கனமழை எச்சரிக்கை காரணமாக 💦 திருவள்ளூர் 💦 சென்னை ஆகிய 2 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை ( 04.12.2025 ) விடுமுறை
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label கனமழை செய்தி. Show all posts
Showing posts with label கனமழை செய்தி. Show all posts
கனமழை காரணமாக 03.12.2025 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - Live Update
💦 கடலூர் - பள்ளிகள் மட்டும் 💦 விழுப்புரம் - பள்ளிகள் மட்டும் 💦 கள்ளக்குறிச்சி - பள்ளிகள் மட்டும் 💦 புதுச்சேரி - பள்ளிகள் மட்டும் ) 💦 செங்கல்பட்டு - பள்ளிகள் மட்டும் 💦 திருவள்ளூர் - பள்ளிகள் மட்டும் 💦 காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு 💦 சென்னை -பள்ளி, கல்லூரிகளுக்கு
கனமழை - நாளை (02.12.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக 💦💦💦💦💦💦💦 💦 காஞ்சிபுரம் 💦 செங்கல்பட்டு 💦 திருவள்ளூர் 💦 சென்னை ஆகிய 4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 02.12.2025 ) விடுமுறை
கனமழை - இன்று (01.12.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
*அடுத்த 3 நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:* 🌧️ சென்னை 🌧️ செங்கல்பட்டு 🌧️ திருவள்ளூர் 🌧️ ராணிப்பேட்டை 🌧️ வேலூர் 🌧️ காஞ்சிபுரம் 🌧️ விழுப்புரம் 🌧️ தூத்துக்குடி 🌧️ ராமநாதபுரம் 🌧️ புதுக்கோட்டை தகவல்: சென்னை வானிலை ஆய்வு மையம்
சற்றுமுன் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! டித்வா புயல் எதிரொலியாக கலெக்டர் உத்தரவு
அதி கனமழை காரணமாக, 💦 திருச்சி 💦 அரியலூர் 💦 ராமநாதபுரம் 💦 பெரம்பலூர் 💦 புதுக்கோட்டை 💦தஞ்சாவூர் 💦மயிலாடுதுறை 💦கடலுர் 💦நாகை 💦விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( நவ .29 விடுமுறை அறிவிப்பு.
கனமழை முன்னெச்சரிக்கை தமிழ்நாடு முழுவதும் நாளை ( 29.11.2025 ) பள்ளிகளுக்கு விடுமுறை
நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பிப்பு
கனமழை - இன்று (28.11.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
Rain Flash :🔥🔥🔥 💦💧ராமேஸ்வரம் வட்டத்தில் இன்று ( 28-11-25 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் 💧💁♀️மழை விடுமுறை - உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையுங்கள் 👇🏻👇🏻👇🏻👇🏻 Follow the Thamizhkadal | தமிழ்க்கடல் channel on WhatsApp: https://whatsapp.com/channel/002…
28.11.2025 முதல் 30.11.2025 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவு!!
கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்.* தமிழ்நாட்டில் டெல்டா, கடலோர மாவட்டங்களில் நவம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மீட்பு, நிவாரண பணிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளு…
கனமழை - இன்று (24.11.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் : ( Updated ...)
கனமழை - இன்று (24-11-2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் : 18 மாவட்டங்களுக்கு தற்போதுவரை விடுமுறை 💦 அரியலூர் - பள்ளிகள் மட்டும் 💦 கரூர் - பள்ளிகள் மட்டும் 💦 நாகை - பள்ளிகள் மட்டும் 💦 சிவகங்கை - பள்ளிகள் மட்டும் 💦 விருதுநகர் - பள்ளிகள் மட்டும் 💦…
கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (18.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!
கனமழை : 18.11.2025 - இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் : 💦 கடலூர் - பள்ளிகள் மட்டும் 💦 விழுப்புரம் - பள்ளிகள் மட்டும் 💦 புதுச்சேரி & காரைக்கால் - பள்ளி & கல்லூரி
மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்
🔸கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்* *கனமழை காரணமாகநாகை மாவட்டத்தில்* *இன்று (நவ.17) பள்ளிகளுக்கு விடுமுறை* *மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு*
கனமழை காரணமாக இன்று (28.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
🔹சென்னை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 🔸 திருவள்ளூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11: 30 மணியளவில் (அக்.,26) 'மோந்தா' புயலாக உருமாறி வலுவடைந்தது. வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சே…
கனமழை காரணமாக (27.10.2025) மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
வங்கக் கடலில் மோன்தா புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி ஏனாமில் நாளை ( 27.10.25 ) முதல் 3 நாட்களுக்கு விடுமுறை புதிய இலைமுன்ற ஆந்திராவை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாமில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை புயல் - 3 நாட்களுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும்: வானிலை மையம்
#JUSTIN || வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும்: வானிலை மையம் வரும் 27ம் தேதி காலை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் 27ம் தேதி புயலாகவும் வலுப்பெறும் வங்கக்கடலில் 27ம் தேதி உருவாகும் ப…
"வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி"
"வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி" வங்கக்கடலில் நாளை (அக்.24) உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை மையம். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். தென்கிழக்கு, அதனையொட்டிய கிழக்க…
கனமழை காரணமாக (23.10.2025) மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
கனமழை காரணமாக நாளை (23.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் : தருமபுரி - பள்ளிகளுக்கு விடுமுறை கன மழை எச்சரிக்கை காரணமாக தருமபுரியில் நாளை (அக்.23) பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை (அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் உத்தரவு.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்
💥 கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 💥அந்தந்த மாவட்டத்தில் பெய்யும் மழை நிலவரத்தை பொறுத்து அவர்களே (மாவட்ட ஆட்சியர்கள்) பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து அறிவிப்பார்கள். 💥 மழைக்காலங்களில் …
தமிழகம் அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த மண்டலம்! புயலாக மாறும் வாய்ப்பு குறைவு!
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகம் அருகே காற்றழுத்த மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக…
பருவமழை- ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கட்டடங்களை பராமரிக்க கல்வித்துறை பள்ளிக் கட்டடங்களின் சுவர்களிலும் , அருகிலும் வளர்ந்துள்ள செடி , கொடி , புதர்களை அகற்ற உத்தரவு



























