பீட்ரூட் தரும் நன்மைகள்

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும்.  இந்த தருணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்மை பிரச்சனை வராமல் இருக்கும்.பீட்ரூட்டை மிச்சியில் போட்டு அரைத்து அதனை அப்படியே சாப்பிட பிடிக்காது.  இதன் உடன் ஆப்பி…
Share:

மனித உடலில் கேரட் செய்யும் மற்றம் என்ன தெரியுமா?

கேரட்டில் உள்ள வைட்டமின் 'ஏ' சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. தோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. புண்களை ஆற்றும் வல்லமை உடையது.  கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்க கூடியது. தோலில் ஏற்படும் பிரச்…
Share:

அருகம்புல் தரும் நன்மைகள்

அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்க்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது…
Share:

குடல் சக்தி தரும் கடுக்காய் பல நன்மைகள் பெறலாம்

 குடல் சக்தி தரும் கடுக்காய் பல நன்மைகள் பெறலாம்
கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும். காது நோய் குணப்ப…
Share:

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் அற்புத பொருள்!

உடல் எடையை குறைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. உடலில் எடை அதிகரிப்பு என்பது வாழ்க்கை முறை, உணவு பழக்கம் என பல காரணங்களால் ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பது எளிதாக நடந்துவிட்டாலும் அதை குறைப்பது மிக கடினமான காரியமாகவே உள்ளது. பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எடை இழப்பில் மி…
Share:

நவ.17ந் தேதி முதல் கர்நாடகாவில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் - கர்நாடகா அரசு.

நவ.17ந் தேதி முதல் கர்நாடகாவில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் - கர்நாடகா அரசு. கர்நாடகாவில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் என தெ…
Share:

SBI Recruitment of Probationary Officers.

Prospective candidates, who aspire to join State Bank of India as a Probationary Officer, can apply after carefully reading the advertisement regarding eligibility criteria, online registration processes, payment of application fee, issuance of call letters, process & p…
Share:

ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - CEO செயல்முறைகள்

ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - CEO செயல்முறைகள்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக் கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதால் திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் , பொன்னேர…
Share:

டிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO) நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், வ…
Share:

இந்திய வன ஆராய்ச்சித் துறையில் வேலை

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.19 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணிக்கு பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து …
Share:

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்…
Share:

பூச்சிக் கொல்லிகளைக் 'கொலை' செய்யும் மஞ்சள் பொடி

பூச்சிக் கொல்லிகளைக் 'கொலை' செய்யும் மஞ்சள் பொடி
நாம் உண்ணும் உணவு வகைகள் எல்லாமே ஆரோக்கியமானது தானா? என்று கேட்டால் 'ஆம்' என்று சொல்ல முடியாது.மசாலாப் பொருட்களில் கலப்படம் இருக்கிறது என்றால் காய்கறி, பழங்கள், கீரைகள் எல்லாமே பூச்சி கொல்லி மருந்துகளைத் தெளித்துதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. விளைச்சலுக்கு முன்னதாகவ…
Share:

டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா, வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. இதில், சிறந்த ப…
Share:

எஸ்பிஐ வங்கியில் 2000 வேலை வாய்ப்புகள்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி ஆபிசர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் சுமார் 2000 பேரை புரொபேஷனரி ஆபிசர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்…
Share:

ஹார்ட்அட்டாக்கை தடுக்கும் ஆலிவ் ஆயில்

எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் என்பது சுத்தமான வடிவத்தில் பெறப்பட்டுள்ள எண்ணெய். அதில் மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டான பாலிஃபீனால் அதிக அளவில் இருக்கிறது. ஆலிவ் ஆயில், உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற இதழி…
Share:

இன்று உலக சர்க்கரை நோய் தினம்: இன்சுலின் சுரப்பு இல்லாதவர்களும் இயல்பான வாழ்க்கை வாழலாம்

உலக சர்க்கரை நோய் தினத்தை (நவ.14) முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையின் சர்க்கரை நோய் துறை தலைவர் டாக்டர் வெங்கோஜெயபிரசாத் கூறியதாவது: இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தியாகும் ஒருவகை ஹார்மோன் ஆகும்.  நாம் எதைச் சாப்பிட்டாலும், சாப்பாட்டில் இருக்கும் சர்க்கரை ரத்தத்தில் கலந்…
Share:

மகனாக இருந்தாலும் நரகாசூரனை கொன்ற சத்யபாமா - நரக சதுர்த்தசி புராண கதை

மகனாக இருந்தாலும் நரகாசூரனை கொன்ற சத்யபாமா - நரக சதுர்த்தசி புராண கதை
நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட நாளைத்தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். நரகனை சம்ஹாரம் செய்த நாளானதால், நரக சதுர்த்தசி என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது.  தனது தாயினால் மரணம் நேர வேண்டும் என்று பிரம்மாவிடம் நரகாசூரன் வேண்டிக்கொள்ள அந்த வரத்தை கொடுத்தார் பிரம்மா. ஆணவத்தில…
Share:

அரசு உதவி பெறும் பள்ளியில் படிப்போருக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆனையூரைச் சேர்ந்த துர்காதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்…
Share:

Total Pageviews

Categories