உலக அளவிலான அங்கீகாரமாக கருதப்படும் நோபல் பரிசு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அறிவிக்கப்படவுள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிடால் என்னவாகும்? அதிர்ச்சி தகவல்
பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் என்னவாகும்? என்பதை பற்றி பலத்துறை நிபுணர்களின் பரிந்துரை என்ன என்பதைப் பார்ப்போம்.
தங்களது GPF மற்றும் CPS Account slip விபரத்தினை எளிதில் தெறிந்துகொள்ள...
தங்களது GPF மற்றும் CPS Account slip விபரத்தினை எளிதில் தெறிந்துகொள்ள Play store சென்று Gpf & cps என்று Type செய்து GPF & CPS APP னை Download செய்து
விண்கல்லின் மீது இரு ரோவர்களை தரை இறக்கியது ஜப்பான் சாதனை.!
சூரிய குடும்பத்தின் உருவாக்கம் குறித்த ஆராய்ச்சியில், ஜப்பானை சேர்ந்த விண்வெளி ஏஜென்ஸி ஈடுபட்டு வருகிறது.
மீனவ பட்டதாரிகளுக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி
மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்தியக் குடிமைப்பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வில் சிறந்து விளங்க, ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளன' என கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வு முறையில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
NMMS EXAM ONLINE REGISTRATION TIPS ( STEP BY STEP )
NMMS EXAM ONLINE REGISTRATION TIPS
🎈 இணையதளம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி ரூ.50 உடன் தங்கள் தலைமை ஆசிரியரிடம் 1.10.18 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
NMMS EXAM -2019-20 - Application Instruction & Application Form NMMS Exam 2018
NMMS -2019-20 - CLICK HERE TO DOWNLOAD Application Instruction NMMS -2019-20 - CLICK HERE TO DOWNLOAD Application Form
விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான முறையை அறிமுகப்படுத்தியதற்கான தேசிய விருதினை பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்
பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.இராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் திரு.அறிவொளி, மெட்ரிக்லேஷன் பள்ளிகளின் இயக்குநர் திரு.கன்னப்பன் மற்றும் முறைசாரா கல்வி இயக்குநர் திருமதி. லதா ஆகியோர் “புதுமையான முறையில் கல்வி கற்பிப்பதற்கான தே…
தண்ணீர் உங்கள் கண்களில் இருந்து வந்தால், இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும்
தண்ணீர் உங்கள் கண்களில் இருந்து வந்தால், இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும்
எச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம்! ஆய்வு கூறுவது என்ன?
கிராமப்புறங்களில் ஆரம்ப மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் ரத்தம் அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் அதிகரித்து வருவதாக எய்ம்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவர், மாணவிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் கு. ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
கல்லீரல் செயலிழந்து போக இவைகள் தான் காரணமாம்
மனித உடல் தினமும் ஆரோக்கியத்துடன் இயங்க தேவைப்படும் 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்கு கல்லீரல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறந்த ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது
விழுப்புரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
அரசு பணி தேர்வு விழிப்புணர்வு அவசியம்: மாநில தகவல் ஆணையர் அறிவுறுத்தல்
திருவள்ளூர் மாவட்ட பகுதியினருக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விழிப்புணர்வு அவசியம் என, மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் அறிவுறுத்தினா
கிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அரிதாக உள்ளனர்: வெங்கய்ய நாயுடு
கிராமப்புற பள்ளிகளில் உள்ள உயர் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை நடத்தும் ஆசிரியர்களை காண்பது அரிதாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தெரிவித்தார்
பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு முகாம்
மதுரையில் பள்ளி மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று வாசிப்பு மற்றும் கதை கூறும் முகாம்களை திருஞானம் துவக்க பள்ளி தலைமையாசிரியர் சரவணன் நடத்தினார்
அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரடி
அக்டோர் 4ம் தேதி விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட எந்த அலவன்சும் வழங்கப்படாது என்று தமிழக தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது அரசு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் …
விஜயதசமியன்று, 'அட்மிஷன்': அரசு பள்ளிகளுக்கு உத்தரவு
விஜயதசமி நாளில், புதிய மாணவர்களை சேர்க்க சிறப்பு முகாம் நடத்தும்படி, அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரும் சரிவை சந்தித்துள்ளது
இனி மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைக்காதீங்க!
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாம் சமைக்க பயன்படுத்தபடும் ஒவ்வொரு சமையல் பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.
சமக்ரா சிக்ஷா அபியான் (SSA + RMSA ) திட்டம் :3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் திடீர் நிறுத்தம்: 15 மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூட திட்டம்
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தில் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற 15 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளுக்கு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.
+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் தேர்வுத்துறைக்கு பள்ளி கல்வித்துறை பரிந்துரை
மாணவர்களின் உயர்கல்வி வசதிக்காக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், பல்வேறு பாடங்களின் பெயர்களை மாற்றி, சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது
உதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு
சட்ட கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ வின் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம். நடவடிக்கை குறித்த தலைமைச் செயலாளர் அறிவிப்புக்கு பொதுச் செயலாளரின் அறிக்கை
*Dr.P.பேட்ரிக் ரெய்மாண்ட்*, cp
*பொதுச்செயலாளர்*
_தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு_
*ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர்*
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பு
உங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி
‘ஃபேமிலி லிங்க்’ என்னும் வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டை வரையறை செய்யலாம். இந்தவசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்தகூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதுமானது
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்
நம் உடலுக்கு தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
வாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்.. மொத்தமாய் மாற போகும் வாட்ஸ்அப்..!!
இன்று சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள்.
உங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? எப்படி அறிவது?
50 மில்லியன் facebook கணக்குகளின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கலாம் என facebook நிறுவனம் தெரிவித்துள்ளது!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தலைமைச்செயலாளர் எச்சரிக்கை
ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ உள்ளிட்ட ஊழியர் சங்கங்கள் வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.
வரலாற்றில் இன்று 30.09.2018
செப்டம்பர் 30 (September 30) கிரிகோரியன் ஆண்டின் 273 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 274 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 92 நாட்கள் உள்ளன.
கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 'டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ்' மையம்
அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, 'டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ் மையம்' அமைக்க மாநகராட்சி, ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.
தண்ணீர் எப்படி குடிக்கணும் தெரியுமா.?
மனிதனுக்கு நீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மனிதன் நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது
கல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டம் : பிரதமர் மோடி
2022-ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தவறான நேரத்தில் உண்ணும் 3 பழங்கள்
பப்பாளி - இது நமது தோலுக்கு மிகவும் நல்லது. இரவு உணவு சாப்பிட வேண்டாம். இது காலை மற்றும் மதியம் சாப்பிடலாம்.
விழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்கை
பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ .5,000 ரூபாய் விழா முன்பணமாக வழங்கப்படும்.மாதம் ரூபாய் 500 வீதம் பிடித்தம் செய்யப்படும் . தற்போது விலைவாசி உயர்வு காரணமாக விழா முன்பணம் ரூ 5000 லிருந்து ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும்…
என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
பந்தலுார் அருகே, அய்யன்கொல்லி மைதானத்தில், என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் "இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தும் `பெயின் கில்லர்’ மாத்திரைகள்! "
தலைவலி, காய்ச்சலா... ஒரு பெயின் கில்லர் (Pain Killer) மாத்திரை போட்டுகிட்டா அரைமணி நேரத்தில் சரியாகிடும்' எனச் சொல்பவரா நீங்கள்? உங்களுக்கான செய்திதான் இது.
உலக இதய தினம்: பெண்களின் இதயம் காப்போம்!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்றைய இளைஞர்களையும் இளம்பெண்களையும்தான் பெரிதும் சார்ந்திருக்கிறது.
பள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது
பள்ளிகளில் பாடத்திட்டத்தை 50 சதவீதமாக குறைத்துவிட்டு விளையாட்டுப் போட்டிகளை கட்டாயமாக்குவது
4 மில்லியன் பணிவாய்ப்புகளுடன் புதிய தொலைதொடர்பு கொள்கை : அமைச்சரவை ஒப்புதல்
100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில், 4 மில்லியன் புதிய பணிவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான புதிய தொலைதொடர்பு
வெள்ளரிக்காயின் நன்மைகள்..!!!
வெள்ளரிக்காய் என்பது நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். இதனை சும்மாவே சாப்பிடலாம்.
"+2 வில் 80% இல்லை என்றால்"வெளிநாட்டு மருத்துவகல்லூரியில் சேர தகுதிசான்று கிடையாது உயர்நீதிமன்றம் அதிரடி..!!
பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று உத்தரவுவிட்டுள்ளது.
கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு மாநாடு
கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு என்ற மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார்.
உலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு; இங்கு தேர்வுகளே கிடையாது
பின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி உலகிலேயே மிக வெற்றிகரமான கல்விமுறையை ஃபின்லாந்து நாடு பின்பற்றுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அங்கு மாணவர்கள் மிகக் குறைந்த நேரமே பள்ளியில் செலவிடுகிறார்கள். அதுமட்டுமில்லை. தேர்வுகளும் வீட்டுப்பாடங்களும் மிகக் குறைவே.
249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில், காலியாகவுள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் என, 249 பணியிடத்துக்கு, தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான தீர்வு
நம்மில் பலருக்கும் கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும. மேலும் நரம்புகளில் உள்ள பிரச்சனையால் தான் முதுகு வலி மற்றும் இடுப்பு வலி உண்டாகின்றன.
வேலைவாய்ப்பு: என்எல்சியில் பணி!
இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்கப்படாத விடுப்புக்கு ஊதியமில்லை: தலைமைச் செயலாளர்
வரும் 4-ஆம் தேதியன்று அனுமதிக்கப்படாத விடுப்புக்கு ஊதியம் வழங்க இயலாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
புதிய பாடத்திட்டத்தில் வருமா? செமஸ்டர் முறை! அழுத்தம் தீர்க்க எதிர்பார்ப்பு
பிளஸ் 1 வகுப்பில், பாடத்திட்டத்தில் அதிக பாடங்கள் உள்ளதால், மாணவர்கள் மிரள்வதாகவும், செமஸ்டர் முறைப்படி தேர்வு நடத்தினால், பாடத்திட்ட அழுத்தத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கலாம் எனவும், கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் அதிகாரி வேலை
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 67 பொது மேலாளர், துணை மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?
ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.*
தொலைநிலைக் கல்வி எம்பிஏ, எம்சிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன எம்பிஏ., எம்சிஏ., மற்றும் எம்.எஸ்சி., தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2018 மே மாதத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (செப்.29) வெளியிடப்பட உள்ளன.
வரலாற்றில் இன்று 29.09.2018
செப்டம்பர் 29 (September 29) கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன.
பி.டி.எஸ்., கவுன்சிலிங் வரும் 30 வரை அனுமதி
மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், 330 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
சுற்றுச்சூழல் கருதி தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்பொருட்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள
இந்தோனேசியாவில் பயங்கர சுனாமி! (வீடியோ இணைப்பு)
More reads... https://buc.kim/d/0LNY8l8EBR2n
இன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை தற்போது சுனாமி தாக்கியுள்ளது.
தமிழக காவல் துறையில் பணியில் சேர வேண்டுமா..! உடனே விண்ணப்பியுங்கள்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றோடு கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.
MBBS படிக்க NEET தேவையில்லை.! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வெளி நாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த வருடம் நீட் தேர்வு அவசியம் இல்லை.
அல்சரை குணப்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள் - இயற்கை மருத்துவம்!
அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த
உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 13-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் `மோதி விளையாடு பாப்பா`
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் `மோதி விளையாடு பாப்பா` வெளியானது!
தமிழக தபால் துறைக்கு கடிதம் எழுதி அனுப்பினால் 25 ஆயிரம் பரிசு : கடைசி தேதி அக்டோபர் 31 வரை நீட்டிப்பு
தமிழக தபால் துறை மூலம் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி கடந்த ஜூன் 15ம்தேதி அறிவிக்கப்பட்டது.



























































