மேல்நிலை வகுப்புகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் எப்போது தொடங்கப்படும்? - உயர்நீதிமன்றம் கேள்வி

மேல்நிலை வகுப்புகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் எப்போது தொடங்கப்படும்? - உயர்நீதிமன்றம் கேள்வி
மேல்நிலை வகுப்புகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் எப்போது தொடங்கப்பட உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக த…
Share:

மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஆன்லைன் வகுப்பால் மாணவர்களு…
Share:

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: கொரோனா தாக்கம் குறைந்தபின், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். எந்த காரணத்திற்காகவும் அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்ட…
Share:

புதிய வேலைவாய்ப்பு செயலியை லிங்க் உடன் அறிமுகம் செய்துள்ளது கூகுள்..

புதிய வேலைவாய்ப்பு செயலியை லிங்க் உடன் அறிமுகம் செய்துள்ளது கூகுள்..
கூகிள் தனது புதிய வேலைவாய்ப்பு செயலியை லிங்க்ட்இனுடன் போட்டியிட இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது..! கூகிள் புதன்கிழமை தனது 'கோர்மோ ஜாப்ஸ்' (Kormo Jobs) ஆண்ட்ராய்டு செயலியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதாகக் தெரிவித்துள்ளது. இது வேலை தேடுபவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்…
Share:

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி! சொந்த ஊரில் இருக்கும் ஆசிரியர்கள் வரவில்லை என்றால் ஊதியமில்லா விடுப்பு!

செப்டம்பர் முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றாலும், சில மாநில அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் அஸ்ஸாம் அரசு (Assam Government) மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நி…
Share:

I T I யில் சேர விண்ணப்பங்கள் வினியோகம் - மாதந்தோறும் ரூ.500, இலவச மிதிவண்டி, லேப்டாப், பஸ் பாஸ், சீருடை வழங்கப்படும்

அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரwww.skilltraining.tn.gov.inல் செப்.15 வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறும். ஓராண்டு தொழிற்பிரிவுகளில் 8, 10 ம் வகுப்பு தேர்ச்சி, 2 ஆண்டுகள் பிரிவில் சேர 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதந்த…
Share:

B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc படித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு!

B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc படித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு!
சென்னை : CSIR - National Environmental Engineering Research Institute இணையதள பக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : CSIR - National…
Share:

சென்னை மெட்ரோவில் பணியாற்ற ஆசையா? ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

சென்னை மெட்ரோவில் பணியாற்ற ஆசையா? ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.காம், பி.சிஏ உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.90 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இ…
Share:

தேசிய பணியாளர் தேர்வு முகமை நடத்தும் தேசிய தகுதி தேர்வை 12 மொழியில் எழுதலாம்: எத்தனை முறையும் பங்கேற்கலாம்

மத்திய அரசு பணிகளுக்கான தகுதித் தேர்வை நடத்துவதற்காக புதிதாக அமைக்கப்படும் ‘தேசிய அரசு பணியாளர் தேர்வு முகமை’, 12 மொழிகளில் தேர்வு நடத்த உள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக அந்தந்த துறைகள் தனித்தனியாக போட்டித் தேர்வுகளை நடத்தி வந்தன. இந…
Share:

கவின்கலை கல்லுாரி விண்ணப்பிக்க அவகாசம்

கலை பண்பாட்டு துறை கட்டுப்பாட்டில் உள்ள இசை, கவின்கலை கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக கலை பண்பாட்டு துறையின் கீழ், சென்னை மற்றும் கும்பகோணத்தில் கவின் கலை கல்லுாரிகள் செயல்படுகின்றன. அதேபோல, சென்னை, மதுரை, கோயம்புத்துார், த…
Share:

உங்கள் எடையை விரைவாக குறைக்க முட்டையை இப்படி சாப்பிட்டு வாருங்கள்!!!

உங்கள் எடையை விரைவாக குறைக்க முட்டையை இப்படி சாப்பிட்டு வாருங்கள்!!!
சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை – இந்த கலவையானது ஆரோக்கியமான எடையை பராமரிக்க முக்கியமாகும். சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை புதுப்பிக்கும். மேலும் உடல் எடையை குறைக்க உதவும். புரோட்டீன் நிறைந்த உணவுகள் உங்களை அதிக …
Share:

கறிவேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.!!!

கறிவேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.!!!
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வ…
Share:

தலைமுடி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் பூண்டு!

தலைமுடி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் பூண்டு!
முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து அப்படியே மறைவதைக் காணலாம…
Share:

உணவில் கறிவேப்பிலை சேர்ப்பதால் உருவாகும் நன்மைகள்!

உணவில் கறிவேப்பிலை சேர்ப்பதால் உருவாகும் நன்மைகள்!
நமது பாரம்பரிய சமையலில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடம் உண்டு. அனைத்து உணவுகளிலும் கறிவேப்பிலை தாளிப்பது வழக்கம். ஆனால் தற்போதைய பாஸ்ட்ஃபுட் கலாச்சாரத்தில் பலரும் அதை பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர். கறிவேப்பிலையின் பயன்களை பட்டியலிட்டால் அதை இனி யாரும் தூக்கியெறிய மாட்டார…
Share:

தயிர், மோர், பால் ஆகியவற்றை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும்?

தயிர், மோர், பால் ஆகியவற்றை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும்?
உணவுகள் மற்றும் பானங்களை சரியான நேரத்தில் உட்கொண்டால்தான் நோய்களை தவிர்க்கலாம். எந்த நேரத்தில் எவற்றை சாப்பிட வேண்டும் என்பது ஆயுர்வேதத்தில் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பால், தயிர், மோர் இந்த மூன்றையும் நிறைய பேர் விரும்பி பருகுவார்கள். ஆயுர்வேதத்தில் இந்த மூன்றையும் உட்கொ…
Share:

உணவை நின்றுகொண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள்!

உணவை நின்றுகொண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள்!
இந்தியர்கள் ஆரோக்கியமாய் வாழ முக்கிய காரணமாய் இருந்தது அவர்களின் உணவுமுறைதான். அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவுகள் மட்டுமின்றி உணவை அவர்கள் சாப்பிட்ட முறையும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாய் இருந்தது. கடந்த தலைமுறை வரையே மக்கள் தரையில் சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதே பழக்கம…
Share:

10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழில் பிழைதிருத்தம் செய்ய சிறப்பு வாய்ப்பு

ஹெச்எம்களுக்கு தேர்வு துறை உத்தரவு நெல்லை : 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் ஏதும் இருப்பின் திருத்தம் செய்ய அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. உரிய திருத்தம் செய்யப்படாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழு…
Share:

தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்படி ரேஷன் ப…
Share:

பக்தியும், பசுமையும் கலந்த முயற்சி வணங்கினால் விநாயகர் கரைத்தால் மரம், செடி

பக்தியும், பசுமையும் கலந்த முயற்சி வணங்கினால் விநாயகர் கரைத்தால் மரம், செடி
விருதுநகரில் அசத்தல் விருதுநகர் : தண்ணீரில் கரைத்த பிறகு மரம், செடிகளாக மாறும் விதை விநாயகர் சிலைகளை விருதுநகரை சேர்ந்த ஒருவர் தயாரித்து அசத்தியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் வீடுகள், அலுவலகங்கள், வீதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel