SPD - சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அனைத்து மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

SPD - சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அனைத்து மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , உள்ளடக்கிய கல்விக் கூறில் பணிபுரியும் சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2019 முதல் ஊதியம் ரூ.18,000 / - வீதம் ( போக்குவரத்துப்படி உட்பட ) வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் COVID - 19 ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நி…
Share:

NMMS தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும் மாணவர்கள் கோரிக்கை!

என்எம்எம்எஸ் தேர்வு முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் முடிவு இதுவரை வெளியிடப்படாததால் உடனடியாக முடிவுகளை வெளியிட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் டிசம்பரில் நடத்தப்பட்டு , மா…
Share:

பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..!

பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..!
ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும், வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான கண்கள் வேண்டும்” என்பார் கல்வியாளர் மாடசாமி. அந்த வரிகள் இனி வருங்கால வகுப்பறைக்கு மிகவும் பொருந்தக்கூடியதாய் உள்ளன. கொரொனாவும் லாக்டெளனும் மற்றவர்களுக்கு எப்படியாயினும் மாணவர்களுக்கு களிப்பூட்டும் விதத்தில் அ…
Share:

HOW TO PREPARE AND SHARE PLAY FLIPGRID

HOW TO PREPARE AND SHARE PLAY FLIPGRID
Share:

விடைத்தாள் திருத்தும் மையத்தில் கொரோனாவா? ஆசிரியர்கள் பீதி!

விடைத்தாள் திருத்தும் மையத்தில் கொரோனாவா? ஆசிரியர்கள் பீதி!
செங்கல்‌பட்டில்‌ இருந்து பிளஸ்‌ 2 விடைத்தாள்‌ திருத்‌தும்‌ பணிக்காக வந்த வர்களுக்கு கொரோனா பாதித்துள்ளதாக, வாட்ஸ்‌ அப்பில்‌ தகவல்‌ பரவி வருவதால்‌, ஆசிரியர்கள்‌ பீதியடைந்துள்ளனர்‌. தமிழகத்‌தில்‌ கொரோனா ஊரடங்கு காரணமாக ஓத்தி வைக்‌ கப்பட்ட பிளஸ்‌ 2 விடைத்‌ தாள்‌ திருத்தும்‌ பணி…
Share:

ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு.

ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத் தொலைபேசிச் செய்தியின்படி , திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து 30.04.2020 ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களில் , 01.05.2020 முதல்…
Share:

அனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.! முதலமைச்சர் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி தருவதாக பாஸ் என்ற அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்வும் இறுதிக்கட…
Share:

கரோனா ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்: பெற்றோர் சங்கம்

கரோனா ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்: பெற்றோர் சங்கம்
பள்ளிகளை திறப்பது குறித்து ஜூலை மாதத்தில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் சங்கம் சார்பில், கரோனா முற…
Share:

10th TAMIL ONLINE TEST இயல் 1 - 9

10th TAMIL ONLINE TEST இயல் - 1 Click Download 10th TAMIL ONLINE TEST இயல் - 2 Click Download 10th TAMIL ONLINE TEST இயல் - 3 Click Download 10th TAMIL ONLINE TEST இயல் - 4 Click Download 10th TAMIL ONLINE TEST இயல் - 5 Click Download 10th TAMIL ONLINE TEST இயல் - 6 Click Downlo…
Share:

அறம் - 2020 -ஐந்து நாள் வாழ்வியல் பயிற்சி

அறம் - 2020 -ஐந்து நாள் வாழ்வியல் பயிற்சி
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டிற்குள்ளேயே இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படக்கூடிய வகையில் நமது இந்து தமிழ்திசை நாளிதழானது தன்னார்வமிக்க ஆசிரியர்களின் கூட்டமைப்பான கல்வியாளர்கள் சங்கமம், உலகளாவிய அளவில் தமிழ…
Share:

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு: எவற்றிற்கெல்லாம் தடை? எவற்றிற்கெல்லாம் அனுமதி? விரிவான முழு விவரம்.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு: எவற்றிற்கெல்லாம் தடை? எவற்றிற்கெல்லாம் அனுமதி? விரிவான முழு விவரம்.
தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நீங்குவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அப்பகுதியினரின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சி, சலுான் என அனைத்தும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கூட்டம் கூ…
Share:

பிளஸ் 1 விடை திருத்தம் ஏற்பாடுகள் துவக்கம்

பிளஸ் 1 விடைத்தாள்களை, நாளை மறுநாள் முதல், திருத்தும் மையங்களுக்கு அனுப்ப, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்துள்ளன. பத்தாம் வகுப்புக்கு, ஜூன்,15 முதல் தேர்வுகள் நடக்க உள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 விடை தி…
Share:

TANGEDCO (TNEB): ASSISTANCE ENGINEER (A.E)- EEE-UNIT-V-STUDY MATERIAL

T ANGEDCO (TNEB): ASSISTANCE ENGINEER (A.E)- EEE-UNIT-V-STUDY MATERIAL
Share:

IFHRMS IMPLEMENT ON 01.07.2020

IFHRMS IMPLEMENT ON 01.07.2020
Share:

இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 62 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக…
Share:

பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: கரோனா நோய்த் த…
Share:

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…
Share:

பால் காபியுடன் மாத்திரை உட்கொள்ளலாமா?

தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்துவது உண்டு. ஆனால் பால் வாடை விரும்பாதவர்கள், மாத்திரைக்கு தனியாக தண்ணீர் குடிக்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் பாலுடன் மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது பாலில் இருக்கும் புரதமும், கால்சியமும் மாத்திரை…
Share:

பள்ளிக் கல்வித் துறை வல்லுநா் குழுவில் தொடரும் சா்ச்சை: ஆசிரியா் அமைப்புகள் கடும் எதிா்ப்பு

பள்ளிக் கல்வித் துறை வல்லுநா் குழுவில் தொடரும் சா்ச்சை: ஆசிரியா் அமைப்புகள் கடும் எதிா்ப்பு
கரோனா பொது முடக்கத்தால் பள்ளிக் கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைவதற்காக வல்லுநா் குழு அமைக்கப்பட்டதில் சா்ச்சை எழுந்துள்ளது. அந்தக் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பிரதிநிதிகள், கல்வியாளா்கள் சோக்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் எதிா்ப்பு தெரி…
Share:

நெட், ஐசிஏஆா், ஜேஎன்யூஇஇ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ)

நெட், ஐசிஏஆா், ஜேஎன்யூஇஇ  உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ)
யுஜிசியின் நெட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நீட்டித்துள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊரடங்கு காரணமாக மாணவா்களின் நலன்கருதி பல்வேறு வகையான தகுதித்தேர்வுக்கு விண்ணப…
Share:

Categories