Thamizhkadal WhatsApp Channel

செப்.5-ம் தேதி பள்ளிகளை திறக்க ஆந்திரா அரசு முடிவு ?

 செப்.5-ம் தேதி பள்ளிகளை திறக்க ஆந்திரா அரசு முடிவு ?
அமராவதி: ஆந்திராவில் செப். 5ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்கள் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், கல்வ…
Share:

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில் ..!

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில் ..!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் பாதிப்புகள் கூடிக் கொண்டே உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதமே பள்ளிகள் மூடப்பட்டன. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற வேண்டிய பொதுத்தேர்வுகள் கொரோனா அச்சத்தால் ரத்து செய்யபட்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்…
Share:

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10ஆம் வகுப்பு முடிவுகள் .!!

 ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10ஆம் வகுப்பு முடிவுகள் .!!
கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேள்வி பெரும்பாலான பெற்றோரிடமிருந்து எழும்பியது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கொரோனா முற்றிலும் நீங்கிய பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற சொ…
Share:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?: பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின்னர் பள்ளிகள் திறக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?: பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின்னர் பள்ளிகள் திறக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!!
ஈரோடு: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகளை அறிந்த பின்னரே, முடிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழகம் மு…
Share:

திருச்சி NIT.ல் JRF பணி

திருச்சி NIT.ல் JRF பணி
பணியின் பெயர்: Junior Research Fellow சம்பளம்: 31,000 - 35,000 தகுதி: Power system / Power engg / Energy system / Power system Automation / Power Plant Engg / Energy Manangement போன்ற பொறியியல் பாடப்பிரிவுகளில் ME / M.Tech பட்டம் பெற்று Gate தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்…
Share:

கடனுதவி பெறுவதற்கு PMEGP Scheme

கடனுக்காக விண்ணப்பிக்கும் போதே உங்களுக்கு PMEGP SCHEME ரூ.8,75,000 வரை மானியம் வழங்கப்படும். பிரதம மந்திரியின் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனம் துவங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் மற்றும் ரூ.10.00 லட்சம் கடனுதவி வழங்கப்படு…
Share:

IMPORTANT WEBSITE LINKS

www.madras high court.in www.tn.gov.in/karuvoolam www.tndipr.gov.in www.tntextbooksonline.gov.in ROAD TRANSPORT schooledn.puducherry.gov.in TRANSPORT AUTHORITY www.agae.tn.nic.in www.dge.tn.gov.in www.pallikalvi.in www.schooledn.puducherry.in www.tn.gov.in www.tnpsc.gov.in www.tnpublicl…
Share:

All Type of University Website Address - Direct Links

AGRI UNIVERSITY ALAGAPPA UNIVERSITY ANNA UNIVERSITY ANNAMALAI UNIVERSITY BHARATHIAR UNIVERSITY BHARATHIDASAN UNIVERSITY FISHERIES UNIVERSITY IGNOU LAW UNIVERSITY MADRAS UNIVERSITY MADURAI KAMARAJ UNIVERSITY MEDICAL UNIVERSITY MOTHER TERESA UNIVERSITY MS UNIVERSITY PERIYAR UNIVERSITY SASTR…
Share:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அறிவிப்பு:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அறிவிப்பு:
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முற்றிலும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். மாணவர்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு மூலமும், மருத்துவம் மற்றும் பல் மருத…
Share:

Easy Kanitham - 10th Maths Video Lesson Collections

New Update - Part 9 , 10 "Easy Kanitham"  with new refreshing videos based on 10th Std TN new syllabus.  Description of Part 1: https://youtu.be/3H8O5XwiVQk - Sets - Ordered Pairs - Cartesian Product - Relation and Function Description of Part 2: https://youtu.be/b…
Share:

ஆகஸ்ட் 1ஆம் தேதி பக்ரித் பண்டிகை - தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு.

 ஆகஸ்ட் 1ஆம் தேதி பக்ரித் பண்டிகை - தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு.
ஹிஜ்ரி 1441 துல் கஃதா மாதம் 29 ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 21-07-2020 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டவில்லை. ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 23-07-2020 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சியி…
Share:

ஆகஸ்ட் கடைசி வாரமா அல்லது செப்டம்பரா? பள்ளிகள் திறக்கும் விஷயத்தில் அரசின் முடிவு என்ன?: பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்பு

 ஆகஸ்ட் கடைசி வாரமா அல்லது செப்டம்பரா? பள்ளிகள் திறக்கும் விஷயத்தில் அரசின் முடிவு என்ன?: பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்பு
சென்னை: கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசின் நிலை குறித்து அறிய பெற்றோர், மாணவர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். தாமதமாகுமா அல்லது ஆகஸ்டில் திறக்கப்படுமா என்பது தெரியவில்லை. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும்…
Share:

அன்றாட உணவில் பச்சை பட்டாணி சேர்த்து வருவதால் கிடைக்கும் பயன்கள் !!

வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும். ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிக…
Share:

மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்!!!

மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்!!!
சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு. இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்க்கலாம். சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு. இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அத…
Share:

மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் உணவுகள்!

மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் உணவுகள்!
நாள்பட்ட மன அழுத்தம் (Chronic stress) உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் ஒவ்வொரு நாளும், பகல்-இரவு முழுவதும், தூங்க முடியாத் நிலையில் தொடர்ந்து அழுத்தமாக இருந்தால், நீங்கள் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள். நாள்பட்ட மன அழுத்தத்தால் ம…
Share:

ஆன்லைன் க்ளாஸ் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு:

ஆன்லைன் க்ளாஸ் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு:
ஆன்லைன் க்ளாஸ் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு: இன்றைய காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக, குழந்தைகள் அனைவரும் ஆன்லைனில் பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் செல்போனை பயன்படுத்தும் பொழுது, சில தேவையற்ற அடல்ட் Content-களை அவர்கள் காண நே…
Share:

HOW TO UPDATE CWSN STUDENTS DETAILS IN EMIS WEBSITE step by step explained

 HOW TO UPDATE CWSN STUDENTS DETAILS IN EMIS WEBSITE step by step explained
CLICK HERE TO VIEW
Share:

இணையவழிக் கல்விக்காக ஆண்டுதோறும் தலா ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு

 இணையவழிக் கல்விக்காக ஆண்டுதோறும் தலா ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு
நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு என்ற விவரத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. குழந்தைகள் காப்பகங்களை பராமரிக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிடப…
Share:

Total Pageviews

Categories