TANGEDCO (TNEB): ASSISTANCE ENGINEER (A.E)- EEE-UNIT-V-STUDY MATERIAL

T ANGEDCO (TNEB): ASSISTANCE ENGINEER (A.E)- EEE-UNIT-V-STUDY MATERIAL
Share:

IFHRMS IMPLEMENT ON 01.07.2020

IFHRMS IMPLEMENT ON 01.07.2020
Share:

இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 62 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக…
Share:

பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: கரோனா நோய்த் த…
Share:

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…
Share:

பால் காபியுடன் மாத்திரை உட்கொள்ளலாமா?

தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்துவது உண்டு. ஆனால் பால் வாடை விரும்பாதவர்கள், மாத்திரைக்கு தனியாக தண்ணீர் குடிக்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் பாலுடன் மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது பாலில் இருக்கும் புரதமும், கால்சியமும் மாத்திரை…
Share:

பள்ளிக் கல்வித் துறை வல்லுநா் குழுவில் தொடரும் சா்ச்சை: ஆசிரியா் அமைப்புகள் கடும் எதிா்ப்பு

பள்ளிக் கல்வித் துறை வல்லுநா் குழுவில் தொடரும் சா்ச்சை: ஆசிரியா் அமைப்புகள் கடும் எதிா்ப்பு
கரோனா பொது முடக்கத்தால் பள்ளிக் கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைவதற்காக வல்லுநா் குழு அமைக்கப்பட்டதில் சா்ச்சை எழுந்துள்ளது. அந்தக் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பிரதிநிதிகள், கல்வியாளா்கள் சோக்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் எதிா்ப்பு தெரி…
Share:

நெட், ஐசிஏஆா், ஜேஎன்யூஇஇ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ)

நெட், ஐசிஏஆா், ஜேஎன்யூஇஇ  உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ)
யுஜிசியின் நெட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நீட்டித்துள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊரடங்கு காரணமாக மாணவா்களின் நலன்கருதி பல்வேறு வகையான தகுதித்தேர்வுக்கு விண்ணப…
Share:

பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கான வழிமுறைகள் வெளியீடு!

பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கான வழிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து சேவை தொடங்கபடவுள்ளது. இதையடுத்து தமிழகம் 8 போக்குவரத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் அந்த குறிப்பிட்டுள்ள மண்டலங்களுக்குள் மட்டுமே இயக்கப்பட உள்ளன. பேருந்துக்ளில் பயணம் செய்பவர்களுக்கு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. …
Share:

NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு

NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு
டெல்லி: NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் உதவித் தொகை பெறுவதற்கான NET தேர்வ…
Share:

பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகள் இல்லை - கவனிக்குமா கல்வித்துறை!!

பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: கரோனா நோய்த் த…
Share:

வெயில் கொடுமை கண்ணையும் விட்டு வைக்கலயா, இதை விடாம செய்யுங்க!

கோடையில் உடல் சருமத்தை காட்டிலும் அதிக பாதுகாப்பு கண்களுக்கு தான் தர வேண்டும். கண்களின் ஆரோக்கியம் ஆயுளுக்கும் முக்கியமானது. இன்று கண்களுக்கு அதிகம் வேலை தரும் கணினி பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கண்களை குளுமைபடுத்த உரிய பராமரிப்போடு வறட்சி இல்லாமல் பா…
Share:

வெயிட் குறையணும்னு நெனச்சா பனீர்-டோஃபு ரெண்டுல எது நிறைய சாப்பிடலாம்?

உடல் எடை இழப்பு என்றாலே நிறைய பேர் டயட் இருக்க ஆரம்பித்து விடுவோம். சிலர் உடல் எடையை குறைக்க பனீர், டோஃபு போன்ற பொருட்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இதில் எது சிறந்தது என்ற குழப்பம் எல்லாருக்கும் இருக்கும். இதில் எது சிறந்தது எது உடலுக்கு ஏற்றது என்பதை கீழ்க்கண்டவாறு நாம் அ…
Share:

கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் இனி திருமணங்கள் எப்படி நடக்கும் தெரியுமா?

இந்த கொரோனா நமக்கு உடல் ரீதியான பாதிப்பையும் மட்டுமல்ல நிதி நிலையிலும் நிறைய நெருக்கடியை கொடுத்துச் சென்று உள்ளது. கடந்த ஆண்டைப் போன்று தற்போது யாரும் கோலகலமாக திருமணங்கள் செய்வதில்லை, திருமண கூட்டங்கள், திருமண பயணங்கள் குறைந்துள்ளது என்றே கூறலாம். இந்த விளைவால் நம் எதிர்கா…
Share:

முடி அழகை பாதுகாக்கும் நான்கே விஷயங்கள், எல்லோருக்குமானது, ஈஸியானதும் கூட!

முடி அழகா இருந்தா எந்த பராமரிப்பு தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் முடிக்கு தேவையான.. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பராமரிப்புகள் குறித்து கவனம் செய்கிறோம். சிலர் கூந்தல் நன்றாகவே இருக்கு இதற்கு தனி பராமரிப்பு தேவையே இல்லை என்று நினைத்து விட்டுவிடுவார்கள். இவை கூந்தலி…
Share:

மாநில திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பள்ளிக்கல்வித்துறையில் மாநில திட்ட இயக்குநர் சுடலைக் கண்ணன் IAS ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து திரு.N. வெங்கடேஷ், IAS, மாநில திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.
Share:

எந்தெந்த ஊரில் பஸ் ஓடும்? இ-பாஸ் தேவைப்படும் பகுதிகள் எவை? முழு விவரம்.

 எந்தெந்த ஊரில் பஸ் ஓடும்? இ-பாஸ் தேவைப்படும் பகுதிகள் எவை? முழு விவரம்.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு…
Share:

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவு: மத்திய அரசு

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை(மே 31) முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5வது கட்டமாக ஜூன் இறுதி வரை த…
Share:

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பினமாக ரூ.2,500 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பினமாக ரூ.2,500 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் சிறப்பினமாக ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை காவல் எல்லைக…
Share:

அரசு பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: தமிழக அரசு

அரசு பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: தமிழக அரசு
தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட அரசு பேருந்துகளில், பழைய கட்டணமே வசூலிக்கப்படும், என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மண்டலங்கள் தவிர, மற்ற மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும், என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிட…
Share:

Categories