நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு?.. நாளை அறிக்கை தாக்கல்

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு?.. நாளை அறிக்கை தாக்கல்
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு? என்பது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் நாளை கலையரசன் குழு அறிக்கை தாக்கல் செய்கிறது. 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
Share:

இணையவழி வகுப்பைத் தடை செய்ய வேண்டும்

இணையவழி வகுப்பைத் தடை செய்ய வேண்டும்
மாணவா்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இணையவழிக் கல்விக்குத் தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், இணைய வகுப்புகள் என்பவை புதிய நாகரிகமாக மாறி வருகின்றன. ஆக்கபூா்வமாக பயனளிக்காத இந்…
Share:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: நுழைவுச் சீட்டு பெறும் மாணவா்களுக்காக 109 பேருந்துகள் இயக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: நுழைவுச் சீட்டு பெறும் மாணவா்களுக்காக 109 பேருந்துகள் இயக்கம்
தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பெறும் பத்தாம் வகுப்பு மாணவா்களின் வசதிக்காக, திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை (ஜூன் 13) வரை, 63 வழித்தடங்களில் 109 சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கோ.கணேசன் …
Share:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக கவசங்கள் வழங்க அறிவுறுத்தல்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு நுழைவு சீட்டுடன், தலா, மூன்று முக கவசங்கள் வழங்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, வரும், 15ல் துவங்குகிறது. இந்நிலையில், திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,…
Share:

தேர்வு மையங்களில் தூய்மை பணி தீவிரம்: தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்

தேர்வு மையங்களில் தூய்மை பணி தீவிரம்: தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்
உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள் துாய்மைப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள், ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் வந்து செல்வதற்கும், த…
Share:

பிளஸ் 1 அரியா் தேர்வுகளை பள்ளிகளிலேயே எழுதலாம்: தேர்வுத் துறை அறிவிப்பு

பிளஸ் 1 அரியா் தேர்வுகளை பள்ளிகளிலேயே எழுதலாம்: தேர்வுத் துறை அறிவிப்பு
பிளஸ் 1 அரியா் தேர்வுகளையும், பிளஸ் 2 தேர்வையும் ஒரு சேர எழுதும் மாணவா்களின் நலன் கருதி தேர்வு மைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 1 அரியா் பாடங்களை, தங்களது பள்ளிகளிலேயே மாணவா்கள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநா் சி.உ…
Share:

10ம் வகுப்பு தேர்வு -செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை!

10ம் வகுப்பு தேர்வு -செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை!
10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்​வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நாளை க…
Share:

மீண்டும் தள்ளி போகிறதா 10ஆம் வகுப்பு தேர்வு? அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை

மீண்டும் தள்ளி போகிறதா 10ஆம் வகுப்பு தேர்வு? அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15 முதல் 25 வரை நடைபெற போவது உறுதி என கிட்டத்தட்ட செய்திகள் வெளியான நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய…
Share:

குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்..!

குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்..!
சப்பாத்திகள்ளி ; சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதன…
Share:

பிஹெச்.டி., எம்.பில்., மாணவர்கள் வாய்மொழி தேர்வு முடிக்க ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!

பிஹெச்.டி., எம்.பில்., மாணவர்கள் வாய்மொழி தேர்வு முடிக்க ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!
பி.ஹெச்டி., எம்.பில்., படித்து வரும் மாணவர்களுக்கு வைவா&வோஸ் எனப்படும் வாய்மொழித் தேர்வை காணொலி மூலம் நடத்த வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வெளியிட்டுள்ள சு…
Share:

செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்

செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்
டெல்லி: செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு இருந…
Share:

புதிய அறிமுகம் விரைவில் !! அனைத்து இயங்கு தளங்களிலும் இனி வாட்ஸ் அப் !!

புதிய அறிமுகம் விரைவில் !! அனைத்து இயங்கு தளங்களிலும் இனி வாட்ஸ் அப் !!
பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ் அப் , விரைவில் அனைத்து மொபைல் பயனார்களுக்கும் பயன்படுத்த கூடியது போல் , வடிவமைக்க இருக்கிறது. அதற்கான வேலையில் வாட்ஸ் அப் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்ற தளங்களில் மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விர…
Share:

ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு !!

ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு !!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் , வரும் 15 ம் தேதி , 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கிறது. அதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என்று கல்வித்த…
Share:

பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு

பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு
பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. 20 வினாத்தாள்கள் அடங்கிய கட்டுகளை 10 வினாத்தாள் கொண்டதாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்த…
Share:

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் - தமிழக கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் - தமிழக கல்வித்துறை உத்தரவு
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும். -தமிழக கல்வித்துறை உத்தரவு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை …
Share:

கொரோனா தாண்டவம் - 100 நாள் வேலை கேட்கும் 35 லட்சம் பட்டதாரிகள்!!

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ்100 நாள் வேலை கேட்கும் 35 லட்சம் பட்டதாரிகள்: கொரோனா ஏற்படுத்திய தேசிய அவலம் நாடு முழுவதும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை கேட்டு, கடந்த 2 மாதங்களில் 35 லட்சம் பட்டதாரிகள் வ…
Share:

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க. எண் . 6977 / ஆ 3 / 2019 நாள் . 06.06.2020 , பொருள்; பள்ளிக்கல்வி - அரசுப் பொதுத்தேர்வுகள்- பத்தாம் வகுப்பு இடைநிலை பொது தேர்வுகள் மற்றும் 1 - ம் / 12 ஆம் வகுப்புகளுக்கான விடுப்பட்ட பொதுத் தேர்வுகள் - ஜீன் -2020 ல் த…
Share:

SSLC Public Exam - Check List And Need List Download

SSLC Public Exam - Check List And Need List Download
தற்போது நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு துணை தேர்வு மையத்தில் இருக்க வேண்டிய பொருள்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பயனுள்ளதாக இருப்பின் பயன்படுத்திக் கொள்ளவும். SSLC Public Exam - Check List And Need List - Download here
Share:

அனைத்து வகை ஆசிரியர்களும் வேறு மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் தங்கி இருப்பின் பணிபுரியும் மாவட்டத்திற்கு 08.06.2020 குள் வருகை புரிய வேண்டும் - CEO செயல்முறைகள்!

அனைத்து வகை ஆசிரியர்களும் வேறு மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் தங்கி இருப்பின் பணிபுரியும் மாவட்டத்திற்கு 08.06.2020 குள் வருகை புரிய வேண்டும் - CEO செயல்முறைகள்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வி , தொடக்கக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர்களும் தேர்வு பணிக்கு பயன்படுத்தபடுவார்கள் என்பதால் அரசு / அரசு நிதியுதவி மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை மற்றும் மெட்ரிக் உட்பட…
Share:

ஆசிரியர்கள் பொதுத்தேர்வு தொடர் பணிக்காக 08.06.2020 முதல் பள்ளிக்கு வருகைபுரிய CEO உத்தரவு.

ஆசிரியர்கள் பொதுத்தேர்வு தொடர் பணிக்காக 08.06.2020 முதல் பள்ளிக்கு வருகைபுரிய CEO உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 2020 -இல் நடைபெற உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலைப் பொதுத்தேர்வுகள் குறித்து அறிவுரைகள் : கீழ்க்காணும் அறிவுரைகள் அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுட்டப்படுகிறது. * மாணாக்கரின் விடைத்தாளில் தேர்வு முடிந்த பின்னர் இடப…
Share:

Total Pageviews

Categories