வைட்டமின் A,B,C என வரிசையாக வைட்டமின்களை கொண்டுள்ள ஊட்டச்சத்து நிறைந்த கிழங்கு வகையை சேர்ந்த ஒரு சுவைமிக்க ஆரஞ்சு, பர்பிள், வெள்ளை என கலர் கலராக இருக்கும் இந்த கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. உங்களை புற்றுநோய் அபாயத்திலிருந்து…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
2023 நெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் தொடங்கின!
இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாக `நெட்' (NET - National Eligibility Test)தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்ய முடியு…
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம்
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணைப்படி ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் மார்ச் 27-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள…
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சியை புறக்கணிக்க முடிவு
வரும் திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கப்போவதாக முடிவு. வரும் திங்கட்கிழமை அவர்களாக பயிற்சிக்கு சென்றுவிடுவார்கள் எனலாம் அல்லது போராட்டத்தை ஒடுக்க அரசு முயலலாம் வரும் புதன்கிழமை வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போரா…
கடும் கோபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்....கோபத்தை தணிக்க விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு....
கடும் கோபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்....கோபத்தை தணிக்க விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு.... திமுக அரசின் செயல்பாடு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதிக்க அரசு ஊழியர்கள் ச…
'கரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை' - அரசாணை வெளியீடு
கரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால் உலகம் முழுவதுமே பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. தமிழகத்திலும் கடந்த 2 ஆண்டுகளில் கரோனா நோயாளிகள் அதிகரித்ததையடுத்து நோ…
ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணிப்பதிவேடு தகவல்களை 01.07.2023-க்குள் சரிபார்த்துக்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடு ( SR ) ஈட்டிய விடுப்பு , மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப் பட்டுள்ளதை உறுதி…
12 ராசிகளுக்கான 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் ஒரே கோப்பில்..
மேஷ ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! ரிஷப ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! மிதுன ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்…
SSC - Staff Selection Committee Annual Calendar 2023
பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலை பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு அட்டவணை: 2023ம் ஆண்டு SSC தேர்வு அட்டவணையின் படி, தேர்வர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் MTS (NonT…
சம வேலைக்கு சம ஊதியம் - முதல்வரை சந்திக்கும் வரை வரை போராட்டம் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு... அனைத்து ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு
சம வேலைக்கு சம ஊதியம் - முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு... அனைத்து ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு... பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உடன் போராட்டக் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தங்களின் நி…
தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் 17 பேர் தேர்ச்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், SSC,IBPS,RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள். சென்னை பழைய வண்ணாரப்பே…
இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை.
அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம். இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை : 🔸அனைத்துப் பள்ளிகளும் 02.01.2023 அன்று திறக்கப்பட வேண்டும். 🔸1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் 02.01.2023 மு…
கௌரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன. 3ம் தேதி நேர்முக தேர்வு- அமைச்சர் பொன்முடி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிய மாநில அளவில் நேர்முகத் தேர்வு ஜனவரி 3ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், த…
தனியார் பள்ளிகளுக்கு இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறை; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெறும் சேவைகளை இணையம் வாயிலாகப் பெறும் வகையில், இணைய முகப்பினையும் (Portal) அலுவலர்களுக்கான செயலிய…
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பிற்பகலில் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை
முதல்வர் அவசர ஆலோசனை : ஊதிய முரண்பாட்டை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் , உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் . முதல்வரின் …
குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் - TNPSC அறிவிப்பு.
ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 2022-ம் ஆண்டிற்கான குரூப் 4 போட்டி தேர்வு 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பு 30.03.2022-ம் நாள் வெளியிடப்பட்டது. அதனைத் தொட…
TNSED Attendance App - New Update 4.0
TNSED Attendance App - New Update 4.0 - Direct Link - Download Now Whats New Student and Staff attendance is separately launched with existing features in the first phase. Enhancements and leave application integration will be in the upcoming phases. TNSED Attendance App - N…
பணிப்பதிவேடுகளை ஆசிரியா்கள் சரிபாா்க்கலாம்: கல்வித் துறை
விருப்பம் உள்ள ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், அலுவலகங்களுக்குச் சென்று வரும் ஜன. 6-ஆம் தேதி வரை பணிப்பதிவேடுகளில் உள்ள தங்களது பதிவுகளை சரிபாா்த்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா், த…
மீனம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திர பகவான் சஞ்சாரம் செய்யும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக் குறைவிருக்காது. உற்சாகம் அதிகரிக்கும். தனித்துவமும் தன்னம்பிக்கையும் மிகுந்து காணப்படும் மீன ராசி அன்பர்களே... வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறியிருக்கும் உங்களுக்கு வ…
கும்பம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
லாப வீடான தனுசில் சூரியனும் புதனும் ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சாரம் செய்கிறர்கள். இதனால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். உறவுகள் தேடிவருவர். அவர்களிடையே உங்கள் பெயர் ஓங்கியிருக்கும். தன்னை நாடி வருபவர்களுக்குத் தயங்காமல் உதவும் தயாள குணம் கொண்ட கும்பராசி அன்பர்களே... விவாதம் எதுவ…
தனுசு ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்க்கடன் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றும் தனித்துவம் கொண்ட தனுசு…
விருச்சிக ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். வெற்றிகள் குவியும். கடினமான காரியங்களையும் தங்களின் இங்கிதமானப் பேச்சால் முடித்துக் காட்டுவீர்கள். இன்பமோ துன்பமோ அதை வெளியில் காட்டி அலட்டிக்கொள்ளாம…
துலாம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
ராசிக்கு 7-ம் வீடான மேஷ ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாக இருக்கிறது. இதுவரை பிரகாசிக்காமல் இருந்த தங்களின் தனித்திறமைகள் தற்போது வெளிப்படும். வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பேதம் இல்லாமல் அனைவரிடமும் ஒரே தன்மையில் பழ…
கன்னி ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
22.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் பணம் தேவையான அளவுக்கு வரும். பழைய சிக்கல்களைப் பேசி தீர்ப்பீர்கள். குடும்பத்தில் அனைவரோடும் மனம் விட்டுப் பேசுவீர்கள். கலையிலும் கல்வியிலும் நாட்டம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... எதையும…
மிதுன ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
உங்கள் ராசிநாதனான புதன் 7 ம் வீட்டில் அமர்ந்து 7 ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கும் காலத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுறுசுறுப்படைவீர்கள். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். தளராத மனமும் போராட்ட குணமும் உடைய மிதுன ரா…
மகரம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
கொண்ட கருத்தில் உறுதியாக இருந்து காரியம் சாதிக்கும்வரை மனம் தளராமல் பணியாற்றும் மகரராசி அன்பர்களே... கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தீராத பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் உங்களுக்கு வரும் 2023-ம் ஆண்டு எப்படி அமையப்போகிறது என்பதைப் பார்ப்போம். சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் போத…
அரசு தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி; போராட்டம் தொடரும் - இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி, நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்…
கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு..
மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் தன்னாட்சியாகச் செயல்படும் கேந்த்ரிய வித்யாலயாவில் 25 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 1252 பள்ளிகள் செயல்படுகின்றன. தற்போது அதில் உள்ள 13,404 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் முடிந்த நிலையில் விண்ணப்பிக்கக் கால அவகாசம் …
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உடனான இடைநிலை ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி! பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உடனான இடைநிலை ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி!
அடிப்படை ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 53 ஆசிரியர்கள் இதுவரை உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் ஏன்? இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் குறைத்து வழங்கப்பட்…
அகவிலைப்படி உயர்வு நிலுவை கோரி சாலை மறியல்: மதுரையில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 1100 பேர் கைது
மதுரையில் அகவிலைப்படி உயர்வு பாக்கி உள்பட பல்வேறு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 1100 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் ஓய்வூதியர்களுக்கு 86 மாத அக…
விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள பயிற்றுனர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. தற்போது இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விரைந்து விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. காலியிடங்கள் எண்ணி…
ஜன. 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு .!!
உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மத்திய அரசாங்கமும் பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்துள்ளது. எந்த வகையிலும் கொரோனா பரவலுக்கு மாநில அரசாங்கங்கள் வழிவகை செய்து விடக்…
பாதாமை ஏன் தோல் உறித்து சாப்பிட வேண்டும்..? அப்படியே சாப்பிட்டால் என்ன ஆகும்..?
நட்ஸ் வகைகளில் பாதாமை மட்டும் இரவு முழுவது ஊற வைத்து மறுநாள் காலை அதன் தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிட வேண்டும். ஆனால் அவ்வாறு ஏன் சாப்பிடுகிறோம் என தெரியுமா..? பாதாமை ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்..? பாதாமின் தோல் கடினமானதாக இருக்கும். அதை ஊற வைத்து உறிக்கும்போதும் அதன் தோல் த…






















