30 Days English Language Teaching Training - ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

30 Days English Language Teaching Training - ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக்கல்வி: ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி - கர்நாடக மாநிலம் பெங்களுர் Reginal Institute of English South India (RIEST) என்ற பயிற்சி நிறுவனம் இணையவழியில் Certificate of Course in English Language Teaching - 10.09 2020 முதல் 09.10.2020 வரை 30 நாட்கள் பயிற்சி நடத்துதல் …
Share:

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்: தமிழக அரசு

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்: தமிழக அரசு
CLICK HERE TO DOWNLOAD CM-LETTER அரசு அலுவலகங்கள், வங்கிகள் Seb. 1 தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படுகிறது எ…
Share:

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் திறக்க அனுமதி!

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் திறக்க அனுமதி!
தமிழகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் வரும் 21- ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உ…
Share:

பணியாளர்களின் திறமை பரிசோதிக்க அரசு உத்தரவு

பணியாளர்களின் திறமை பரிசோதிக்க அரசு உத்தரவு
அரசு துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்களின் திறமை குறித்து மறு ஆய்வு நடத்தும் படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதுகுறித்து கூறப்படுவதாவது: ஊழல் பணியாளர்கள் மற்றும் திறமையைற்ற பணியாளர்களை கண்டறியவும், பொது நலனுக்காகமுன் கூட்டியே ஓய்…
Share:

'தலைமை ஆசிரியர்கள்' இல்லாமல் தடுமாறும் பள்ளிகள்...பள்ளி திறக்கும் முன் நிரப்பணும்!

கோவை மாவட்ட அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப, விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்; அப்போதுதான் பள்ளிகள் திறந்த பின், கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.…
Share:

பிளஸ் 1 மறுமதிப்பீடு-மறுகூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 மறுமதிப்பீடு-மறுகூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பிளஸ் 1 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு திங்கள்கிழமை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோவுத்துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 1 பொதுத்தோவு எழுதிய மாணவா்களில் விண்ணப்பித்தவா்களுக்கு மட்டும் கடந்த ஆகஸ்ட் 25-ஆ…
Share:

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது !!

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது !!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் …
Share:

செப்.1 முதல் சென்னையில் பேருந்து சேவை தொடக்கம் !!

செப்.1 முதல் சென்னையில் பேருந்து சேவை தொடக்கம் !!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் …
Share:

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்தும், இ-பாஸ் முறையை ரத்து செய்தும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்தும், இ-பாஸ் முறையை ரத்து செய்தும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1. தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந…
Share:

அரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் - வல்லுநர்கள் எச்சரிக்கை

அரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் - வல்லுநர்கள் எச்சரிக்கை
தமிழகத்தில் 4,01,126 பேர் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளனர். தற்போது இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரியர் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தாலும், கல்வியாளர்கள்…
Share:

India's Public Service Broadcaster நிறுவனத்தில் பணியிடம்

India's Public Service Broadcaster நிறுவனத்தில் பணியிடம்
நிர்வாகம் : India's Public Service Broadcaster மேலாண்மை : மத்திய அரசு பணி : ஆராய்ச்சி அதிகாரி வயது:விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : ரூ.30,000 மா…
Share:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியிடங்கள்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியிடங்கள்
நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு பணி : மேலாளர் தகுதி : எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது: விண்ணப்பதாரர் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வ…
Share:

NLC இந்தியா நிறுவனத்தில் வேலை

தகுதி: 10th pass பணி: 1)பிட்டர் 2)எலெக்ட்ரிசியன் 3)வெல்டர் 4)லேப் டெக்னீசியன் நான்கு பணிகளில் லேப் டெக்நீசியனுக்காக இரு உட் பிரிவுகள் உள்ளது. 12வதில் உயிரியலை ஒரு பாடமாக படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மற்றும் தபால் மூலம் அல்லது ஆப்லைன் முறையில…
Share:

பிளிப்கார்ட் வேலைகள் ஆட்சேர்ப்பு

பிளிப்கார்ட் வேலைகள் ஆட்சேர்ப்பு
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 2020 டிசம்பர் 31. பதவி மற்றும் காலியிடங்கள்: ஆன்லைன் - 12870 இடுகைகள் தகுதி: 12 ஆம் வகுப்பு, பட்டதாரி, முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற பதிவுகள் வாரியாக கல்வித் தகுதி விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குச் செல்லவும்... வயது: வ…
Share:

TVS- கம்பெனியில் நேரடி வேலைவாய்ப்பு.!!

TVS- கம்பெனியில் நேரடி வேலைவாய்ப்பு.!!
சென்னை, & மற்ற மாநிலங்களில் டி.வி.எஸ் கம்பெனியில் நேரடி வேலைவாய்ப்பு.!! TVS Accessories கம்பெனி அதிகாரபூர்வ இணையதளத்தில் Area Sales Executive காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் …
Share:

LIC-ல் 5000 பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

LIC-ல் 5000 பணியிடங்கள் (DIRECT INTERVIEW)
நிறுவனம்: LIC-Life Insurance Corporation Of India வேலை: மத்திய அரசு வேலை பணி: Insurance Advisor காலிப்பணியிடங்கள்: 5000 தேர்வு: நேர்காணல் தகுதி: SSC / Matriculation / 10th class pass from Central / State Government board or recognized institute பணியிடம்: சோலாபூர் , மகாராஷ்டிரா விண…
Share:

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது - அமைச்சர் பெருமிதம்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது - அமைச்சர் பெருமிதம்.
சேர்க்கை சிறப்பாக உள்ளது : அமைச்சர் பெருமிதம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது. இதுவரை பிளஸ் 1 வகுப்பில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் மாணவ , மாணவிகள் கூடுதலாக சேர்க்கப்பட் டுள்ளனர். மாணவர் சேர்க்கை தீவிரமாக உள்ளதால் , ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரு…
Share:

தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது- பிரதமர் மோடி வாழ்த்து

தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது- பிரதமர் மோடி வாழ்த்து
* சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் இதன்மூலம் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும் - பிரதமர் மோடி வாழ்த்து
Share:

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு.

தமிழகத்தில் பாலிடெக்னிக் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. www.tndte.gov.in என்ற இணையத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel