பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் போது வழங்கப்படும் என முடிவெடுக்க வேண்டும் என கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் கீரிப்பள்ளம் ஓடையில் கான்…
Share:

Any Degree ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 322 ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். …
Share:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழத்தில் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழத்தில் வேலை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழத்தின் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் என 185 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட தகுதியும் விர…
Share:

பிப்.8-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு

வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மா…
Share:

9, 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு!

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்க…
Share:

அடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு 80,000 ஸ்மார்ட் போன்கள்! அமைச்சர் செங்கோட்டையன் தகவல் !

பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே சக்கந்தியில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான விழாவில் பள்ளிக் கல்வித்துறை …
Share:

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க சிறப்பு வாக்குப்பதிவு மையம்: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வாக்களிக்க சிறப்பு வாக்குப்பதிவு மையம் ஏற்படுத்தி வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசியர் கழகம் வலியுறுத்தியது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர…
Share:

சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM 2021

DOWNLOAD
Share:

DECEMBER 2020 CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS & ONLINE TEST

Current Affairs [01-12-2020] CLICK DOWNLOAD Current Affairs [02-12-2020] CLICK DOWNLOAD Current Affairs [03-12-2020] CLICK DOWNLOAD Current Affairs [04-12-2020] CLICK DOWNLOAD Current Affairs [05-12-2020] CLICK DOWNLOAD Current Affairs [06-12-2020] CLICK DOWNLOAD Current Affairs …
Share:

மத்திய அரசில் 6506 பணியிடங்கள்– SSC அறிவிப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2021 Staff Selection Commission எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் 6506 பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதால் தகுதியானவர்கள் கீழ்க்கண்ட தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 6506 Group ‘B’ Gazetted – 250 Group ‘B’ Non-Gazetted – 351…
Share:

மருத்துவ விடுப்பு புதிய நிபந்தனைகள்.

மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு (Medical Leave) - திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 6. பணியாளர் துறை. நாள். 22.01.2021ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்... 1. விடுப்பு அனுபவிக்கும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் விடுப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்பட வேண்ட…
Share:

ஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகள்.

 ஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகள்.
ROSEMARY EDUCATIONAL SOCIETY TEACHERS WANTED Rose Mary Educational Society is searching for well qualified and experienced teachers to TEACH ALL SUBJECTS (for all classes) with fluency in English. (for both Matric and CBSE). Good Salary is assured. Note : Montessori Teacher…
Share:

பிப்ரவரி 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனான் பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி முதல் பல்வேற…
Share:

வாகன ஓட்டிகளுக்கு இறுதி எச்சரிக்கை.. மீறினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் !

வாகன ஓட்டிகளுக்கு இறுதி எச்சரிக்கை.. மீறினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் !
இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாலேயே நடக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அரசு புதிய எச்சரிக்கை விடுத்துள…
Share:

பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அனுமதி !!

பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கும் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் க…
Share:

40 ஆண்டு அரியர் தேர்வு மீண்டும் எழுத வாய்ப்பு.

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 40 ஆண்டுகள் வரை, சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல், 'அரியர்' உள்ளவர்கள், மீண்டும் தேர்வு எழுத, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., விதிகளின் படி, பட்டப்படிப்பு முடிப்பவர்கள், தங்களது படிப்பு காலம் முடிவதில் …
Share:

வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் நியமனம்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, இரண்டாண்டுகளுக்கு முன், தேர்வு நடத்தப்பட்டது. இதில்,…
Share:

தேர்தல் பணிக்கு புதிய மொபைல் ஆப்

தேர்தல் பணிக்கு புதிய மொபைல் ஆப்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிக்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக சட்டசபைக்கு, மே, 25க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, மார்ச்சில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப…
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி - உடனே பதிவு செய்யுங்கள்.

 அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி - உடனே பதிவு செய்யுங்கள்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, போட்டி தேதி ஞாயிற்றுக்கிழமை 31 ஜனவரி 2021க்கு மாற்றப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம். பதிவு செய்யாதவர்கள், தயவுசெய்து பதிவு செய்யுங்கள் வினாடி வினா போட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்க…
Share:

Categories