பொதுவாக பேரீச்சம்பழம் நம் உடலுக்கும் குழந்தைகளின் உடலுக்கும் நன்மை சேர்க்கும் .இந்த பழத்தில் நிறைய இரும்பு சத்து அடங்கியுள்ளது .எனவே இந்த பழத்தை எப்படி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 1.முதலில் ஒரு க்ளாஸ் பாலை நன்கு கொதிக்க வைத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்த இலை இருந்தால் எப்பேர்பட்ட இடுப்பு வலியும் நீங்கும்!!
உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்கும். இந்த இடுப்பு வலியால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாமல் கஷ்டப்படுவீர்கள். அந்த இடுப்பு வலியை எவ்வாறு குறைப்பது என்று இந்த பதிவில் காணலாம். இந்த பதிவில் கூறப்படும் மருத்துவத்தை செய்தால் இடுப்பு வலி மட்டுமில்லாமல் குறுக்கு வலி, மு…
தமிழக ஆசிரியர்களுக்கு நாளை(மே 15) முதல் மே 26 வரை.. பொது மாறுதல் கலந்தாய்வு.. வெளியான அறிவிப்பு.!!!
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டது. இதன…
தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு 'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் கடுப்பு
தற்காலிக ஆசிரியர்களுக்கு, அடுத்த ஐந்து மாதங்களுக்கு, பணி நீட்டிப்பு வழங்கி, ஊதியத்திற்கான தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதால், அரசுப்பணிக்காக போராடி வரும், 'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் கொந்தளித்துள்ளனர்.தொடக்க கல்வித்துறையில், மாவட்ட வாரியாக, 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள…
12வது பாஸானா போதும்... மத்திய அரசில் 1600 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு...!
1600 காலி பணி இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநில அரசு வேலைக்கு தயாராகும் தமிழக இளைஞர்கள், மத்திய அரசு வேலை வாய்ப்பை அத்தனை சிரத்தையாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால தவற விடாமல் அப்ளை பண்ணுங்க. மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகத்தில் கா…
வெறும் காலில் நடப்பதால் உடல் பெறும் நன்மைகள்
பொதுவாக இன்றைய நாகரீக உலகில் பலர் வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிந்து கொண்டு நடக்கின்றனர் .ஆனால் இது நமக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொடர்பை துண்டிக்கிறது .அதனால் சில மணி நேரமாவது வெறும் காலுடன் நாம் நடக்க வேண்டும் .இப்படி வெறும் காலுடன் நடப்பதால் நம் உடல் பெரும் நன்மைகள் என்ன…
அரசு கல்லூரிகளில் மே25ம் தேதி சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்: ஆன்லைனில் விண்ணப்பங்கள் குவிந்தன
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. இதையடுத்து அன்றைய தினமே தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் …
TNTEU - Ph.D Research Centers guidelines and application 2023
"Ph.D Research Degree Programme - New applications invited for the academic session - July 2023 Ph.D Research Centers guidelines and application - July 2023.pdf - Download here
மருத்துவர்களின் காதலியாக சொல்லப்படும் கடுக்காயின் மருத்துவ பயன்கள்!
கடுக்காயை வட மொழியில் 'மருத்துவர்களின் காதலி' என்று அழைக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் 'திரிபாலா' என்ற கூட்டு மருந்தாக இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். கடுக்காய் எல்லா நாட்டு மருந்துக்கு கடைகளிலும் மிக எளிதாகப் கிடைக்கும். கடுக்காயின் தோலை மட்டுமே பயன்படுத்…
உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுங்க!
முன்னோர்களின் வாழ்க்கை முறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு. காரணம் இப்படி குடிப்பதால், அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக் கொள்ளுமாம். வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண…
இந்த இரண்டு பொருளை ஒன்னா சாப்பிட்டா.. கெட்ட கொலஸ்ட்ரால் சட்டுன்னு குறையுமாம் தெரியுமா?
தற்போது இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் நிறைய பேர் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது தான். கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் உள்ள மெழுகு போன்ற பிசுபிசுப்பான பொருள். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால்…
+2 மாணவர்களே மே 17 கடைசி தேதி...
சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வுகளுக்கு உடனடியாக எழுத இம்மாதம் மே 17ம் தேதி தான் கடைசி தேதி. அதனால மாணவர்களே ஒரு பாடத்தில், இருபாடங்களில் தோல்வி என்பது எல்லாம் பெரிய பின்னடைவு கிடையாது. உடனே துணைத் தேர்வுகளுக்கு விண்…
TET - ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 நாட்களாக தொடர்ந்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பழச்சாறு கொடுத்து ஆசிரியர்களின் போராட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…
TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு கடந்து வந்த பாதை
2010 ஆம் ஆண்டு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அப்போது இருந்து ஆட்சியாளர்கள் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்க்கே பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டனர். ஆனால் தகுதி தேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதி தே…
பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாற்றம் - அரசாணை வெளியீடு. ( தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்)
முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையர…
இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேர 1 லட்சம் குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பம்
இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிலும் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்க…
4 , 5 - ம் வகுப்புகளுக்கும் எண்ணும் , எழுத்தும் திட்டம் விரிவாக்கம்
அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது. 4, 5 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. கணிதத்திறனுடன் பிழையின்றி எழுத படிப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்…
நில அளவர், வரைவாளர் பதவிக்கு 23ம் தேதி 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நில அளவர், வரைவாளர் பதவிக்கு வரும் 23ம் தேதி 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் கலந்தாய்வு நடக்க உள்ளது. அழைப்பாணையை www.tnp…
வெறும் வயிற்றில் இதை குடித்தால் வேறு எந்த மருந்தும் குடிக்க தேவையில்லை
பொதுவாக வெறும் வயிற்றில் நாம் சில வகை உணவுகளை சாப்பிட கூடாது ,சிலவற்றை சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள் .அந்த வகையில் வெறும் வயிற்றில் தினம் 200 மிலி தண்ணீர் குடித்தால் எந்த நோய்கள் குணமாகும் என்று பார்க்கலாம் . 1.சிலருக்கு தலைவலியிருக்கும் .தின…
மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற புதிய திட்டத்தை அறிமுகம் செய்த சி.பி.எஸ்.இ...!!
மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஏதுவாக துணைத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் 2 பாடங்களிலும், 12ம் வகுப்பில் ஒரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வு எழுதலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.…













