ஆதிதிராவிடர் நலத்துறை -10.3.2020 க்கு முன்னர் உயர்கல்வி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்ட ஆணை-தற்போது இரத்து செய்து கடிதம் வெளியீடு.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TET 2023 - KEY ANSWERS குளறுபடியை நீக்க வேண்டி வழக்கு தொடுத்தவர்களை UGTRB எழுத அனுமதிக்க கோரிக்கை
கடந்த 2023 பிப்ரவரி மாதம் TNTET PAPER 2 - CBT முறையில் நடந்தது. சுமார் இரண்டு வாரங்கள் நடந்த இந்த தேர்வில் பல்வேறு வினாக்கள் மற்றும் விடைத் தெரிவுகளில் தவறுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து வெளிவந்த தற்காலிக விடைக்குறிப்பில் தவறுகளைச் சுட்டிக்காட்டும் விதமாக சுமார் 15000+ பேர் …
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
சென்னை உயர்நீதிமன்றம் ( பெஞ்ச் ) மற்றும் டெல்லி உச்சநீதிமன்றம் ஆகியவைகள் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் கூட்டணி கோரிக்கை...
அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இனி சேலை தவிர்த்த பிற ஆடைகளில் பள்ளிக்கு வரலாம்.
அரசுப்பணியாளர்களுக்கான உடை கட்டுப்பாடு அரசாணை, ஆசிரியைகளுக்கும் பொருந்தும் பட்சத்தில், சில கல்வித்துறை அதிகாரிகள், சுடிதார் அணிந்து வர தடை விதிப்பதாக, புகார் எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில், வழிகாட்டி நெறிமுறை வெளியிட வேண்டு…
சைனிக் பள்ளி சேர்க்கை - நுழைவுத் தேர்வு அறிவிப்பு.
சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நாடு முழுவ…
ஒரே நாளில் 416 இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா மாணவர்கள் 416 பேர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முயற்சியால் நேற்று ஒரே நாளில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். இந்நிலை…
மோட்டார் வாகனங்களுக்கான தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட வரி உயர்வு அமல்..!!
மோட்டார் வாகனங்களுக்கான தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சாலை வரி கட்டண உயர்வால் புதிய வாகனங்களின் விலை உயரும் …
நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு
இதுகுறித்து, பள்ளி கல்வியின் சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட பிரிவு சார்பில், முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.அதில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., போன்ற, 25க்…
TNPSC : குரூப் - 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும்!
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வில், கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தாள் தேர்வு, பிப்., 25ல் நடந்தது. இத்தேர்வை, 51,000த்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இது, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் நடத…
இந்த 7 இலைகளில் ஒன்றை தினமும் சாப்பிடுவது உங்க இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் குறைக்குமாம்...!
நீரிழிவு நோயை பராமரிப்பதில் மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், உணவுத் தேர்வுகளும் மிகவும் அவசியம். நீரிழிவு நோயைப் பராமரிக்க, இயற்கை ஏராளமான தீர்வுகளை வழங்குகிறது, அதில் முக்கியமானது சில தாவரங்களின் இலைகள். இந்த இலைகள், பெரும்பாலும் சமையல் பொருட்கள் மற்றும் மூல…
திருப்பதி சொர்க்கவாசல் தரிசனத்துக்கு ஆன்லைன் புக்கிங் தேதி அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசி பெருநாளையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை 10 நாட்களுக்கு ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். எனவே சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை தரிசித்து சொ…
சைனிக் பள்ளி சேர்க்கை நுழைவுத் தேர்வு: டிசம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம்
சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நாடு முழுவ…
கனமழை காரணமாக 09.11.2023 இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்......
கனமழை காரணமாக இன்று (09 நவம்பர் 2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்... இன்று ( 09.11.2023 ) காலை 7 மணி நிலவரப்படி... மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
TNPSC Group 4 Notification: 2023 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது? காலி பணியிடங்கள் எவ்வளவு?- வெளியான சூப்பர் தகவல்
2023ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு(TNPSC Group 4 Exam 2023) எப்போது நடைபெறும், காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்ற அறிவிப்பு, இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலி…
பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!!!!
சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையில் உத்யோகினி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் கிடைக்கும். மாற்றுத்திறனாளி மற்றும் கண…
நவ.10-இல் 2 -ஆம் கட்ட உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்!
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (நவ.10) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்க…
டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
2022 டெட் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 பதிவிறக்கம் செய்ய மீண்டும் அனுமதி என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 2022 டெட் தேர்வு தாள் 1, 2-ஐ பதிவிறக்கம் செய்வது விடுபட்டதாக அதிக எண்ணிக்கையில் வந்த மனுக்கள் அடிப்படையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவ.7 முதல் நவ…
10ம் வகுப்புத் தேர்ச்சியா? இந்திய உளவுத் துறையில் 677 காலியிடங்கள்
இந்திய உளவுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 13ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மத்திய உள்துறை அமை…

















