ஆசிரியர்கள் பேட்டி அளிக்கக்கூடாது: ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு..

ஆசிரியர்கள் பேட்டி அளிக்கக்கூடாது: ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு..
ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்து ஆசிரியர்கள் யாரும் ஊடகங்களிடம் தன்னுடைய அனுமதியின்றி பேட்டி அளிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு ஆசி…
Share:

சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல் வெளியீடு

சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல் வெளியீடு
டெல்லி: சிபிஎஸ்இ 10 ,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல் வெளியாகவுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் 15 ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வுகள் நடைபெறும் போதே, விடைத்தாள் திருத்தும் …
Share:

கல்லூரி, பல்கலை. தேர்வுகள் ரத்தா? அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

கல்லூரி, பல்கலை. தேர்வுகள் ரத்தா? அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
தர்மபுரி: கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக் கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கிருமி நாசினி தெளிக்கும் புதிய இயந்திரத்தை உயர்கல்வித்த…
Share:

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கட்டாயம் சேர்க்க வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, டி.ஆர்.ஓ., சாந்தி தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். அதில், குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற, விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று, டி.ஆர்.…
Share:

கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக, சுழற்சி முறைப் பணியிலும் விடுமுறை எடுக்கும் ஊழியா்களைத் தடுக்க தமிழக அரசு புதிய உத்தரவு

கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக, சுழற்சி முறைப் பணியிலும் விடுமுறை எடுக்கும் ஊழியா்களைத் தடுக்க தமிழக அரசு புதிய உத்தரவு
கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக, சுழற்சி முறைப் பணியிலும் விடுமுறை எடுக்கும் ஊழியா்களைத் தடுக்க தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பணியின்போது விடுப்பு எடுத்தால், பணிக்குப் பிறகு இரண்டு நாள்கள் வீட்டிலேயே இருக்கலாம் என்பதும் விடுப்பாகவே கணக்கில் கொள்ளப்படும் எ…
Share:

அரசு தேர்வு துறைக்கு புதிய இயக்குநர் நியமனம்

அரசு தேர்வு துறைக்கு புதிய இயக்குநர் நியமனம்
பள்ளி கல்வி துறையின் அங்கமான, அரசு தேர்வு துறைக்கு, புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்ததுறையின் இயக்குநராக இருந்த உஷாராணி, 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை கவனித்து வந்தார்.அவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை, ஓமந்துாரா…
Share:

ஆசிரியர்களுக்கு - Applications of Mathematics in difference domains என்ற தலைப்பில் 10 நாட்கள் பயிற்சி !

ஆசிரியர்களுக்கு - Applications of Mathematics in difference domains என்ற தலைப்பில் 10 நாட்கள் பயிற்சி !
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு - Applications of Mathematics in difference domains ( பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் ) என்ற தலைப்பில் பத்து நாட்கள் பயிற்சி அளித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வித்த…
Share:

C A தேர்வுக்கான 'ஆன்லைன்' வகுப்பு துவக்கம்: மாணவர்களுக்கு அழைப்பு

திருப்பூர்:சி.ஏ., பவுண்டேசன் தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என்று திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.பள்ளி கல்வித்துறை, இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகம் இணைந…
Share:

சித்த மருத்துவ சிகிச்சையில் 30 பேர் குணமடைந்தனர்

சித்த மருத்துவ சிகிச்சையில் 30 பேர் குணமடைந்தனர்
சென்னை; சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், 30 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர்.சென்னையில், கொரோனா பாதித்தவர்களுக்கு, அலோபதி மற்றும் சித்தா இணைந்து அளிக்கும், கூட்டு மருத்துவ சிகிச்சைக்கு, நல்ல பலன் கிடைத்து வருகிறது.தொற்று அதிகம்…
Share:

அரசு அலுவலகங்களில் இன்று கிருமி நாசினி தெளிப்பு

சென்னை; கிருமி நாசினி தெளிப்பதற்காக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு அலுவலகங்களும், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகின்றன. ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதால், சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது…
Share:

அலைபேசியை சுத்தம் செய்யுங்க கொரோனாவில் இருந்து தப்பிக்க...

அலைபேசியை சுத்தம் செய்யுங்க கொரோனாவில் இருந்து தப்பிக்க...
அலைபேசியின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் குறைந்தது ஒருவாரம் உயிர் வாழும். அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் ஆபத்தில் இருந்து தப்பலாம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் காற்றில் கலந்து, நம்மை சுற்றியுள்ள பொருட்களில் படர்ந்திருக்கலாம…
Share:

10ம் வகுப்பு வருகை பதிவேடு: கல்வித்துறை அதிகாரி ஆய்வு

10ம் வகுப்பு வருகை பதிவேடு: கல்வித்துறை அதிகாரி ஆய்வு
திருப்பூர்:திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வருகைப்பதிவேடுகள் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில், நேற்று பள்ளி வாரியாக சரிபார்க்கப்பட்டது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண்…
Share:

ஆதாா் அடிப்படையிலான ஆன்லைன் சேமிப்பு கணக்கு வசதி: பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் அறிமுகம்

ஆதாா் அடிப்படையிலான ஆன்லைன் சேமிப்பு கணக்கு வசதி: பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் அறிமுகம்
'யோனோ' செயலியைப் பயன்படுத்தி ஆன்லைனில் கணக்கைத் தொடங்க விரும்பும் வாடிக்கையாளா்களுக்காக ஆதாா் அடிப்படையிலான உடனடி சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீண்டும் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து அந்த வங்கியின் தலைவா் ரஜ்னீஷ் குமாா் க…
Share:

முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை: தமிழக அரசு தகவல்

முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை: தமிழக அரசு தகவல்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் மாநில அரசு வழக்குர…
Share:

குறைந்த கட்டணத்தில் ஒரே வயரில் இணையதளம், டிவி, செல்போன் சேவை- புதுச்சேரியில் வழங்க திட்டம்

குறைந்த கட்டணத்தில் ஒரே வயரில் இணையதளம், டிவி, செல்போன் சேவை- புதுச்சேரியில் வழங்க திட்டம்
அதிக வேகத்தில் ஒரே கம்பியின் வழியே(டெலிகாம் வயர்) இணையதளம், தொலைக்காட்சி கேபிள், செல்போன் நெட்வொர்க் ஆகிய வற்றுக்கான இணைப்பை வழங்க புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத் துறை திட்ட மிட்டுள்ளது. பிப்டிக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் 'பாண்டிச்சேரி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' (பெல…
Share:

6 கட்டங்களாக நடக்கும் பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கான வழிமுறைகள் என்ன?

6 கட்டங்களாக நடக்கும் பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கான வழிமுறைகள் என்ன?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகள் திறப்பது தள்ளிப் போயுள்ள நிலையில் எப்போது திறக்கலாம் என்ற அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீ…
Share:

Total Pageviews

Categories