பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமா?

பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமா?
Share:

15 லட்சம் மாணவர்களுக்கு, 'லேப் டாப்' ரூ.3,000 கோடியில், வழங்க தமிழக அரசு முடிவு

தமிழக அரசின், இலவச, 'லேப்டாப்' இந்தாண்டு, 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது*
Share:

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் கூறியிருப்பதாவது*
Share:

+2 NEW QUESTION PAPER PATTERN 2018-2019 (ENGLISH)

 +2 NEW QUESTION PAPER PATTERN 2018-2019 (ENGLISH)
Share:

தமிழக அரசின் தற்போதைய புதிய பாடத்திட்ட புத்தகங்கள் 1ம் வகுப்பு முதல் 12வரையிலான பாடப்புத்தகங்கள். தேடி எடுத்து கொள்ளலாம்…!

1ம் வகுப்பு பாடபுத்தகங்கள் http://www.textbooksonline.tn.nic.in/Std1.htm
Share:

ஆகஸ்ட் 21-ம் தேதி உதயமாகிறது இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி!!!

டெல்லி தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்பு* 🌷ஆகஸ்ட்-21 அன்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் (ஐபிபிபி) செயல்பாடுகளைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான துவக்க விழா டெல்லி யின் தல்கதோரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொலைத் தொடர்புத் துறை …
Share:

பள்ளி விளையாட்டு கூடம் இடிப்பு அமைச்சருக்கு வலுக்கிறது எதிர்ப்பு

அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்அமைக்கப்படும், வாலிபால் விளையாட்டுக் கூடத்தை இடிக்க உத்தரவிட்ட அமைச்சருக்கு எதிராக, இரவு, பகலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Share:

உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி : மாவட்டங்களில் மூன்றாண்டாக பொறுப்பு பதவி

தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளாக, உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பி, விளையாட்டு பிரிவு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Share:

ஆதார்: இனி உங்க முகத்தால் உங்களுக்கு ஒரு SIM கிடைக்கும்..!

 ஆதார்: இனி உங்க முகத்தால் உங்களுக்கு ஒரு SIM கிடைக்கும்..!
ஆதார் மூலம் சிம் வாங்கினால் இனி முகப்பதிவு வழங்கபடுவது அவசியம் என தெரிவித்துள்ளனர்! இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செ…
Share:

M.Phil, P.hd படிப்பு ஆராய்ச்சி கட்டுரைகளில் காப்பியடிப்பதை தடுக்க யுஜிசி புதிய திட்டம்!

மாணவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளில் காப்பியடித்தலை தடுக்க கல்லூரி, பல்கலைக்கழக அளவில் சிறப்பு குழுக்களைஅமைத்து யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
Share:

Income tax software (Version 08 updated on 19.8.2019)

 Income tax software (Version 08 updated on 19.8.2019)
More reads...  CLICK HERE
Share:

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
Share:

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்தார் பஜ்ரங் புனியா

45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நேற்று கோலாகலமுடன் தொடங்கியது. செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான ப…
Share:

முடிந்தது பி.இ. கலந்தாய்வு: 74 ஆயிரம் பேர் மட்டுமே சேர்க்கை: நிரம்பாத 97,980 இடங்கள்

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 74,601 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் பி.இ. படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
Share:

ஆகஸ்ட் 25 முதல் பி.இ. துணைக் கலந்தாய்வு

பிளஸ்-2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, உடனடித் தேர்வு மூலம் தகுதி பெற்ற மாணவர்களுக்கான பி.இ. துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
Share:

DOWNLOAD LAST 10 YEARS MEMORY BASED BANK PAPERS PDF For UPCOMING BANKING EXAM 2018

 DOWNLOAD LAST 10 YEARS MEMORY BASED BANK PAPERS PDF For UPCOMING BANKING EXAM 2018
More here  CLICK HERE
Share:

3 months salary continuation order copy

 3 months salary continuation order copy
Share:

School Morning Prayer Activities - 20.08.2018!

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள்: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
Share:

ஏடிஎம்.களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பும் பணி நிறுத்தம்..அடுத்த ஆண்டு முதல் அமல்

ஏடிஎம்.களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பும் பணி நிறுத்தம்..அடுத்த ஆண்டு முதல் அமல்
அடுத்த ஆண்டு முதல் ஏடிஎம்.களில் பணம் நிரப்பும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலம் நகர் புறத்தில் உள்ள ஏடிஎம்.களில் இரவு 9 மணிக்கு பின்னரும், ஊரகப் பகுதிகளில் உள்ள ஏடிஎம்.களில் மாலை 6 மணிக்கு பின்னரும் பணம் நிரப்பும் பணி நடைபெறாது என்று உள்துறை தெரிவித்துள்…
Share:

Total Pageviews

Categories