நாடு முழுவதிலும் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தொழில்நுட்பம் மற்றும் திறன் பணி பிரிவுகளில் காலியாக உள்ள 9,212 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பதவியின் பெயர்: கான்ஸ்டபிள் (Technical & Trademen)ஓட்டுநர், மோட்டர் மெக்கானிக், கார்பெண்டர், டெய்லர், …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் ஜூன் 30-க்குள் அரியரை முடிக்க கெடு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர்(பொறுப்பு) எஸ்.சீனிவாச ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதலுடன் 2018- 2019-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில், இளநிலை…
ஆசிரியர் இடமாறுதல் மே மாதம் கவுன்சிலிங்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடக்க உள்ளது. தமிழகத்தில் 24 ஆயிரம் தொடக்க பள்ளிகளில் 62 ஆயிரம், 7000 நடுநிலை பள்ளிகளில் 50 ஆயிரம், 6000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1.25 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். மொத்தம் 2.37 லட்சம் ஆசிரியர்கள் …
1138 ஆதிதிராவிட பள்ளிகள் கல்வித் துறையில் இணைப்பு
மாநிலம் முழுதும் உள்ள 1138 ஆதிதிராவிட பள்ளிகளை வரும் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வி துறையுடன் இணைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறை பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத் துறை ஹிந்து சமய அறநிலைய துறை வனத் துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனை…
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் சாராத 13 பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது, என கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாம…
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்த உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு: மத்த…
வயதானாலும் இளமை தோற்றம் வேண்டுமா?. தூதுவளைப் பூக்களின் மருத்துவ குணங்கள் இதோ!
தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும். இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும். தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும். தூதுவ…
கேரளா ஸ்பெஷல் தேங்காய் லட்டு செய்வது எப்படி?
தேங்காய் நம்மில் பலருக்கு பிடிக்கும். வீட்டில் நொறுக்கு தீனி எதுவும் இல்லாத பட்சத்தில் தேங்காய் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. தேங்காய் வைத்து எளிதில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி ( தேங்காய் லட்டு ) பற்றி கூறுகிறோம். உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்து…
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு.. பறந்த அதிரடி உத்தரவு..!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களை அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். அதனைப் போலவே பல மாநி…
ஏலக்காயை வெற்றிலையுடன் சாப்பிட்டால் எந்த பிரச்சினை விலகும் தெரியுமா ?
நமது உணவு அமைப்பில் ஏலக்காய்க்கு என்று ஒரு தனி சிறப்புண்டு .இதை நாம் சமையலில் வாசனைக்காக மட்டும் சேர்க்க சொல்லவில்லை .இதை உபயோகித்தால் பல்வேறு நோய்களை வர விடாமல் செய்யும் .ஏலத்தின் மூலம் வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்ற நோய்கள் வ…
தேங்காய்ப் பாலுடன் தேனை கலந்து குடித்தால்.....
பொதுவாக கோடை காலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதாலும் .சரியாக தண்ணீர் போதுமான அளவில் குடிக்காமல் விடுவதாலும் நம் வாயில் புண் உண்டாவது உண்டு .இதற்கு விட்டமின் பி குறைபாடு என்று ஆங்கில வைத்தியத்தில் கூறுவர் .இந்த வாய் புண் இருப்போரால் சரியாக சாப்பிட முடியாது .சரியாக தண்ணீர்…
இதய நோய் எந்த ஜென்மத்திலும் வராமலிருக்க இந்த பழம் போதும் .
உலகில் நடைபெறும் பெரும்பான்மையான மரணம் மாரடைப்பு மூலம்தான் நடக்கிறது .அதுவும் இப்போதெல்லம் இளம் வயதினர் அதிகம் நெஞ்சு வலியால் பாதிக்கப்படுகின்றனர் .இதற்கு மாறிவிட்ட வாழ்க்கை முறையும் ,உணவு பழக்கமும் காரணம் .இந்த நெஞ்சு வலிக்கு என்ன சாப்பிடலாம் எப்படி தடுக்கலாம் என்று இந்த ப…
7,500 பணியிடங்கள். மே 3-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.!
மத்திய அரசில் 7,500 பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணிக்கு உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு பணியிடத்திற்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம் அறிவி…
இந்த 1 எண்ணெய் போதும் ஒட்டுமொத்த தலைமுடி பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!!
நம்மில் பலருக்கு தலை முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவில் இருக்கும். இதற்கு பலவகையான மருத்துவங்களை மருந்துகளை எடுத்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எல்லாம் பயனில்லாமல் போயிருக்கும். அதற்கு பதிலாக கருஞ்சீரகத்தை எண்ணெய் செய்து தலைக்கு பயன்படுத்தி பாருங்கள். முடி உதிர்தல் பிரச்ச…
கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு.
அன்புள்ள ஆசிரியர்களே , கனவு ஆசிரியர் 2023 - ல் பங்குபெற பதிவு செய்த ஆசிரியர்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நிலையை நிறைவு செய்ய இயலாத 8730 ஆசிரியர்களுக்கு மட்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் ( TN SCERT ) 18.04.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 7.…
NMMS 2023 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 பிற்பகல் 1 மணிக்கு வெளியீடு.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION ) . 25.02.2023 அன்று நடைபெற்றது , இத்தேர்வில் 2,22,985 மாணவர்கள் பங்கு பெற்றனர்…
DEO Exam 2023 - ஹால் டிக்கெட் வெளியீடு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டிற்கான மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணிக்கான தேர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. அறிவிப்பின் படி, மாநிலத்தில் 11 மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு…
டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு.
36,000 பேர் எழுதிய டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. tancet.annauniv.edu என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
TET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் சான்று வெளியீடு
ஆசிரியர் தேர்வு வாரிய பொறுப்பு தலைவர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, இரண்டாம் தாளுக்கு, கணினி வழித் தேர்வுகள், பிப்.,3 முதல், 15 வரை இரண்டு வேளைகளில் நடந்தது. தேர்வில், 2.54 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், மார்ச், 28ல்…
பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் - துணைவேந்தர் தகவல்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது, என துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியார் பல்கலைக்கழகம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி,…
















