கட்டுக்கடங்காமல் சுகர் ஏறுதா? இதையெல்லாம் தினமும் சாப்பிடுங்க, உடனே குறையும்!!

கட்டுக்கடங்காமல் சுகர் ஏறுதா? இதையெல்லாம் தினமும் சாப்பிடுங்க, உடனே குறையும்!!
நீரிழிவு நோய்க்கான உணவுகள்: நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியாக கண்காணிக்கப்படாவிட்டால், இந்த நோய் பலருக்கு ஆபத்தானதாகக்கூடும். தவறான உணவுப்பழக்கம…
Share:

கல்வித் துறை பணியாளர்களுக்கு `இ-ஆபீஸ்' குறித்து பயிற்சி

கல்வித் துறை பணியாளர்களுக்கு `இ-ஆபீஸ்' குறித்து பயிற்சி
பள்ளிக்கல்வித் துறையில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் ‘இ-ஆபீஸ்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அனைத்துப் பணியாளர்களுக்கும் இதுகுறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும்நோக்கில் ‘இ-ஆபீஸ்’ திட்டம் 2022 ஆக. 1 முதல்…
Share:

பிளஸ் 2 பொது தேர்வு அரசு புதிய உத்தரவு

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், மூத்த முதுநிலை ஆசிரியர்களுக்கு, முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் பாடத் திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இம்மாதம், 13, 14ம் தேதிகளில் பொது தேர்வுகள் …
Share:

தொலைநிலை கல்வி அங்கீகாரம்: யு.ஜி.சி., அழைப்பு

பல்கலைகள், தொலைநிலை கல்வியில் பட்டப் படிப்புகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற, வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, யு.ஜி.சி., அறிவித்து உள்ளது. இதுகுறித்து, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ள அறிவிப்பு: அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களும், திறந்த மற்று…
Share:

பொதுத்தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம் அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு

பொதுத்தேர்வு மையங்களில் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ்1 வகுப்புக்கு 14ம்…
Share:

வாயு பிரச்சனை குணமாக! இந்த டீயை குடித்தால் போதும்!

வாயு பிரச்சனை குணமாக! இந்த டீயை குடித்தால் போதும்!
இஞ்சி டீ குடிப்பதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனை பல்வேறு பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க அரும் மருந்தாக செயல்படுகிறது அதிகப்படியான ஜிஞ்சரால் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்க…
Share:

மல்லி விதைகளை ஊற வச்சி குடிச்சா ,எந்தந்த நோயெல்லாம் தள்ளி வைக்கலாம் தெரியுமா ?

மல்லி விதைகளை ஊற வச்சி குடிச்சா ,எந்தந்த நோயெல்லாம் தள்ளி வைக்கலாம் தெரியுமா ?
பொதுவாக கொத்தமல்லி இலையும் ,கொத்தமல்லி விதையும் நம் உடலுக்கு நலம் சேர்க்கும் பொருட்களாகும் .குறிப்பாக அதன் விதையில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் நிறைய அடங்கியுள்ளது . இரவில் தூங்கும் முன் சிறிது கொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரை…
Share:

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு- 06.03.2023 முதல் விண்ணப்பிக்கலாம்?

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு- 06.03.2023 முதல் விண்ணப்பிக்கலாம்?
NEET UG (2023): 2023-ம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். 2023-ம் ஆண்டுக்கான நீட் தேர்விற்கு விண்ணப்ப நடைமுறை நாளை முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன், மாணவர்கள் தேசிய தேர்வு ம…
Share:

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நெஞ்சில் தடவ எந்த நோய் பறந்து போகும் தெரியுமா ?

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நெஞ்சில் தடவ எந்த நோய் பறந்து போகும் தெரியுமா ?
ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் ஆங்கில வைத்தியத்தால் குணமாகாத பல நோய்களை செலவேயில்லாமல் பின்வரும் பாட்டி வைத்தியம் குணமாக்கும் . 1.சிலருக்கு நெஞ்சு சளி பாடாய் படுத்தியெடுக்கும் .இதற்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி பஞ்சாய் பறந்…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
Share:

தமிழக காவல்துறைக்கு 500 சப் - இன்ஸ்பெக்டர்கள் , 3,200 காவலர்கள் விரைவில் தேர்வு

 தமிழக காவல்துறைக்கு 500 சப் - இன்ஸ்பெக்டர்கள் , 3,200 காவலர்கள் விரைவில் தேர்வு
தமிழக காவல்துறைக்கு 500 சப் - இன்ஸ்பெக்டர்கள் , 3,200 காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவர் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார். தமிழக காவல்துறைக்கு 500 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3,200 காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும், ராமஜெயம் கொலை வழக்கில் முன்னேற்றம் ஏ…
Share:

ஆசிரியர் மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு - அறநிலையத் துறை அறிவிப்பு.

ஆசிரியர் மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு - அறநிலையத் துறை அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கேயிலில் காலியாக உள்ள வெளித்துறை, தொழில்நுட்பம், ஆசிரியர் மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிட…
Share:

ஆசிரியை பாடம் நடத்துவதை கண்காணித்து App- ல் update செய்த இணை இயக்குநர்

மதுரை 6 வது வார்ட்டில் இணை இயக்குநர் ஆசிரியை பாடம் நடத்துவதை கண்காணித்து App- ல் update செய்தார்.
Share:

எண்ணும் எழுத்தும் திட்டம் பாடப்புத்தகத்தில் திருத்தம்

எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு' ஏற்ப, மூன்றாம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, பாடத்திட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கவும், வயதுக்கு ஏற்ப குறைந்தபட்ச கற்றல் …
Share:

கருணைப்பணி நியமனங்கள் பரம்பரை உரிமை கிடையாது: ஐகோர்ட் கிளை அதிரடி

திருச்சியைச் சேர்ந்தவர் யோகமலர். சார்பதிவாளரான இவர் 20.7.2020ல் இறந்தார். இவரது மகன் வினோத்கண்ணா, தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை பரிசீலிக்க உத்தரவிட்டது.  இதை எதிர்த்து வின…
Share:

வெந்நீரில் பூண்டை சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயை அடிச்சி விரட்டலாம்

வெந்நீரில் பூண்டை சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயை அடிச்சி விரட்டலாம்
வெந்நீர் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் செய்கிறது .அதிக எண்ணெய் பலகாரம் சாப்பிட்டால் சிலருக்கு நெஞ்செரிச்சல் உண்டாகும் .அப்போது வெந்நீர் குடித்தால் சரியாகும் .இன்னும் சிலருக்கு மூக்கடைப்பை குணமாக்க வெந்நீரில் முகத்தை காண்பித்தல் நலம் .மேலும் காலையில் வெண்ணீர் குடித்தால் மலசிக்…
Share:

வாத்தி படத்தை இலவசமாக திரையிட கூறி பள்ளி மாணவர்கள் போராட்டம்

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வாத்தி . தெலுங்கில் இப்படம் சார் என்ற பெயரில் வெளியானது. இப்படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திராவில் கம்மம் என்ற பகுதியில் இப்படத்தை இலவசமாக திரையிட வேண்டும் என மாணவ…
Share:

சாப்பிட்ட பிறகு நடக்குறவங்க எந்த நோய்க்கு மாத்திரை சாப்பிட வேணாம் தெரியுமா ?

சாப்பிட்ட பிறகு நடக்குறவங்க எந்த நோய்க்கு மாத்திரை சாப்பிட வேணாம் தெரியுமா ?
பொதுவாகவே வாக்கிங் போவது உடலுக்கு நன்மை செய்யும் .சிலர் அதிகாலையில் வாக்கிங் போவார்கள் .இன்னும் சிலர் மாலை வேளையில் வாக்கிங் போவார்கள் .இன்னும் சிலர் சாப்பிட்டு முடித்ததும் இரவில் வாக்கிங் போவார்கள் .இப்படி இரவு உணவு முடித்து ஒரு அரை மணி நேரம் கழித்து வாக்கிங் போவது உடலுக்க…
Share:

பழைய பென்ஷன் திட்டத்துக்கு திரும்ப மத்திய அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு

நாட்டில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்ஷன் முறையே பின்பற்றப்படுகிறது. இருப்பினும் பழைய ஓய்வூதிய முறை வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை தற்போது வெளியிட்டுள்…
Share:

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!
சமுதாயத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ' இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை' செயல்படுத்தி வருகிறது. கடந்த 30 ஆண்ட…
Share:

Categories