அறிவிப்பு
இளநிலையில் இருந்து முதுநிலைஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற யுஜிசி அனுமதி பெற தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, யு.ஜி.சி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வோருக…
இளநிலை உதவியாளா்கள் நியமனங்களை எதிா்த்து வழக்கு: சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளா்கள் நியமிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த…
மாா்ச் 25-இல் ‘டான்செட்’ நுழைவுத் தோ்வு:பிப்.1 முதல் விண்ணப்பிக்கலாம்
முதுநிலை படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தோ்வு வரும் மாா்ச் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு பிப்.1 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் எம்பிஏ, எ…
பள்ளி மேலாண்மைக் குழுக் (SMC) கூட்டம்: கல்வித் துறை புதிய உத்தரவு.
Kalviseithi 11:17 AM SMC, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இனிவரும் காலங்களில் வெள்ளிக்கிழமையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் (எஸ்.எம்.சி) நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) ம…
நரம்பில் உள்ள அடைப்புகளை நீக்கி பலப்படுத்தி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம்!
நரம்பு மண்டலம் தான் நமது உடலில் இயக்கம், ஐம்புலன்களின் செயல்பாடு இவற்றை கட்டுப்படுத்தக் கூடியது. சில காரணங்களினால் கடுமையான நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இதை கண்டறிந்தால் எளிமையான முறையில் குணமாக்கலாம். நரம்பு மண்டலத்தில் சில பகுதிகளில் நரம்புகள் சரியாக செய…
தபால் துறையில் காலியாக உள்ள 40,889 பணியிடங்கள் - 10 முடித்தாலே போதும்
இந்தியா முழுவதும் தபால் துறையில் காலியாக உள்ள 40,889 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்டர் மாஸ்டர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் அனைத்து…
சாலையில் திடீரென உங்களுக்கு பணம் கிடைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
நாம் நடந்து செல்லும் போது சாலையில் எதிர்பாராதவிதமாக பணம் கிடைக்கும். கிட்டத்தட்ட அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்காது.. சாலையில் பணம் கிடைத்தால் என்ன செய்வது? அதனை எடுக்காலமா வேண்டாமா? அதை எடுத்து செலவு செய்துவிடலாம்? என பல எண்ணங்கள் மனதில் ஓடும். ஆனால் பணம் சாலையில் கிடைத்த…
ஆசிரியர்களுக்கு ஜனவரி 2023 மாத ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2023 மாத ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதாரத்தின் அடிப்படை என்பதை உணர்ந்து அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் வலியுற…
TNTET Paper 2 - Online Based Exam - Hall Ticket Published - TRB
ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் அதற்கான ஹால்டிக்கெட், trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம். Click here to download Admit Card Click here to view Applications Rejected …
EMIS Breaking News
Dear All, We are migrating to New Login IDs to all, in TNEMIS site there will be Intermittent non-availability of the site for today and tomorrow. Will update when the site is fully functional. EMIS ல் அனைத்து பள்ளிகளுக்கும் user id மாற்றப்படுவதால் இன்றும் நாளையும் EMIS தளம் …
புற்றுநோய் முதல் கொலஸ்ட்ரால் வரை... ஏலக்காயின் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?
ஏலக்காயை இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாக சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாப் பொருள் ஆகும். இது பொதுவாக இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அசைவ உணவுகளில் வாசனைக்காக அதிகமாக பயன்படுத்தப்படும். அதுமட்டும் அல்ல, தற்போது மக்கள் ஏலக்காயை பயன்படுத்து காஃபி …
வசம்பு வைத்தியம்!
வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும் தன்மை கொண்டது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு நல்ல மருந்தாகும்.வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் முறிக்கக் கூடியது அதனால் கட்டாயம்…
PHD படிப்போருக்கு ஊக்கத் தொகை வாய்ப்பு
பி.ஹெச்டி., படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், கல்வி ஊக்க தொகை பெற, பிப்., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. அதில்…
தொப்புளில் எண்ணெய் விடுவதினால் உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள்?
நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில் தான் அமைந்துள்ளது. இன்றும்கிராமங்களில் இரவில் அழும் குழந்தைகளுக்கு தொப்புளில் ஒரு சொட்டு எண்ணை விட அந்தக் குழந்தைகள் உடனே அழுகையை நிறுத்துவதை ஆச்சரியத்துடன் காணலாம். இப்படி நரம்புகளின் மைய புள்ளியாக விளங்கும…
'ஆதார்' இணைக்க மறுத்தால் மின் கட்டணம் செலுத்த முடியாது!
மின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' இணைக்க வழங்கப்பட்ட அவகாசத்திற்கு, இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. பிப்ரவரி முதல் ஆதார் இணைத்தால் மட்டுமே, மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழக மின் வாரியம் 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆத…
















