தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அவ்வப்போது பணி நீட்டிப்பு வழங்கப்படும். இதன்படி, மேல்நிலைப் பள்ளிக…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நவம்பர் 2022 - பள்ளி நாட்காட்டி
நவம்பர் 2022 - பள்ளி நாட்காட்டி 01.11.22, செவ்வாய் : சிறப்பு கிராம சபா கூட்டம் 02.11.22, புதன்: கல்லறைத் திருநாள் (RL) 05.11.22, சனிக்கிழமை : குறைதீர் நாள் 08.11.22, செவ்வாய்: குருநானக் ஜெயந்தி (RL) 12.11.22, சனிக்கிழமை : CRC பயிற்சி 19.11.22, சனிக்கிழமை: ஈடு செய்யும் வேலைநாள் முக்கிய …
ஹெல்மெட் கட்டாயம்; நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்த போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார், ``ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கும், அதில் பயணிப்பவருக்கும் ரூ.1,000/- அபராதத்துட…
புதுமைப் பெண் திட்டம்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
புதுமைப் பெண் திட்டத்துக்கு நவ. 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். புதுமைப் பெண் திட்டத்துக்கு நவ. 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் திட்டம் …
ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி: பிளஸ் 2 முடித்த அரசு பள்ளி மாணவர்கள் சேரலாம்
ஹெச்சிஎல் நிறுவனத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தில் பிளஸ் 2 முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்…
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்…
உடற்பயிற்சி செய்தாலும் எடை குறையலையா? இதோ சிம்பிளான எடை குறைப்பு வழிகள்.!
பலர் உடல் எடையை குறைக்க விரும்பி உடற்பயிற்சி செய்தல், ஜிம்முக்கு போதல் என்று முயற்சிகளை எடுத்து வருவார்கள் .ஆனால் உடல் எடை பிரச்சனை சரியாகிறதா? என்றால் 50 சதவீதம் நபர்களுக்கு கூட பலன் கிடைக்கவில்லை என்று தான் கூறப்படுகிறது. உடலில் தேங்குகின்ற கெட்ட கொழுப்பினால் தான் இந்த உடல்…
10 விதை போதும்! எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால்சியம் பிரச்சனை ஓடியே விடும்!
10 விதை போதும்! எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால்சியம் பிரச்சனை ஓடியே விடும்! வயது ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் எலும்பு நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள் முதியவர்கள். முதியவர்களுக்கு மட்டுமல்…
மரணத்திற்கு வழிவகுக்கும் வைட்டமின் டி குறைபாடு.... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
வைட்டமின் டியின் அறிகுறிகள். ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலையடுத்து அச்சம் கொள்ள வேண்டாம். அனைவருக்கும் வைட்டமின் டி பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. ஆனால் அடிக்கடி நோய் ஏற்படுதல், நிலையான சோர்வு, மனநிலை மாற்றங்கள், பதட்டம், மனச்சோர்வு, முடி உதிர்தல், தோல் வெடிப்ப…
ஆரோக்கியமாக வாழ ஐந்து அதிகாலை பழக்கங்கள்
தினமும் அதிகாலையில் நீங்கள் பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. 1.இளைஞர்களே இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் .அதிகாலை தூங்கி எழுந்தவுடன் 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை தினமும் நீங்கள் தியானம் செய்தால் உங்கள் ம…
பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி பெற்றவரா? - ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு!
தெற்கு ரயில்வே மற்றும் சென்னையிலுள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் (ICF) Scouts & Guides பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வந்துள்ளது. காலியாகவுள்ள இடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, கல்வித் தகுதி, தேவை கு…
10 நாளில் சுகர் 500 இருந்தாலும் நார்மல் ஆகி விடும்!
இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு ஒரு சிறந்த தீர்வு…
Ennum Ezuthum - Term 2 - Module 3 Study Material
E E - Term 2 - Module 3 Study Material Tamil - Ennum Ezuthum - Term 2 - Module 3 Study Material - Download here English - Ennum Ezuthum - Term 2 - Module 3 Study Material - Download here Maths - Ennum Ezuthum - Term 2 - Module 3 Study Material - Download here
பள்ளிக் கல்வித்துறை ஆணையர் மாற்றம்???
பள்ளிக்கல்வித்துறையின் புதிய ஆணையராக சேலம் ஆட்சியர் நியமனம்_ தற்போது பள்ளிக் கல்வித் துறையின் ஆணையாளராக உள்ள திரு. நந்தகுமார் அவர்கள் டிஆர்பி தலைவராக மாற்றுதல் செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி சேனலில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தமிழில் மொழிபெயர்க்கப்படும் எம்பிபிஎஸ் பாடப் புத்தகங்கள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீ…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2022
திருக்குறள் : பால் : அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: நீத்தார் பெருமை குறள் : 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும். பழமொழி : A double charge will brea…
2 ஆண்டுகளாக வழங்கப்படாத உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (INCENTIVE) எப்போது வழங்கப்படும்? ஊக்க ஊதியம் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதா ? பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி )அவர்களின் செயல்முறைகள்
உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் சார்ந்து புதிய செயல்முறை.... 2 ஆண்டுகளாக வழங்கப்படாத உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (INCENTIVE) எப்போது வழங்கப்படும்? ஊக்க ஊதியம் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதா ? பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி ) அவர்களின் செயல்முறைகள் Click he…
பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை - தினமணி தலையங்கம்
பழைய ஓய்வூதியத் திட்டம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது. அத்திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத் திட்டம், ஊழியா்களிடம் ஓய்வூதியத்துக்காக பங்களிப்பைக் கோருகிறது. தவிர ஓய்வூதியமும் சொற்பமாக உள்ளத…
அரசு பள்ளி நூலகங்களுக்கு ரூ.3 கோடியில் புத்தகங்கள்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி நூலகங்களுக்கு ரூ.3 கோடியில் புத்தகங்கள் வாங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கான புத்தகங்களை ரூ.3 கோடியில் கொள்முதல் செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்…
NHIS - காப்பீட்டு நிறுவனத்திற்கு நிதித் துறை புதிய உத்தரவு!
NHIS - பணியாளர்கள் / ஓய்வூதியர்கள் இழப்பீட்டுத் தொகை கோரி மேல்முறையீடு செய்தால் 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள காப்பீட்டு நிறுவனத்திற்கு நிதித் ( உடல்நலக் காப்பீடு) துறை உத்தரவு! NHIS Regarding Letter - Download here
துறைத் தேர்வுகள் தேர்ச்சி விவரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய நுழைவுச் சீட்டு தேவையில்லை - வெளியீட்டிதழே (Bulletin) போதுமானது - TNPSC தகவல்!!!
துறைத் தேர்வுகள் தேர்ச்சி விவரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய நுழைவுச் சீட்டு தேவையில்லை - வெளியீட்டிதழே (Bulletin) போதுமானது - TNPSC தகவல்! Department Exam Hall Ticket Reg - pdf Download here
பிளஸ் 2 தேர்வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு HCL-லில் வேலைவாய்ப்பு
2021 அல்லது 2022ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டத்தை வழங்குகிறது. 2021-2022ம் ஆண்டு 12ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன…
13,500 பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம்: அமைச்சர் மகேஷ்
மே ட்டுப்பாளையம்: ''தமிழகத்தில், 13 ஆயிரத்து 500 பள்ளிகளில், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட உள்ளது,'' என, கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, தென் பொன்முடியில் உள்ள ஈஸ்வரி அம்மாள் பத்திரப்பா …
பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (29.10.2022) லால்குடி கிளை நூலகத்தில், மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்து நூலகத்தை பார்வையிட்டு, நூலகங்களில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த மூன்று பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில…
தமிழ்நாட்டு மீன்வளத்துறையில் வேலை...டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!
தமிழ்நாடு மீன்வளத்துறையில் ஆய்வாளர் பிரிவில் காலியாக உள்ள 88 இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு முறைகள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பதை இதில் தெரிந்துகொள்ளுங்கள். தமிழ்நாடு மீன்வளத்துறை பணிக்கான விவரங்கள்: காலியாகவுள்ள இடங்கள்: மீன்வளத…
அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் & விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்
234/77 திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்:- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! (பத்திரிக்கை செய்தி)
நிர்வாக சீரமைப்பில் சிக்கிய 10 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளத்தில் சிக்கல்
கல்வித்துறை நிர்வாக சீரமைப்பால் மாற்றியமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஐ.எப்.எச்.ஆர்.எம்., மென்பொருள் 'அப்டேட்' செய்யப்படாததால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அக்டோபர் சம்பளம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. மாநிலத்தில் …
மத்திய ஆயுத படைகளில் 24,369 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் மத்திய அரசின் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப் உள்பட பல்வேறு ஆயுத படைகளில் மொத்தம் 24,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக அதிகபட்சமாக ரூ.69,100 வரை கிடைக்கும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்…
864 காலி பணி இடங்கள்: மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்!
பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி) பல்வேறு பிரிவுகளில் 864 இடங்கள் காலியாகவுள்ளது. அதனை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி) பணி விவரங்கள்: பணி இன்ஜினியர் எக்சிகியூட்டிவ் …









.jpg)















