ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு தேர்வில், 98 சதவீதம் பேர் தோல்விஅடைந்ததால், மறு தேர்வு நடத்தக்கோரிய வழக்கில், தமிழக அரசிடம் விபரம் பெற்றுத் தெரிவிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம், மீனாட்சி சுந்தரி தாக்கல் செய்த பொதுநல மனு:ஊ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
NBCCL நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பொதுத்துறை நிறுவனமான NBCCL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண் .05/2021 பணி: Site Inspector (Civil) காலியிடங்க…
+2 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கொரனா தொற்று அதிகரித்து நிலையில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை கல்வி துறை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்களுக்கு வகுப்புகளும…
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வகுப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் ஆய்வக பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 3ல் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன; மே, 21 வரை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். ஜூலையில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இதற்கான அனைத்…
மாஸ்க் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது !!
தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட முடியாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும…
CBSE Exams 2021:10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு!
சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் 2021: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வு 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியம் 10, 12 வகுப்புக்கான அனைத்து பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை சிபி…
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏற்படவிருக்கும் முக்கிய மாற்றம்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தலாமா தள்ளி வைக்கலாமா என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்துகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்ற வருடம் நடக்கவிருந…
10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் விருப்பம்
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்-லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடந்த 2 நாட்களாக ட்விட்டரில் 'கேன்சல்போர்ட்எ…
நல்ல காளானை தேர்தெடுப்பது எப்படி?
காளான் பிரியரா நீங்கள்? உங்களுக்கு தெரியுமா சந்தைகளில் வெவ்வேறு வகையான காளான்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரை பட்டன் காளான்கள் மட்டுமே பெரிய அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. வெவ்வேறு அளவுகளில், சுவைகளில் இருக்கும் காளான்கள் பற்றி பலரும் தெரிந்திருக்கவில்லை என்பதால், புதிய…
பிளஸ் 2 பொதுத்தேர்வும் ரத்தா?.. அவசர ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு பிறகு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைபிடிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று பிற்பகல் அறிவித்தது…
+2 பொதுத்தேர்வு நடைபெறுமா? இன்று மாலை ஆலோசனை
+2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை ஏப்.5ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்திருந்தார் செயலாளர். இன்நிலையி…
தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அறிவிப்பு - ஏப்பரல் 10 முதல் அமல்!
தமிழகத்தில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதை முன்னிட்டு கோயில் திருவிழா, பேருந்துகளில் நின்று பயணிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; Corona Controls TN Press News 8.4.21 - Download here
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு , பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டு தோறும் மே மாதத்தில் நடத்தப்படும். ஆனால் , கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் கலந்தாய்வு நட…
அதிர்ச்சி தகவல்! கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது இந்த வயதினர் தான்!!
கொரோனா முதலாவது அலையின் போது முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 30 முதல் 39 வயதுள்ள இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இந்த இரண்டாவது அலையிலும் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மும்பை அளவுக்கு நோய் தொற்ற…
இன்னும் இரண்டு நாட்கள் தான்.. மீண்டும் அமலாகிறது அதிரடி ஊரடங்கு..!
தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, ஒரே நாளில் 3,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் பலியான நிலையில், 1824 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சென்னையில் தினமும் கொ…
டிப்ளமோ தேர்ச்சி மத்திய அரசு வேலைவாய்ப்பு
மத்திய அரசிற்கு உட்பட்ட இராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் (MES) காலியாக உள்ள அலுவலக Draughtsman மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 502 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வர…
தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் வேலை
தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் எனப்படும் NHSRC நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிஇ, பி.டெக்…
8-ம் வகுப்பு தேர்ச்சி போதும். சென்னையில் அரசு வேலை..!!
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம் பணியின் பெயர்கள்: Chobdar, Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, B…








