தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஆதிதிராவிட நல விடுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உத்தரவு விவரம்: தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூா், சேலம், ராமநாதபு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வெளிநாடு கல்வி சுற்றுலா செல்ல மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்/ஆசிரியர்கள் பட்டியல் & பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
கல்வி இணை / கல்விச்சாரா மன்ற செயல்பாடுகள் - போட்டிகள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்/ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் இணை இயக்குநர் செப்டம்பர் 4 முதல் 9 முடிய கல்வி சுற்றுலா - மலேசியா -செல்லுதல் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் …
ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு தினமும் எத்தனை அடிகள் நடக்க வேண்டும்..!
ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு தினமும் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பது குறித்து யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் கார்டியாலஜி ஒரு புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி தினமும் 3,967 அடிகள் நடப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்கமான பலன்களை தரும் என்பது…
செப்டம்பரில் அமலுக்கு வரும் 5 மாற்றங்கள்!
செப்டம்பர் மாதத்தில் பல மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. நிதி சார்ந்த துறையில் வரவுள்ள முக்கியமான 5 மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்வோம். 1. ஆக்ஸிஸ் வங்கியின் மேக்னஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான வருடாந்திர கட்டணம் இன்று (செப்.,1) முதல் உயர்கிறது. இதுவரை 10 ஆயிரம் ரூபாய…
தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் இனி அபராதம் '40 மடங்கு' அதிகம்.. தமிழக அரசு அதிரடி முடிவு!
வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை அமைக்காவிட்டால் இனி ரூ.2000 அபராதம் விதிக்கும் வகையில் அரசாணை வெளியிட உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து பொது இடங்களிலும…
லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகிறது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பதவிகளில் காலியாக இருக்கும் 32 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆ…
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் தர எண் அடிப்படையில் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலை தயாரிப்பது குறித்து, அனைத்து துறை செயலாளர்களுக்கும் மனித வள மேம்பாட்டு துறை செயலர் கடிதம்
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் தர எண் அடிப்படையில் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலை தயாரிப்பது குறித்து, *அனைத்து துறை செயலாளர்களுக்கும் மனித வள மேம்பாட்டு துறை செயலர் கடிதம்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத இரு பள்ளிக்கல்வித்துறை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத பள்ளிக் கல்வி செயலாளர் காகர்லா உஷா, இயக்குனர் நந்தகுமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சின்னத்தாய். கரிவலம்வந்தநல்லூர் அரசு மேனிலைப்பள்ளியில் தொகுப்பூத…
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச மஞ்சப்பை
சென்னை மாநகராட்சி சார்பில் டிரஸ்ட்புரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு இலவச மஞ்சப்பை வழங்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் …
நான் முதல்வன் திட்டம்!. UPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கு மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திறன் பயிற்சி மற்…
கல்லுாரிகளில் செப். 4க்குள் சேராவிட்டால் காலியிடம்
தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் முதல் சுற்று கவுன்சிலிங்கிற்கு பின் 1670 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஆக. 21ல் துவங்கியது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.இதுகுறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலர்முத்துசெல்வன் கூறியதாவது…
6,160 அரசுப் பணிகள். இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வெளியான அறிவிப்பு.!!
2023 ஆம் ஆண்டுக்கான Apprentice ஆள் தேர்வை எஸ்பிஐ வங்கி தொடங்கியுள்ளது. 6,160 காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்பிஐ வங்கியை இணையதளத்தில் நேரடியாக …
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு - 424 காலிப்பணியிடங்கள்!!
காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Loco Pilot , Junior Engineer & Train Manager பணிக்கென காலியாக உள்ள 424 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. கல்வி தகுதி: 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, டிகிரி வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 42 க்குள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள…
கார் ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.63000 சம்பளத்துடன் உள்துறை அமைச்சகத்தில் உடனடி வேலை!!
கார் ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.63000 சம்பளத்துடன் உள்துறை அமைச்சகத்தில் உடனடி வேலை!! உள்துறை அமைச்சகம்: உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள 2 கார் ஓட்டுநர் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. தகுதியான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள நபர்கள் இந்த பணிக…
இந்திய விமான நிலைய ஆணையத்தில் அருமையான வேலைவாய்ப்பு - 342 காலிப்பணியிடங்கள்!!
காலிப்பணியிடங்கள்: Jr. Assistant (Office) - 9 பணியிடங்கள் Sr. Assistant (Accounts) - 9 பணியிடங்கள் Junior Executive - 324 பணியிடங்கள் மொத்தம் 342 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: Graduate/ B.Com with ICWA/CA/MBA தேர்ச்சி வயது வரம்பு:Junior Assistant : வயது வரம்பு 30 Senior A…
எஸ்பிஐ வங்கியில் 6,160 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
எஸ்பிஐ (பாரத ஸ்டேட் வங்கி) வங்கியில் 6,160 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்.21-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்…
தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு...!
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 98 பகுதி நேர தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி, சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர்,…
பல்வேறு தேர்வுகளுக்கு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம்
பல்வேறு தேர்வுகளுக்கு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் வெளியிட்டது. குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. 32 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு 2023 நவம்பரிலும் எழுத்து தேர்வு 2024 ஜூலையிலும் நடத்தப்படும். குரூப் -4 தேர்வுக்…











