தேர்ச்சி குறைந்த இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நேரடி கள ஆய்வு செய்ய, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.கடந்த கல்வி ஆண்டின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை, கடந்த மாதம் வெளியிட்டது. அதில், ஒரு கல்லுாரியில் மட்டும், 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான்கு கல்லுாரிகள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியா் பணிக்கான நியமனத் தேர்வை விரைந்து நடத்த வேண்டும்
ஆசிரியா் தகுதித் தேர்வுவில் தேர்ச்சி பெற்றவா்கள், ஆசிரியா் பணிக்கான நியமனத் தேர்வை அரசு விரைந்து நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தி பதாகை ஏந்தி ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனா். சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போத…
அரசுப் பள்ளி மாணவா்களிடையே கடும் போட்டி
மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் பெறுவதில், அரசுப் பள்ளி மாணவா்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ்- பிடிஎஸ் இடங்களில் சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளி மாணவா்கள்தான் அதிகளவில் இடங்களை பெற்று வருகின்றனா். நீட…
ஆயுசுக்கும் கால்சியம் இரும்புச்சத்து ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க ......
கால்சியம் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு, உடல் சோர்வு, உடல் அசதி, கை கால் வலி, மூட்டு வலி, அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனை, கண் பார்வை குறைபாடு, வாய்ப்புண், நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் என அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து 80 வயதுக…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: ஒப்புரவறிதல் குறள் :218 இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர். விளக்கம்: செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்…
ஆடி மாத செவ்வாய் கிழமையில் இப்படி பூஜை செய்யுங்க.. நல்ல காலம் தேடி வரும்!
ஜாதக கட்டத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம், இப்படி எந்த தோஷங்கள் இருந்தாலும் அந்த தோஷத்தினால் உண்டாகக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு ஆடி மாத செவ்வாய் பூஜை செய்து, அம்பாளை வழிபடுவது மிக மிக நல்லது. ஆடி செவ்வாய்க்கிழமை அம்பாளை நினைத்து வீட்டில் இருந்தபடியே சுலப…
சட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்
சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு இன்று(ஜூலை 17) முதல் ஆக.,10 வரை இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் 3 ஆண்டுக்கான படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறி…
SMC-ல் பள்ளியில் பயிலாத குழந்தைகளின் பெற்றோர் இடம்பெறக் கூடாது - பள்ளிக்கல்வித் துறை
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவின் (எஸ்எம்சி) உறுப்பினர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் தொடர முடியாத சூழலின்போது செய்ய வேண்டி…
அகவிலைப்படி உயர்வு எப்போது? - காத்திருக்கும் அரசு ஊழியர்கள்!
தமிழகத்தில் அகவிலைப்படி மீண்டும் எப்போது உயர்த்தப்படும் என்று அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். அகவிலைப்படி: இந்தியாவில் மாநில அரசுகள் ஒரு நிதியாண்டில் 2 முறை அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் தங்களுடைய ஊழியர்களுக்கான…
பள்ளிக் கல்வி - பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கணக்கீடுவதற்கான ஆணை - GO NO : 127 , DATE : 12.07.2023
பள்ளிக் கல்வி - சென்னை உயர்நீதிமன்ற / சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பாணைகளை செயல்படுத்திட வேண்டி 01.04.2003 க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு / அரசு உதவி பெறும் / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வ…
ராகு கேது பெயர்ச்சி 2023: ராகுவால் குபேர யோகம்.. கேதுவால் கோடீஸ்வர யோகம்.. ஜாக்பாட் யாருக்கு?
ராகு பகவான் கோடி கோடியாக குபேர யோகத்தை அள்ளித்தரப்போகிறார். சிம்ம ராசிக்காரர்கள் வீட்டில் மலையாக செல்வம் சேரப்போகிறது மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி என்னென்ன பலன்களைத் தரப்போகிற…
சனி வக்ர பெயர்ச்சி 2023: இந்த 3 ராசிகளின் தலைவிதியே மாற போகிறது..!
சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்தாலும் ஜூன் முதல் வக்ரநிலையில் பயணம் செய்து வருகிறார். இதில் சுமார் 140 நாட்கள் சனிபகவான் பின்னோக்கி நகர்ந்து மகர ராசியில் பயணம் செய்து வருகிறார். பொதுவாகவே இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்கும் சனி ஆண்டுக்கு ஒருமுறை வக்ரமடைகிறார்…
இரவு நேர பாடசாலை தமிழ்நாட்டிற்கு தேவையா? நடிகர் விஜய்க்கு அரசு பள்ளி ஆசிரியரின் பதிவு!!!
நடிகர் விஜய் அவர்களின் சமீபத்திய கல்வி சார்ந்த நற்செயலில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை நான் மனதார பாராட்டுகிறேன்.ஆனால் இரவு நேர பாடசாலை தமிழ்நாட்டிற்கு தேவையா? என்பது முதல் வினா? இது குறை கூறுவதற்கான பதிவல்ல .. என அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் தனது பதிவில் கூறியுள்ளார். அரசு பள…
பணிநிரந்தரம் தாமதிப்பது நீதியல்ல: பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை!!!
பணிநிரந்தரம் தாமதிப்பது நீதியல்ல: திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் இடம்பெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை: பள்ளிக்கல்விதுறை அமைச்சர் தலைமையில் ஆசிரியர்கள் சங்கங்கள் கலந்துரையாடல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 22 மற்றும் 24 ஆகிய தேதியில் நடந்த போது கோரிக்கை கொடுத்து முறையிட்டுள்ளோம். இத…
ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் நடத்துவதில்லை ஏன்?
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புணர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாதப் பிறப்புகளுக்கு ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பரு…
3 வெற்றிலை இருந்தால் போதும்!! சர்க்கரை நோய் முற்றிலும் குணப்படுத்தலாம்!!
நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் ஆகும். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவு பழக்கத்தின் மூலமாகவே எளிதில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை நோயில் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவ…
30-40 வயதாகுதா வாரத்தில் இரண்டு முறை இதை குடிங்க!! ஆய்சுக்கும் கால்சியம் குறைபாடு வராது!!
தசை வலி, எரிச்சல், கால் வலி மற்றும் வாய்ப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, போதுமான சக்தி இல்லாமல் சோர்வாக இருப்பது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படுவது, போன்றவற்றையெல்லாம் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்று கூறுகின்றனர். மேற்கண்ட குறைபாடுகள் உங்களு…
பணிக்கு வராமல் சம்பளம் பெற்ற ஆசிரியைக்கு விருப்ப ஓய்வு
அரசு பள்ளி ஒன்றில் பாடம் நடத்த, சம்பளத்துக்கு ஆள் வைத்த ஆசிரியைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து, பள்ளிக் கல்வித்துறை வினோத நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் உள்ள ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியை ஒருவர், ஒன்றரை ஆண்டுகளாக பணிக்கு வராமல், பட்டத…
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன் - நடிகர் சூரியா பேச்சு
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று நடிகர் சூரிய தெரிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வரவைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும் என்று நடிகர் சூரிய தெரிவித்துள்ளார். இதுபோன்ற கல்வி உதவித் தொகை வழக்கும் நிகழ்வால்த்தான் வாழ்கை முழுமையடைகிறது…













