வண்டலூர் பூங்கா தென்னிந்திய மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வான 176 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC Annual Planner 2019 Download
டிஎன்பிஎஸ்சி 2019ம் ஆண்டு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD ANNUAL PLANNER 2019
அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பு எண் உட்பட அனைத்து விவரங்கள் அடங்கிய முழு தொகுப்பு
அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பு எண் உட்பட அனைத்து விவரங்கள் அடங்கிய முழு தொகுப்பு Click Download
அரசுப் பள்ளியில் உள்ள ஆய்வக உதவியாளர்கள் தலைமை ஆசிரியர் வழங்கும் அனைத்து பள்ளிப்பணிகளையும் செய்ய வேண்டும் - CM Cell Reply!
அரசுப் பள்ளியில் உள்ள ஆய்வக உதவியாளர்கள் தலைமை ஆசிரியர் வழங்கும் அனைத்து பள்ளிப்பணிகளையும் செய்ய வேண்டும் - CM Cell Reply!
கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநிலை ஆசிரியர் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்!!!
ஆறு நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர் போராட்டம் தற்காலிக வாபஸ். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் எழுத்துப்பூர்வ வாக்குறுதியை ஏற்று ஆசிரியர்கள் முடிவு. ஒருநபர் குழு அறிக்கையை தாக்கல் செய்ததும் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிவிப்பு.
"தென்னை எனும் பொக்கிஷம் "
Arecaceae குடும்பத்தை சேர்ந்த Cocos nucifera என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட தென்னை 'பூலோகக் கற்பகவிருட்சம்' என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும…
கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் !
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்துடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் சந்தான கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கோ…
வடநாட்டில் வாடகைக்கு விடப்படும் காகம்
வட இந்தியாவில் பலதரப்பட்ட வினோத நிகழ்வுகளை நாம் படித்திருக்கிறோம். காகத்தை வாடகைக்கு விடும் ஒரு செய்தி முகநூலில் வைரலாகி கொண்டு வருகிறது. தினசரி காலையில் நாம் எழுந்தது தொடங்கி மாலை வரை நம் கண்களில் அதிகமாகத் காணப்படும் பறவை காகம். காகம் கரையும் சப்தத்தை யாரும் கேட்காமல் இரு…
ரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகை அறிவிப்பு
ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புத்தாண்டு சலுகையை அறிவித்து உள்ளது.
அந்த வகையில் ரூ.399 விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 100% கேஷ்பேக் ஏஜியோ வவுச்சர் வடிவில் வழங்கப்படும்
இதனை பெற பயனர்கள் தங்களத…
2019 ஏப்ரல் முதல் வாகனங்களுக்கு புது வகை நம்பர் பிளேட்! மத்தியஅரசு முடிவு
டில்லி:
போலி நம்பர் பிளேட்கள் மூலம் வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் 1ந்தேதி முதல் வாகனங்களுக்கு பாதுகாப்பு வசதியுடன் கூடிய புது வகை நம்பர் பிளேட் பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற மக்களவையில், போலி நம்பர் பிளேட் விவகா…
வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் பொது முதுகலை படிப்புகளுக்கு இணை அல்ல: தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுபட்டியல் அறிவிப்பு
வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங் கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் அந்தந்த பொது முதுகலை படிப்புகளுக்கு இணையானவை அல்ல என்ற பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களில் வழங்கப்படும் இளங்கலை, முதுகலை பட்டபடிப்புகள் பாடப்பிரிவுகளுக்கு…
தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் மேல்நிலை கல்வி கொண்டுவரப்பட்ட போது, தொழிற்கல்வி பிரிவுக்கு, தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 1990ல், இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது
ஆனால், மேல்நிலை வகுப்புக்கு பாடம் நடத்தியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிப்பலன்களே, தற்போது வர…
போகியன்று தேர்வு பெற்றோர் அதிருப்தி
முதல் திருப்புதல் தேர்வு, போகி பண்டிகையன்று நடத்துவதால், சொந்தஊருக்கு குடும்பத்தோடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி துவங்குகிறது. இரு மாத கால இடைவெளியே இருப்பதால், திருப்புதல் த…
TERM-3 LESSON PLAN JANUARY FIRST WEEK - 6, 7, 8, 9 TH MATHS
TERM-3 LESSON PLAN JANUARY FIRST WEEK - 6 TH MATHS click here to download
TERM-3 LESSON PLAN JANUARY FIRST WEEK - 7 TH MATHS click here to download
TERM-3 LESSON PLAN JANUARY FIRST WEEK - 8 TH MATHS click here to download
TERM-3 LESSON PLAN JANUARY FIRST WEEK - 9 TH MATHS c…
பழைய ஓய்வூதியத் திட்டம் & புதிய ஓய்வூதியத் திட்டம் ஒரு பார்வை
டெல்லி அரசு* ஊழியர், ஆசிரியர்களுக்குப் *பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர சட்டமியற்றப்போவதாக* அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மாதம் அறிவித்தார். அதற்கான சட்ட மன்றத் தீர்மான நகல் முன்மொழிவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதேபோல், *ஆந்திர அரசும்,…
அரசு ஆரம்ப பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க தமிழக அரசு முடிவு
அரசு ஆரம்ப பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கையை அனுப்பும் என்றும், அரசு ஆரம்ப பள்ளிகள் எதுவும் இனி தனித்து இயங்காது எனவும், மேலும் வரும்…
பள்ளிக்கல்வி துறை புதிய உத்தரவால் தொடக்கப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் ஆரம்பப் பள்ளிகளை இணைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஆரம்பப் பள்ளிகளின் விவரங்களை தெரிவிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அருகில் உள்ள பள்ளிகளோடு இணைப்பு என்பது…
எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு
சென்னை மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்…
தேர்வு விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: காவலாளி உள்பட 13 பேருக்குத் தொடர்பு: நடவடிக்கைக்கு தயாராகிறது சென்னை பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 120 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் டிரக்குகள் மூலம் கடத்தப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகக் காவலாளி உள்பட 13 ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிக்கையை விசாரணைக் குழு பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பித்துள்…















































