* நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.
* பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழக அரசின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்…
தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தலாம் - உயர்நீதிமன்றம் அனுமதி
தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நீட் மற்றும் சிறப்பு நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மட்டும் நடத்தலாம். வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் கோடை விடு…
ஏப்.18-ஆம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும்
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டுமென தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் பொ…
மூட்டு வலியா? துல்லியமான ரோபோட்டிக்ஸ் சிகிச்சை வந்துவிட்டது!
பூனம் மல்ஹோத்ராவுக்கு* வயது 63. சில தினங்களில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறார். பூனமின் கணவர் இராம் மல்ஹோத்ரா* 3 வருடத்துக்கு முன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். இதனால் மிக மோசமான மூட்டு வலியிலிருந்து இராம் விடுபட்டார், இருந்தும் செயற்கை ம…
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுறுசுறுப்பு- இறுதிக்கட்ட தேர்தல் பணி மும்முரம்
மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தரப்பில் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 2,979 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில், 1,783 வாக்குச்சாவடிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை. மற்ற 1,196 …
லேண்ட்லைன் போன் மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி?
உலகில் உள்ள முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் தற்போது 1.5 பில்லியன் பயனாளிகளுடன் உள்ளது. மெசேஜ் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் பெரும்பங்கு வகிக்கும் இதற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே உள்ளது.
இந்த செயலி மூலம் இமேஜ்கள், க்கள், டாக்குமெண்ட்டுக்கள், …
உளவியல் ரீதியாக மாணவர்களை கையாளுதல்: ஆசிரியர்களுக்கு வழிகாட்டி புத்தகம் தர திட்டம்
புதிய கல்வியாண்டில், உளவியல் ரீதியாக மாணவர்களை கையாளுவதற்கு, ஆசிரியர்களுக்கு வழிகாட்டி புத்தகம் வழங்கப்படவுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாக பல்வேறு சூழல்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத…
வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நாளை இறுதி ஆணை: மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தேர்தல் அலுவலர்களுக்கு எந்த வாக்குச்சாவடியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான இறுதி ஆணை நாளை வழங்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இட…
PGTRB STUDY MATERIAL - EDUCATIONAL PSYCHOLOGY
TRB - PG - Jeba's Education Study Materials - 8 (unit vi) Click here New
TRB - PG - Jeba's Education Study Materials - 7 (unit v) Click here
TRB - PG - Jeba's Education Study Materials - 6 (unit iv) Click here
TRB - PG - Jeba's Education Study Materials …
PG TRB - Physics ( Statistical Mechanics, Quantum Statistics)
PG TRB - Physics ( Quantum Statistics ) Study Material - Dr.V.Karikalan - Apex Care Academy, Rasipuram - Click here
PG TRB - Physics ( Statistical Mechanics ) Study Material - Dr.V.Karikalan - Apex Care Academy, Rasipuram - Click here
PG TRB - Physics ( Classical Mechanic…
TET - Paper 1 & 2 - Model Test Study Material
TET - Paper 1 & 2 - Model Test Study Material - Kaviya Coaching Centre - Click here
நாட்டார்மங்களம் இராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் ஏழாவது ஆண்டு விழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், களையூர் - நாட்டார் மங்களத்தில் அமைந்துள்ள இராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் ஏழாவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ், இளையகலாம் டாக்டர் ஐ. ஜெகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவில் பல்மொழி நடனம்…
ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இந்திய ரயில்வே துறையில், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தது. தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் 07.04.2019-லிருந்து 22.04.2019 வரை கூடுதலாக 15 நாட்கள் அதிகரித்து அறிவிப்பை வெளியி…
பாதத்தில் எரிச்சலா... உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்
உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் ஏதாவது ஒருவிதத்தில் அறிகுறிகளாக வெளிப்படும்.
தலைவலி, மயக்கம், மலச்சிக்கல், வியர்வை, கால் வலி, இடுப்பு வலி என அந்த அறிகுறிகள் பாதிப்புக்குத் தகுந்தவாறு வேறுபடும். அறிகுறிகளை வைத்து பிரச்னையைப் புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாகச்…
''அதிக ஊதியம் பெற்றும் தேர்ச்சி காட்டவில்லை '' : ஆசிரியர்கள் மீது நீதிமன்றம் அதிருப்தி
இதற்குக் காரணம் தங்களுடைய கற்பித்தல் முறைகளில் தங்களுக்கு திருப்தி இல்லாமைதான். அப்படி இருந்தால் வருடம் தோறும் கல்வித் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக மதிப்பெண் தேர்ச்சி குறைந்துவருகிறது. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் ப…
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார்மயமாகும் அபாயம்; வரையறுக்கப்பட்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமேஅரசு நிதியுதவி: ஆசிரியர் சங்கங்கள்,கல்வியாளர்கள் வலியுறுத்தல்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் நிலைமை மோசமாகும். மேலும், கல்விதனியார்மயமாகும் அபாயமும் உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில்…
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர்கள் எதிர்ப்பு.!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகளை ஏப்ரல் 19ஆம் தேதியன்று வெளியிடக் கூடாது என ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடந்துமுடிந்த 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 19 தேதி வெளியிடப்படும் என அறிவ…
அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதால் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக் கோரிய வழக்க…


















