ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் முளைகட்டிய தானியங்களை எந்த நேரத்திலும் சாப்பிடலாம் என்று கூறப்பட்டாலும், சில கட்டுப்பாடுகள் உள்ளதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். முளை கட்டிய தானியத்தினை பாதி சாப்பாடு, பாதி முளைகட்டிய தானியம் என்ற அளவில் உண்ண வேண்டும். முளை கட்டிய தானியம் மட…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வெட்டினால் இரத்தம் வரும் அதிசய மரம்!.
ஆப்பிரிக்காவில் வெட்டினால் இரத்தம் வரும் அதிசய மரம் உள்ளது. இம்மரத்தால் மக்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறுகின்றனர். இதுகுறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம். மனிதர்களை போலவே வெட்டுப்பட்டால் இரத்தம் வரும் இந்த அதிசய மரம் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்த அதிசய மரத…
தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற வேண்டும் - பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
12 ஆண்டுகளாக வறுமைப் பிடியிலும், இருளில் வாழ்ந்து வரும் 12,200 பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பங்களில் வாழ்வாதார முன்னேற்றமும் திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி 181- ஐ நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகையில், தேர்தல் அறிக்…
டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகள் மாற்றம்: முக்கிய அறிவிப்பு வெளியானது
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வுகள் 20.04.2023 மற்றும் 03.05.2023 அன்று கணினி வழித் தேர்வு முறையில்(Computer Based Test) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆணையம் வெள…
நான் முதல்வன்'திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சரால் துவங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “போட்டித் தேர்வுப் பிரிவு” இளைஞர் நலன் மற்றும்…
TNPSC - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு.
TNPSC - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வுகள், கணினி வழித் தேர்வாக (COMPUTER BASED TEST) முறையே 20.04.2023 மற்றும் 03.05.2023 அன்று நடைபெற உள்ளது தொடர்பான செய்தி வெளியீடு - நாள்: 06.03.2023
"100% தேர்ச்சி அளிக்க வேண்டும் என நெருக்கடி - ஆசிரியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி அளிக்க வேண்டும் என அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் காப்பியடிக்க அனுமதிக்கப்படுவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள், பள்ளிக் கல்வித் துறையில் பரபரப்பை ஏற்படு…
NEET ( UG ) Entrance Test - 2023 | Steps to apply online
National Eligibility Cum Entrance Test (UG) - 2023 - Steps to apply online Direct Link - Click here....
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.03.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: ஒழுக்கம் உடைமை குறள் : 139 ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். பொருள்: தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும் பழமொழி : Welcome is the best dish. முகமலர்ந…
14.03.2023 ( செவ்வாய் கிழமை ) - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 14.03.2023 ( செவ்வாய் கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. 14.03.2023 அன்று அறிவ…
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2022 ஆம் நாளன்று…
பொதுத் தேர்வு கண்காணிப்பாளராக தனியார் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது: தேர்வு துறை உத்தரவு
தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளராக தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்…
JACTTO GEO - 10 அம்ச கோரிக்கை - வரும் 24ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு
10 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இது குறித்த Video ....👇👇👇
தமிழ் இலக்கிய வரலாறு - மு. அருணாசலம் - PDF வடிவில் !
தமிழறிஞர் மு. அருணாசலம் எழுதிய நூற்றாண்டுவாரியான தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் அனைத்தும் pdf வடிவில் தமிழ் இலக்கிய வரலாறு: ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் – 1 தமிழ் இலக்கிய வரலாறு: ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் – 2 தமிழ் இலக்கிய வரலாறு: தமிழ்ப் புலவர் வரலாறு பத்தாம் நூற்றாண்டு தமிழ் இலக…
கட்டுக்கடங்காமல் சுகர் ஏறுதா? இதையெல்லாம் தினமும் சாப்பிடுங்க, உடனே குறையும்!!
நீரிழிவு நோய்க்கான உணவுகள்: நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியாக கண்காணிக்கப்படாவிட்டால், இந்த நோய் பலருக்கு ஆபத்தானதாகக்கூடும். தவறான உணவுப்பழக்கம…
கல்வித் துறை பணியாளர்களுக்கு `இ-ஆபீஸ்' குறித்து பயிற்சி
பள்ளிக்கல்வித் துறையில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் ‘இ-ஆபீஸ்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அனைத்துப் பணியாளர்களுக்கும் இதுகுறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும்நோக்கில் ‘இ-ஆபீஸ்’ திட்டம் 2022 ஆக. 1 முதல்…
பிளஸ் 2 பொது தேர்வு அரசு புதிய உத்தரவு
பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், மூத்த முதுநிலை ஆசிரியர்களுக்கு, முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் பாடத் திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இம்மாதம், 13, 14ம் தேதிகளில் பொது தேர்வுகள் …
தொலைநிலை கல்வி அங்கீகாரம்: யு.ஜி.சி., அழைப்பு
பல்கலைகள், தொலைநிலை கல்வியில் பட்டப் படிப்புகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற, வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, யு.ஜி.சி., அறிவித்து உள்ளது. இதுகுறித்து, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ள அறிவிப்பு: அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களும், திறந்த மற்று…
பொதுத்தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம் அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு
பொதுத்தேர்வு மையங்களில் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ்1 வகுப்புக்கு 14ம்…
வாயு பிரச்சனை குணமாக! இந்த டீயை குடித்தால் போதும்!
இஞ்சி டீ குடிப்பதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனை பல்வேறு பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க அரும் மருந்தாக செயல்படுகிறது அதிகப்படியான ஜிஞ்சரால் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்க…













