பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவில் 20% சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழகை அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான எளிய கணக்கீட்டு படிவம்தான் இது. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை உள்ள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
குட் நியூஸ் !! கொரோனாவுக்கு இதான் மருந்து !! மலிவு விலையில் கிடைக்கும் !! பிரிட்டன் வல்லுநர்கள் அறிவிப்பு..
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய முன்னேற்றமாக டெக்ஸாமெதசோன் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை இருக்கும் என பிரிட்டன் வல்லுநர்கள் கருதுவதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20-இல் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப…
பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு
சென்னை: பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோவுகள் ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதேபோன்று, பிளஸ் 1 வகுப்புக்க…
பிரேசிலில் பேமண்ட் வசதியை தொடங்கிய வாட்ஸ்அப் நிறுவனம்
வாட்ஸ்அப் நிறுவனம் நீண்ட நாட்களாக சோதனை செய்து வந்த பேமண்ட் சேவையை முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் வெளியிட துவங்கியுள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் சாட் செய்தபடி தனிநபர் மற்றும் உள்ளூர் வியாபாரங்களுக்கு பணம் அனுப்பலாம். வழக்கமாக வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம் அல்…
முருங்கையை உண்டவன் வெறும் கையோடு நடப்பானாம்.. ஏன் தெரியுமா?..!!
முருங்கையில் இருக்கும் வைட்டமின் சி சத்து, ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்களை விட 7 மடங்கு அதிகமாகும். வைட்டமின் ஏ சத்து, கேரட்டில் இருக்கும் சத்தை விட 4 மடங்கு அதிகமாகும். வைட்டமின் பி 2 சத்து, வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 2 சத்தை விட 50 மடங்கு அதிகமாகும்…
மருத்துவகுணம் நிறைந்த கசப்பு உணவு பொருட்கள் பற்றி தெரியுமா?
மருத்துவகுணம் நிறைந்த கசப்பான சுவை மிக்க உணவு பொருட்கள் தரும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். நம்மில் மிகச் சிலரே கசப்பான உணவு பொருட்களை சாப்பிட விரும்புகிறோன். காரணம் அதில் கசப்பான சுவை இருந்தபோதிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பதால். கசப்பான…
இரவில் பருப்பு சாப்பிடுவது நன்மையா?
இரவில் பருப்பு சாப்பிடுவது தவறு இல்லை, ஆனால் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். பின்பு பொரித்த உணவுகள், பாதாம், சீஸ் பனீர், பட்டர், நெய் போன்ற உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் தூங்குவதற்கு சர…
பப்பாளி தரும் நன்மைகள் என்ன தெரியுமா?
வைட்டமின் சி நிறைந்த பப்பாளி நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த சிறந்த உணவு வகைகளில் ஒன்றாகும். பப்பாளியில் உங்கள் தினசரி டோஸ் வைட்டமின் சி 200%-க்கும் அதிகமாக உள்ளது, இது தவிர, பழத்தில் வைட்டமின்கள் கி, ஙி மற்றும் ரி ஆகியவை நிறை…
பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை
நிகழ் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு போதுமான வேலை நாள்கள் இல்லாததால் மாணவா்கள் மீதான பாடச் சுமையைக் குறைக்கும் வகையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து வகை ப…
பிளஸ் 1 'அரியர்' பட்டியல்: கல்வித்துறையினர் தயாரிப்பு
பிளஸ் 1ல் விடுபட்ட வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாட தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், 'அரியர்' எழுத காத்திருந்த பிளஸ் 2 மாணவர்களின் பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது.பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஒரு மாணவன் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி…
சித்தா சிகிச்சையில் பலன் 61 பேர், 'டிஸ்சார்ஜ்'
சென்னை : சித்தா சிகிச்சையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 61 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அலோபதி மருத்துவ சிகிச்சையுடன், சித்தா சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சித்தா டாக்டர் வீரபாபு குழுவினரின், தனித்த சிகிச்சைக்…
நடப்பாண்டு புத்தகம் வினியோகம்: தனியார் பள்ளிகளுக்கு அழைப்பு
யநிதி மற்றும் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான பாட புத்தக வினியோகம், அனைத்து மண்டல தமிழ்நாடு பாடநுால் கிடங்கிலும் நேற்று துவங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், உள்ள சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், நர்சரி, பி…
பெற்றோர் கவலைக்குத் தீர்வு: ஆன்லைன் வகுப்புகளுக்கு விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள்: மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தீவிரம்
கணினி முன்பும், ஸ்மார்ட்போன் முன்பும் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைகள் அமர்ந்திருப்பது குறித்த பெற்றோர்களின் கவலையை அறிந்த மத்திய மனித வளத்துறை அமைச்சகம் விரைவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட உள்ளது. கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதிலி…
ஆதார் கார்டு மட்டும் போதும்! 5 லட்சம் வரை லோன் தரும் பிரபல வங்கி
indianbank net banking : வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வழங்கும் கடன் திட்டங்களில் இந்தியன் வங்கி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த பெர்சனல் லோன் திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். பொதுவாக, கார் அல்லது வீ…
கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..! இறுதி செமஸ்டர் பல்கலை தேர்வுகள் ரத்து..,
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு தேர்வு ரத்துசெய்யப்ட்டுள்ளது. இந்நிலையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் காண தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்வுகள் நடத்த திட்டமிட்…
இந்த மிளகுத் தண்ணிய குடிங்க எப்பேர்ப்பட்ட ஒத்த தலைவலியும் ஓடிப்போயிடும்
தலைவலிக்கு பலவிதமான மாத்திரைகள் மருந்துகள் வீட்டு மருத்துவ முறைகள் இருக்கின்றன. தலைவலியை எளிதாக குணப்படுத்த ஒரு எளிய வீட்டு மருத்துவம் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம். ஒரு சிலருக்கு ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படும். அதிக டென்ஷன் பதட்டம் போன்ற பிரச்சனைகளா…
Online வகுப்பு பற்றி ஒரு அம்மாவின் கதறல்
ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்னு மெசேஜ் வந்த போது இவ்வளவு பிரச்சனைகள எதிர்கொள்ளுவோம்னு எதிர்பாக்கலை. முதல் சிக்கல் எங்களிடம் கணிணி, சொந்த உபயோக லாப்டாப் போன்ற விசயங்கள் இல்லை. செல்போன்கள் மட்டுமே. அதை வச்சு சமாளிக்கலாம்னு ஒரு கணக்கு போட்டோம். ஜியோ இருக்க பயமேன்னு அம்பானிய வேற ந…
மருத்துப்படிப்பில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு; 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
MBBS-ல் மத்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிலும் நீட் தேர்வு உள்ளது. நீட் இடஒதுக்…
நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி தொடக்கம்
நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 7,500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான இறுதிக் கட்ட பயிற்சியை E-Box நிறுவனம் வழங்குகிறது.





















