புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், விட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகிய சத்துகளைக் கொண்ட ஏலக்காய் வாசனைப் பொருள் மட்டுமின்றி பல மருத்துவ பலன்களைக் கொடுக்கவல்லது. ► ஏலக்காயில் உள்ள மெலடோனின், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் உடல் எடை கு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த. இதையெல்லாம் கடைபிடியுங்கள்
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயும் உங்களை அணுக அஞ்சும். குறிப்பாக கொரோனா நோய்களை விரட்ட சிறந்த வழி. இதற்கு உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உதவும் வழிமுறைகளை இதில் காண்போம். ஆரோக்கியமான உணவு உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத…
மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டியவை
நீண்டகால வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மூளை இன்றியமையாதது. கற்றல், உழைப்பு முதல் ஆளுமை வளர்ச்சி வரை வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் மூளை முக்கிய பங்கு வகிக்கிறது. மூளையின் செயல்பாட்டை சிறப்பாக்குவதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. …
கணினி பயன்படுத்துவோருக்கு.. கண்களைப் பாதுகாக்கும் 6 எளிய பயிற்சிகள்!
முந்தைய காலத்தில் 50களுக்கு மேற்பட்ட வயதினரும், ஸ்டைலுக்காகவும் கண்ணாடி அணிவார்கள். ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியாலும், மாறிவரும் உணவுப்பழக்கவழக்கத்தாலும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள்கூட கண் பார்வைக்காக கண்ணாடி அணியும் சூழல் வந்துவிட்டது. கண் பார்வைக்கு ஆரோக்கியமான உண…
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச C A பயிற்சி !!
தமிழக பள்ளிக் கல்வித் துறை, இந்திய பட்டய கணக்காளர் சங்கம் (எஸ்.ஐ.ஆர்.சி) ஆகியவை இணைந்து,அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவசமாக CA பயிற்சி அளிக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த பயிற்சி வரும் டிச.23-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை…
"இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்கவேண்டும்" - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
"இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்கவேண்டும்" என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் அ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்று வந்தனர். அரசாணை 100…
10ம் வகுப்பு தேர்ச்சி.. இந்திய தபால் துறையில் வேலை.. 2582 காலியிடங்கள்
இந்திய தபால் துறையில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் டக் சேவக் உள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இ…
சென்னையில் உடனடி அரசு வேலைவாய்ப்பு.
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, …
டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய அனல்மின் கழகத்தில், டிப்ளமோ பிரிவில் சுரங்க துறையில் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Mining Survey வயது: 25 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் தகுதி: அரச…
வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை பயிலும் நடைமுறை; மத்திய அரசு அறிவிப்பு.
வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட…
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
17.11.2020 அன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட அலுவலகம் வெளியிட்ட வரையறுக்கப்பட்ட "ஊதிய நிர்ணயம்" மற்றும் 20% ஊதிய உயர்வு என்பது மிகப் பெரிய ஊதிய முரண்பாடுகள் உள்ளது. PAB ஊதியத்தை வழங்கக்கோரி பல முறை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் இப்போத…
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் படம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
LPG Gas Booking Subsidy : வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் Cashback அறிவிப்பு!
LPG எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசாங்கம் மானியம் அளிக்கிறது, ஆனால் மானியத்தைத் தவிர, எரிவாயு முன்பதிவிலும் கூடுதல் நன்மைகளைப் பெறலாம். எரிவாயு முன்பதிவில் கேஷ்பேக் கிடைக்கும். இதற்காக, உங்கள் LPG கேஸ் சிலிண்டரை அமேசானிலிருந்து முன்பதிவு செய்ய வேண்டும். அமேசானிலிருந்து (Amazon)…
ஆவணங்களைச் சேமிக்கத் தனி தரவுத் தளம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு.
கல்வி ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமித்துவைக்கத் தனி தரவுத் தளத்தைப் பயன்படுத்தத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களும் இதையே இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேசியக் கல்விக் களஞ்சியம் (என்ஏடி) சார்பில் டிஜிலாக்கர் செயலி பயன்படுத்…
மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க மத்திய அரசு உத்தரவு.
மருத்துவக் கல்லூரிகளை டிசம்பர் 1 அல்லது அதற்கு முன்பாக மீண்டும் திறக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் அனைத்து கோவிட் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மரு…
ஆடிட்டிங் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பதிவு செய்யலாம்.
தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, தென்னிந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (எஸ்ஐஆர்சி) ஆகியவை இணைந்து ஆடிட்டிங் எனப்படும் சிஏ அடிப்படைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சியை அளிக்க உள்ளன. இது தொடர்பாக எஸ்ஐஆர்சி துணைத் தலைவர் கே.ஜலபதி கூறியதாவது: ''இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் …
நிரந்தர பணியிடங்கள் - வேலை வாய்ப்பு செய்திகள்.
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( Govt Aided College Co - Educational Institution ) | Surya குமாரபாளையம் -638 183 , நாமக்கல் மாவட்டம் , தமிழ்நாடு , ஆசிரியரல்லாத பணியாளர்கள் ( REGULAR VACANCIES - GOVT.AIDED COLLEGE ) | am.is. க.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூர…
கொரோனா வைரஸின் தாக்கம் முழுவதுமாக குறையும்வரை கல்லூரி வகுப்புகள் ஆன்லைனிலேயே தொடரும்: உயர்கல்வி துறை அமைச்சர் தகவல்
கொரோனா வைரசின் தாக்கம் முழுவதுமாக குறையும் வரை கல்லூரி வகுப்புகள் ஆன்லைனிலேயே தொடரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,…









