பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சி: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சி: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு இன்று (நவம்பர் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வு …
Share:

ஆசிரியா் பணிவரன் முறை நடவடிக்கைகளில் தாமதம் கூடாது: தொடக்க கல்வித் துறை

ஆசிரியா் பணிவரன் முறை நடவடிக்கைகளில் தாமதம் கூடாது: தொடக்க கல்வித் துறை
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணிவரன்முறை வழங்குவதில் கால தாமதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அரசு தொடக்க நிலை, நடுநிலை…
Share:

இடைநிலை ஆசிரியா்களின் ஊதியமுரண்பாடு: நவ. 8-இல் கருத்துக் கேட்பு

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் வரும் நவ. 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியா் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வித் துறையின் கீழ…
Share:

UG TRB BT/BRTE ALL SUBJECTS (TM & EM) STUDY MATERIAL (2023-24)- SRIMAAN COACHING CENTRE

UG TRB BT/BRTE ALL SUBJECTS (TM & EM) STUDY MATERIAL (2023-24)- SRIMAAN COACHING CENTRE
Tamil : CLICK DOWNLOAD Botany : CLICK DOWNLOAD English Question Bank : CLICK DOWNLOAD Physics : CLICK DOWNLOAD Chemistry : CLICK DOWNLOAD
Share:

2,000 ஆசிரியர்கள் ஐந்து மாதத்தில் ஓய்வு

2,000 ஆசிரியர்கள் ஐந்து மாதத்தில் ஓய்வு
மாநிலம் முழுதும், 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், 24,000 தொடக்க பள்ளிகள்; 7,000 நடுநிலை பள்ளிகள், 6,000 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள். இவற்றில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், 2,000க்கும் மேற்…
Share:

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மூளைச்சாவு - உடல் உறுப்புகள் தானம் - அரசு மரியாதை கெளரவித்தது தமிழக அரசு

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மூளைச்சாவு - உடல் உறுப்புகள் தானம் - அரசு மரியாதை கெளரவித்தது தமிழக அரசு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை திருமதி மஞ்சுளா அவர்கள் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். உடனடியாக பெருந்துறை சேனிடோரியம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு இதயத்தை கே ஜி மருத்துவமனைக்கும், கண் விழிகள் அரசன் மருத…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.11.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.11.2023
திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல்
Share:

INCOME TAX CALCULATOR 2024 ( M.S.Excel )

INCOME TAX CALCULATOR 2024 ( M.S.Excel )
ஆண்டுதோறும் தாங்கள் சமர்ப்பிக்கும் Income Tax Form-ஐ எளிமையாக ஒரே நேரத்தில் பழைய & புதிய வரிக்கணக்கீட்டு (Old Regime, New Regime) முறைகளில் நீங்களே தயார் செய்து, நிரப்பப்பட்ட படிவமாக Print எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள M.S.Excel-ல் இந்த I.T Calculator வடிவமைக்கப்பட்டுள்…
Share:

சிவில் தேர்வில் குளறுபடி.. எங்க பக்கம் எந்த தவறும் இல்லை : டிஎன்பிஎஸ்சி விளக்கம்!!!

சிவில் தேர்வில் குளறுபடி.. எங்க பக்கம் எந்த தவறும் இல்லை : டிஎன்பிஎஸ்சி விளக்கம்!!! தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ள விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. வடசென்னையில் உள்ள தேர்வு மையத்தில் மதியம் நடைபெறவிருக்கின்ற தேர்வ…
Share:

10ம் வகுப்புத் தேர்ச்சியா? சமூக நல அலுவலகத்தில் உதவியாளர் வேலை

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இளநிலை உதவியாளர் / தட்டச்சர்(Junior cum Typist )பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதி அலுவலக நேரத்திற்குள் முன்பாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுக…
Share:

தமிழ் ஆசிரியர்களுக்கு திறன்வளர் பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அடுத்த கல்வி ஆண்டில்(2024-25) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்கும் வகையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்…
Share:

ஜனவரி 21-ல் CTET தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

ஜனவரி 21-ல் CTET தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்…
Share:

2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 ஆசிரியர்களுக்கான பணியிடங்களை காலியாக வைத்திருக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 ஆசிரியர்களுக்கான பணியிடங்களை காலியாக வைத்திருக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2013-ம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 ஆசிரியர்களுக்கான பணியிடங்களை காலியாக வைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 2,222 பட்டதாரி ஆசிரியர்களை நேரடி போட்டித் தேர்வு …
Share:

ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டப்படிப்புகள் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை ஆசிரியர்களுக்கு மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு நகல்!!!

ஒரே கல்வியாண்டில் B.A மற்றும் M.A படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை ஆசிரியர்களுக்கு மறுக்கக்கூடாது. ஆனால் B.A, B.Sc, B.Ed., போன்ற பட்டப்படிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை வழங்க முடியாது. அதேவேளையில் ஒரே கல்வி ஆண்டில் B.A மற்றும் M.A படித்தால், விதி…
Share:

வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் - இன்று முதல் தொடக்கம்!

வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் தொடங்கியது. இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வரும் ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18…
Share:

60 வயதிலும் 20போல் சிறகடித்து பறக்க வேண்டுமா? இதோ ஒரு எளிய தீர்வு!

தேவையான பொருட்கள் தேன் - 50 மில்லி லிட்டர் மிளகு - 10 கிராம் செய்முறை ஒரு ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் தேனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் மிளகை போட்டு 3 வாரங்கள் மூடி வைத்துவிடவேண்டும். இதை 3 வாரங்கள் கழித்து திறந்தால், மிளகு நன்றாக ஊறி, மிளகின் சுவையும், தேனின் சுவையும் கலந்து …
Share:

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வுத் துறை புதிய அறிவிப்பு

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வுத் துறை புதிய அறிவிப்பு
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு துறை அறிவிப்பு 2023-24 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு நீண்ட நாட்கள் வராத மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத அனுமதி கிடையாது.... 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு எழுதிய 11ஆம் வகுப்பு…
Share:

பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்க இயக்குநர் உத்தரவு.

பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்க இயக்குநர் உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்ககம் - அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் சார்பாக பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுதல் - துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்கக் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர…
Share:

அரசு பள்ளிகளுக்கு இலவச மின்சாரம்; கர்நாடகாவை பின்பற்றுமா தமிழகம்?

அரசு பள்ளிகளுக்கு இலவச மின்சாரம்; கர்நாடகாவை பின்பற்றுமா தமிழகம்?
அரசு பள்ளி, கல்லுாரிகளுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வினியோகிப்பதாக, கர்நாடகா முதல்வர் வெளியிட்டு உள்ள அறிவிப்பை, தமிழகமும் பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலம் உருவான, ந…
Share:

மாவட்ட தொடக்‍க கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

மாவட்ட தொடக்‍க கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி
சிவகங்கையில் உள்ள மாவட்ட தொடக்‍க கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் அலுவலர்கள் அலறியடித்து ஓடினர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொடக்‍க கல்வி அலுவலகம் உள்ளது. கடந்த 1988 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் இன்று வரை பராமரிப்பு செய்யப்படாத…
Share:

Categories