ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் ஜூலை 1-ந் தேதி முதல் 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கல்வியாண்டு ந…
Share:

கரோனாவுக்கு எதிராக உயிர் காக்கும் மருந்தாக மாறிய 'டெக்ஸாமெதசோன்'

கரோனாவுக்கு எதிராக உயிர் காக்கும் மருந்தாக மாறிய 'டெக்ஸாமெதசோன்'
குறைவான விலையில் கிடைக்கும் டெக்ஸாமெதசோன் என்ற மருந்து கரோனா நோய்தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி இறப்பு விகிதத்தைக் குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நம்பிக்கை அளிக்கும் உயிர்காக்கும் மருந்து கரோனா வைரஸால் உலகம் முழுக்க தினம் தினம் ஆயிரக்கணக்கில…
Share:

10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுமாறு சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுறுத்தல்

10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுமாறு சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுறுத்தல்
புதுடில்லி: 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., மாணவர்கள் எழுத வேண்டிய மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் த…
Share:

ஜூன் 22 முதல் இலவச பாட புத்தகங்கள் வழங்கலாம்! அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஜூன் 22 முதல் இலவச பாட புத்தகங்கள் வழங்கலாம்! அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: ஜூன் 22 முதல் 30க்குள் இலவச பாடபுத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்…
Share:

பிளஸ்1 வகுப்புக்கு புதிய பாடத் தொகுப்பு: தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் அறிமுகம்

பிளஸ்1 வகுப்புக்கு புதிய பாடத் தொகுப்பு: தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் அறிமுகம்
சென்னை: தமிழகத்தில் மேனிலைக் கல்வியில் தற்போது நடைமுறையில் உள்ள பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து, மேம்படுத்தப்பட்ட பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள உத்தரவு: தம…
Share:

கரோனா சிகிச்சையில் புதிய நம்பிக்கையளிக்கும் மருந்து... இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும்...

கரோனா சிகிச்சையில் புதிய நம்பிக்கையளிக்கும் மருந்து... இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும்...
டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டெராய்டு மருந்து கரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்புவிகித்தைக் கணிசமான அளவு குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் இதுவரை 82 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், …
Share:

நீட் ஆன்லைன் பயிற்சி வகுப்பு தொடக்கம்!

நீட் ஆன்லைன் பயிற்சி வகுப்பு தொடக்கம்!
12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையத்தள பயிற்சி வகுப்பை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சண்முகம், துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்…
Share:

மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும்..!!தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு..!!

மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும்..!!தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு..!!
10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தயாரிப்பு பணிகளுக்காக காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், காலாண்டு, …
Share:

10ஆம் வகுப்பில் இந்த பாடத்திற்கு மட்டும் 75 மதிப்பெண் தான்.. அரசு அறிவிப்பு !

10ஆம் வகுப்பில் இந்த பாடத்திற்கு மட்டும் 75 மதிப்பெண் தான்.. அரசு அறிவிப்பு !
தமிழகத்தில் 10 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் மட்டும் 75 மதிப்பெண்ணுக்கு தான் கணக்கிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மாணவர்களின் பாது…
Share:

பிளஸ் 2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

பிளஸ் 2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்2 பொதுத்தேர்வில் வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வை கணிசமான மாணவர்க…
Share:

இணையவழி வகுப்புகளை முறைப்படுத்த மத்திய அரசு முயற்சி

வீடுகளிலிருந்து இணையவழி வகுப்புகளில் பங்கெடுக்கும் மாணவா்களின் சிரமங்களை நீக்குவதற்கான நடைமுறைகளை ஏற்படுத்த மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சகம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக, நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நி…
Share:

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்! -முன்னோர்கள் சொன்ன காரணம்

பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்க…
Share:

ஜூன் 21-ம் தேதி வளைய சூரிய கிரகணம் நிகழ்கிறது: மக்கள் பாதுகாப்பாக பார்க்க சிறப்பு ஏற்பாடு

ஜூன் 21-ம் தேதி வளைய சூரிய கிரகணம் நிகழ்கிறது: மக்கள் பாதுகாப்பாக பார்க்க சிறப்பு ஏற்பாடு
வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் வரும் 21-ம் தேதி நிகழ்கிறது. சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணாலோ அல்லது தொலைநோக்கி மூலம் நேரடியாகவோ பார்க்க வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பாக பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ள…
Share:

10th Public Exam 2020 - New Method Pass Mark Calculation - Top Sheet Model Download.

10th Public Exam 2020 - New Method Pass Mark Calculation - Top Sheet Model Download.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. அதற்கு பதிலாக காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் , வருகைப் பதிவு ஆகியவற்றை கணக்கீடு செய்து தேர்ச்சிவழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு கணக்கீடு செய்து ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பதிவுகளுடன் முன் பக்கம் …
Share:

"கல்வியும் சமூகமும்" என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஆளுமைகளுடன் ஒரு கலந்துரையாடல் -தமிழ்நாடு டிஜிட்டல் டீம்

"கல்வியும் சமூகமும்" என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஆளுமைகளுடன் ஒரு கலந்துரையாடல் -தமிழ்நாடு டிஜிட்டல் டீம்
இனிய ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாடு டிஜிட்டல் டீம் இதுவரை ஐசிடி தொடர்பான பயிற்சிகள் வழங்கி வந்தது அனைவரும் அறிந்ததே, அடுத்தகட்ட நகர்வாக கல்வியும் சமூகமும் என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஆளுமைகளுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை 17.06.2020 முதல் 21.06.2020 வரை …
Share:

பள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்

ந.க.எண்‌.4028/ஆ6/2020 நாள்‌.16.06.2020 பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - சென்னை மாவட்டம்‌ - கொரானா வைரஸ்‌ தொற்று நோய்‌ தடுப்பு மற்றும்‌ கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள்‌ - அனைத்து வகைப்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல்‌ - சார்ந்து, எண்‌.213, நாள்‌.15.03.2020 மற்றும்‌ செய்தி குறிப…
Share:

பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
2021 ம் கல்வியாண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கும் அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள் , பள்ளி துவங்குவதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்குதல் சார்ந்து கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. 1 விலையில்லா பாடநூல்கள் , தமிழ்நாடு பாடநூல் கழக …
Share:

10ஆம் வகுப்பு : அறிவியல் பாடத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் கணக்கீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.

10ஆம் வகுப்பு : அறிவியல் பாடத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் கணக்கீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.
10ஆம் வகுப்பு : அறிவியலுக்கு 75, பிற பாடங்களுக்கு 100 மதிப்பெண் கணக்கீடு. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ள…
Share:

Plus Two - மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தினை மாணவர்களிடமிருந்து பெறுதல் குறித்த தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்!

Plus Two - மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தினை மாணவர்களிடமிருந்து பெறுதல் குறித்த தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்!
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரையினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயின்று 24.03.2020 அன்று நடைபெற்ற வேதியியல் , கணக்கு பதிவியல…
Share:

10th ,11th Public Exam 2020 - பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை ஒப்படைத்தல் தொடர்பான அறிவுரைகள் தேர்வுத்துறை வெளியீடு.

10th ,11th Public Exam 2020 - பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை ஒப்படைத்தல் தொடர்பான அறிவுரைகள் தேர்வுத்துறை வெளியீடு.
DGE Instructions - Download here... 2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்ப…
Share:

Total Pageviews

Categories