National Institute of Epidemiology அதிகாரபூர்வ இணையதளத்தில் Multi-Tasking Staff காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12th, Diploma, Any Graduate, MD/DNB/ MBBS கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு பணிக்கான போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்காக, புதிய இணையதளம் அறிமுகம்
அரசு பணிக்கான போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்காக, புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: அரசு பணிகளுக்கு செல்ல போட்டி தேர்வு எழுத விரும்புவர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அ…
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்கள் விடுபட்ட பாடங்களை எப்படிப் பார்க்கலாம் ?
கல்வித் தொலைக்காட்சி இணையதளம் குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் எழும் பொதுவான கேள்விகள். கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை பார்க்கத் தவறியவர்களுக்காக, கல்வித் தொலைக்காட்சி இணையதளம், Tn e-learn, TNTP, கல்வித் தொலைக்காட்சியின் YouTube சேனல் வாயிலாகவும…
தேர்வாகியும் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் கணினி பயிற்றுநர்கள்
பள்ளிக் கல்வித் துறையில் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு 6 மாதங்களான நிலையிலும் பணி நியமனத்துக்காக காத்திருக்கின்றனர் 800 - க்கும் மேற்பட்ட கணினி பயிற்றுநர்கள். தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 824 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி…
ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் தங்களது GPF/TPF Account Slip 2019-2020 ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
2019-2020 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip 2019-2020) ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்பு. கணக்கீட்டுதாள் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணை உள்…
தகுதி சான்றிதழ்களுடன் 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள் - கட்டுரை : மாநிலத் தலைவர் பி. கே. இளமாறன்..
60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் வ…
மனதை அமைதியாக்கும் சுக்கு
சுக்கு தனித்து தொடர்ந்து சில நாள் சாப்பிட மனதில் நன்கு வேலை செய்து அகங்காரம், கோபம், எரிச்சல் ஆகியவைகளையும் தணிக்க வல்லது. இதனை உடனடியாக சோதிக்க விரும்புவோர் ஒன்று செய்யுங்கள்! சுக்கை வெந்நீர் விட்டு அரைத்த விழுதியை கண் இமையின் உள்ளே தடவிப் பாருங்கள்! கண்கள் எரிய அகங்காரமெல…
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க கோரிக்கை..!! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!!!
சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து பல தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்ப…
டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை - மத்திய உயர்கல்வி செயலர் தகவல்!
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் இறுதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், எப்போது மீண்டும் அவை திறக்கப்படும் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் ப…
BE - 2ம் ஆண்டு சேர்க்கை ஆன்லைனில் துவக்கம்
காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், பி.இ., - பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பித்தல் பணி, 'ஆன்லைனில்' நேற்று துவங்கியது. கல்லுாரி முதல்வர் மலையாள மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பா…
பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு இணையதளம் மூலம் நடைபெறும் நிதிசார் கல்வியறிவு திட்டத்திற்கான பயிற்சியில் கலந்து கொள்ள தயார்நிலையில் இருக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
Reserve Bank of India has been taking consistent efforts for disseminating financial education to Students . The field level Financial Literacy camps for the targeted audience were being organised in the schools throughout the State through Financial Literacy Counsellors , …
‘பூஜ்ஜியக் கல்வி ஆண்டாக’ இருக்காது: மத்தியக் கல்வித்துறை
வகுப்புகள், தேர்வுகள், பாடங்களே இல்லாத ஆண்டாக இது நிச்சயமாக இருக்காது, அதாவது ‘பூஜ்ஜியக் கல்வி ஆண்டாக’ இருக்காது என்று உயர்கல்வி செயலர் அமித் கேர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிறகு வெபினாரில் பேசிய மத்தியக் கல்வி அமைச்சர், ரமேஷ் போக்ரியால…
சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை..
சுதந்திர தினத்தை ஒட்டி, கலை நிகழ்ச்சிகள் பள்ளி மாண வர்கள் பங்கேற்கத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார் கடிதம் எழு தியுள்ளார். அதன் விவரம்: நாட்டின் சுதந்திர தினம் வ…
உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கிய பானம்!
சிலர் உடல் எடையைக் குறைக்க பல்வேறு விதமான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவார்கள். ஆனால், சமயத்தில் நல்ல ருசியான உணவைப் பார்க்கும் போது, அவர்கள் பின்பற்றிய கட்டுபாடுகள் அனைத்தும் காணாமல் போய்விடும். அதுநாள் வரையில் கடைப்பிடித்திருந்த டயட் மொத்தமும் பீட்சா, பர்கரை போன்றவற்ற…
வீட்டில் பல்லி தொல்லையா?விரட்ட இதோ எளிய வழிகள்
வீடுகளில் பல்லிகள் தொந்தரவுகள் இருந்தால் அதனை விரட்ட இதோ எளிய சில வழிகள் பல்லி வரும் இடங்கள், தங்கும் இடங்களில் முட்டை ஓட்டை வைத்தால் பல்லி வரவே வராது. மயில் தோகையை பல்லி வரும் இடங்களில் வைத்தால் பல்லிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். பீரோக்களில் வாசனைக்காக வைக்கப்படும் …
மலச் சிக்கல், குடற்புண், அஜீரணம் சித்தர்கள் போற்றிய கடுக்காய்
கடுக்காய், மிக அற்புதமான ஒரு மூலிகை உணவு. மிக மலிவான விலையில் சூப்பர் மார்க்கெட்களிலும், நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் கடுக்காயின் பலன்கள் எண்ணற்றவை! 'காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்' என உடல் நலத்திற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் முன…
மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக
காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். என்று இல்லை ... ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினைஅருளியுள்ளார். வெள்ளை கரிசலாங்கண்ணி - 200 கிராம் தூதுவளை - 50 கிர…
அல்சரை குணப்படுத்தும் டீ!
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த கொய்யா பழம் மற்றும் கொய்யா இலையில்நம் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும், உள்ளன.இந்த ஒரு பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் நாம் எந்த பழத்தையும் நெருங்கவே தேவையில்லை.அந்த அளவுக்கு அனைத்து விதமான சத்துகளையும் உள்ளடக்கியது இந்த கொய்யா …



























