பணியாளர்களின் திறமை பரிசோதிக்க அரசு உத்தரவு

பணியாளர்களின் திறமை பரிசோதிக்க அரசு உத்தரவு
அரசு துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்களின் திறமை குறித்து மறு ஆய்வு நடத்தும் படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதுகுறித்து கூறப்படுவதாவது: ஊழல் பணியாளர்கள் மற்றும் திறமையைற்ற பணியாளர்களை கண்டறியவும், பொது நலனுக்காகமுன் கூட்டியே ஓய்…
Share:

'தலைமை ஆசிரியர்கள்' இல்லாமல் தடுமாறும் பள்ளிகள்...பள்ளி திறக்கும் முன் நிரப்பணும்!

கோவை மாவட்ட அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப, விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்; அப்போதுதான் பள்ளிகள் திறந்த பின், கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.…
Share:

பிளஸ் 1 மறுமதிப்பீடு-மறுகூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 மறுமதிப்பீடு-மறுகூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பிளஸ் 1 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு திங்கள்கிழமை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோவுத்துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 1 பொதுத்தோவு எழுதிய மாணவா்களில் விண்ணப்பித்தவா்களுக்கு மட்டும் கடந்த ஆகஸ்ட் 25-ஆ…
Share:

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது !!

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது !!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் …
Share:

செப்.1 முதல் சென்னையில் பேருந்து சேவை தொடக்கம் !!

செப்.1 முதல் சென்னையில் பேருந்து சேவை தொடக்கம் !!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் …
Share:

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்தும், இ-பாஸ் முறையை ரத்து செய்தும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்தும், இ-பாஸ் முறையை ரத்து செய்தும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1. தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந…
Share:

அரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் - வல்லுநர்கள் எச்சரிக்கை

அரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் - வல்லுநர்கள் எச்சரிக்கை
தமிழகத்தில் 4,01,126 பேர் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளனர். தற்போது இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரியர் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தாலும், கல்வியாளர்கள்…
Share:

India's Public Service Broadcaster நிறுவனத்தில் பணியிடம்

India's Public Service Broadcaster நிறுவனத்தில் பணியிடம்
நிர்வாகம் : India's Public Service Broadcaster மேலாண்மை : மத்திய அரசு பணி : ஆராய்ச்சி அதிகாரி வயது:விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : ரூ.30,000 மா…
Share:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியிடங்கள்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியிடங்கள்
நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு பணி : மேலாளர் தகுதி : எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது: விண்ணப்பதாரர் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வ…
Share:

NLC இந்தியா நிறுவனத்தில் வேலை

தகுதி: 10th pass பணி: 1)பிட்டர் 2)எலெக்ட்ரிசியன் 3)வெல்டர் 4)லேப் டெக்னீசியன் நான்கு பணிகளில் லேப் டெக்நீசியனுக்காக இரு உட் பிரிவுகள் உள்ளது. 12வதில் உயிரியலை ஒரு பாடமாக படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மற்றும் தபால் மூலம் அல்லது ஆப்லைன் முறையில…
Share:

பிளிப்கார்ட் வேலைகள் ஆட்சேர்ப்பு

பிளிப்கார்ட் வேலைகள் ஆட்சேர்ப்பு
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 2020 டிசம்பர் 31. பதவி மற்றும் காலியிடங்கள்: ஆன்லைன் - 12870 இடுகைகள் தகுதி: 12 ஆம் வகுப்பு, பட்டதாரி, முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற பதிவுகள் வாரியாக கல்வித் தகுதி விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குச் செல்லவும்... வயது: வ…
Share:

TVS- கம்பெனியில் நேரடி வேலைவாய்ப்பு.!!

TVS- கம்பெனியில் நேரடி வேலைவாய்ப்பு.!!
சென்னை, & மற்ற மாநிலங்களில் டி.வி.எஸ் கம்பெனியில் நேரடி வேலைவாய்ப்பு.!! TVS Accessories கம்பெனி அதிகாரபூர்வ இணையதளத்தில் Area Sales Executive காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் …
Share:

LIC-ல் 5000 பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

LIC-ல் 5000 பணியிடங்கள் (DIRECT INTERVIEW)
நிறுவனம்: LIC-Life Insurance Corporation Of India வேலை: மத்திய அரசு வேலை பணி: Insurance Advisor காலிப்பணியிடங்கள்: 5000 தேர்வு: நேர்காணல் தகுதி: SSC / Matriculation / 10th class pass from Central / State Government board or recognized institute பணியிடம்: சோலாபூர் , மகாராஷ்டிரா விண…
Share:

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது - அமைச்சர் பெருமிதம்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது - அமைச்சர் பெருமிதம்.
சேர்க்கை சிறப்பாக உள்ளது : அமைச்சர் பெருமிதம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது. இதுவரை பிளஸ் 1 வகுப்பில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் மாணவ , மாணவிகள் கூடுதலாக சேர்க்கப்பட் டுள்ளனர். மாணவர் சேர்க்கை தீவிரமாக உள்ளதால் , ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரு…
Share:

தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது- பிரதமர் மோடி வாழ்த்து

தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது- பிரதமர் மோடி வாழ்த்து
* சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் இதன்மூலம் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும் - பிரதமர் மோடி வாழ்த்து
Share:

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு.

தமிழகத்தில் பாலிடெக்னிக் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. www.tndte.gov.in என்ற இணையத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்.
Share:

இறுதி செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் - உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பதில்..

தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். இறுதி செமஸ்டர் தேர்வு யுஜிசி வழிக்காட்டுதல்படி கண்டிப்பாக நடத்தப்படும், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெர…
Share:

108 ஆம்புலன்சில் வேலை வாய்ப்பு: நாளை ஈரோட்டில் தேர்வு நடக்கிறது

108 ஆம்புலன்சில் வேலை வாய்ப்பு: நாளை ஈரோட்டில் தேர்வு நடக்கிறது
ஈரோடு: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு நாளை (31ம் தேதி) ஈரோட்டில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஈரோடு மண்டல மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: 108 ஆம்புலன்சில் ஓட்டுநர்கள் மற்றும் மருத்…
Share:

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக அமையும் குதிரைவாலி அரிசி!

 சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக அமையும் குதிரைவாலி அரிசி!
சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவரிடமிருந்து வரும் முதல் அறிவுரையே அரிசி உணவைத் தவிருங்கள் என்பதே. இதனாலேயே சர்க்கரை நோயாளிகள் சாப்பாடு என்றாலே எரிச்சலடைந்து மிகப்பெரும் மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்க மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது சிறுதானியங்களில் ஒன்றான …
Share:

Categories