SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்த மழைக்காலத்தில் உங்களுக்கு சளி தொல்லையை வந்தால் 3 நாட்களில் விரட்ட கட்டாயம் படியுங்கள்!!
சளி தொல்லை ஒரு கொடிய நோயாகும் அது வந்தால் தினந்தோறும் வாழ்க்கையில் பெரும் பிரச்சனை வரும் சாதாரண சளி என்றால் 7 நாட்களில் சரி ஆகிவிடும் ஆனால் ஒருசில நேரங்களில் அதையும் தாண்டி இருக்கும் போது இந்த முறையின் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.
எச்சரிக்கை!* *தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்!
‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம்.
நீட் தேர்வு: சாதியை மாற்ற முடியாது!
நீட் தேர்வு மனுவில் சாதி குறித்து ஒருமுறை பதிவு செய்தால் அதை மாற்ற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் பாஸ் திட்டம்" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்க, மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தேர்வில் பெயில் செய்ய முடியாது. ஆனால், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மேல்நிலை கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கவும் இந்த ஷரத்தை நீக்க தற்போது மத்திய அரசு முடிவு செய்துள…
தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !
வெள்ளைப் பூசணியில் அதிக சத்துக்கள் உள்ளத்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க உதவுகிறது. குறிப்பாக ஆயுர்வேதத்தில் இந்த வெள்ளை பூசணி பல பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது.
பணியில் சேர்ந்தாலும் இனி நடவடிக்கை பாயும் மாணவர்களின் M.Phil, P.hd படிப்பு ஆராய்ச்சி கட்டுரைகளில் காப்பியடிப்பதை தடுக்க யுஜிசி புதிய திட்டம்: கல்லூரி, பல்கலை. அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்க உத்தரவு
மாணவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளில் காப்பியடித்தலை தடுக்க கல்லூரி, பல்கலைக்கழக அளவில் சிறப்பு குழுக்களை அமைத்து யுஜிசி உத்தரவிட்டுள்ளது.பிஎச்.டி, எம்.பில், போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் ஆய்வுகட்டுரைகள் சமர்ப்பிக்கும்போது அதிக அளவில் காப்பியடித்தல் நடைபெறுவது தொடர்பான புகார்கள…
டாய்லெட் - டச் போன்: ஆபத்து எதில் அதிகம்?
உலகிலேயே மிகவும் அழுக்கான இடம் கழிவறையின் இருக்கை என்று நினைத்தீர்களானால் அது தவறு. கழிவறையின் இருக்கையைக் காட்டிலும் ஸ்மார்ட்போனின் தொடுதிரையில்தான் அதிகப்படியான கிருமிகள் இருப்பதாகச் சமீபத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆசிரியராக வேலை செய்துகொண்டு கல்லூரியில் முழு நேரம் படிப்பது ஏற்கக்கூடியதல்ல
முழுநேர ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு கல்லூரியில் முழுநேரப் படிப்பில் சேர்வது ஏற்கக்கூடியதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தொடக்க பள்ளி கல்விக்கு வருகிறது ஆபத்து:- பள்ளி மாணவர்கள் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் புதிய சட்ட திருத்தம்!
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்க, மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தேர்வில் பெயில் செய்ய முடியாது.
182 அரங்குகள் - ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து, அரங்கை பார்வையிடுகிறார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்.
உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி : மாவட்டங்களில் மூன்றாண்டாக பொறுப்பு பதவி
தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளாக, உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பி, விளையாட்டு பிரிவு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய பாடத்திட்ட குறைபாடுகள் சரிசெய்யப்படும் : உதயசந்திரன் தகவல்
"புதிய பாடப் புத்தகங்களில் உள்ள குறைபாடுகள் மறுபதிப்பில் சரிசெய்யப்படும்," என பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் கூறினார்.













