தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஒய்வு தர தலைமை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையர் பரிந்துரைத்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2011-2020 வரை நடைபெற்ற உதவிப் பேராசிரியர், முதுகலை…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பாங்க் ஆஃப் பரோடா வங்கி வங்கியில் வேலை 517 காலியிடங்கள்
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda மொத்த காலியிடங்கள்: 517 பணி மற…
தினமும் ரூ95 எடுத்து வைங்க. மொத்தமாக ரூ14 லட்சம் ரிட்டன்! போஸ்ட் ஆபீஸ் செம்ம ஸ்கீம்
India post office payments bank Tamil News: தபால் அலுவலகத் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த வருவாயை வழங்குகின்றன. மேலும் உத்தரவாதமளிக்கும் வருவாய் திட்டங்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது சிறந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய ஒரு தபால் அலுவலக திட்டம் தான் தபால் அலுவலக கிராம் சுமங…
'திட்டமிட்டபடி' பிளஸ் 2 தேர்வு - முழுவீச்சில் பள்ளிக்கல்வித்துறை!!
பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் நோய் கட்டு…
கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு வரும் 16ம் தேதி தொடக்கம்
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குறைந்தகால இடைவெளி இருப்பதால் பாடத்திட்டத்திலும் வெகுவாக பாடங்கள் குறைக்கப்பட்டு அதன்படி பாடங்கள் நடத்தப்படுகின்றன…
50 சதவீத இருக்கைகளுக்கே வகுப்பறைகளில் அனுமதி
'வகுப்பறைகளில், 50 இருக்கைகளில் மட்டுமே, தனி மனித இடைவெளியுடன், மாணவர்களை அமர வைக்க வேண்டும்' என, பள்ளி கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிப்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை, தமிழக அரசு விதித்துள்ளது. இதை பின்பற்றி, அரசு மற்றும் தனியா…
இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் !!
இன்று முதல் அமுலுக்கு வரும் கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 30 தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை கடைகள் மட்டும் இன்று முதல் செயல்பட தடை வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அனை…
கன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 2 ஆயிரம், 3 ஆயிரம் என இருந்த புதிய தொற்றின் எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் நாளையில் இருந்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பலன் அளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்பட…
இரவு நேர கொரோனா ஊரடங்கு - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
08.04.2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பலன் கிடைக்கவில்லை எனில் இரவு நேர கொரோனா ஊரடங்கு (Night Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் பணியாற்றிய ஆசிரியருக்கு தற்செயல் விடுப்பு ரத்து
ஈரோடு மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், 7ம் தேதி பிற்பகலில், பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டிருந்தார். வராத ஆசிரியர்களுக்கு, தற்செயல் விடுப்பு எடுத்ததாக, வருகை பதிவேட்டில் பதிவு செய்யும்படி தெ…
'அரியர்' தேர்வு உண்டா? தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்!
தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் முழுமையாக நடக்கவில்லை. நடப்பு கல்வியாண்டில், கல்லுாரி மாணவர்களுக்கு, ஒரு மாதம் மட்டுமே வகுப்புகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டும், கொரோனா தீவிர பரவல் காரணமாக, பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய…
பொது இடங்களில் கடைபிடிக்காவிட்டால் ரூ.200, 500 அபராதம் விதிக்கப்படும்.
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனஎச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ' பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாஸ்க் அணியா…
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த மாநில அரசு முடிவு
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு பாதுகாப்புடன் நடக்கும் என தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று காலை அறிவிக்கப்பட்டதில் இருந்தே பிளஸ் டூ தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த …
6ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு - இந்த மாதத்திற்குள் எடுத்துக்கொள்ள அனுமதி!
தமிழகத்தில் கடந்த 6 ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு எடுத்துள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் கடந்த 6 ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் பணியில் அரசு துறைகளை சேர்ந்த வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை ,…
காலவரையரையின்றி பள்ளிகளை மூட உத்தரவு
தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா இரண்டாவது அலையில் மிக அதிகமான பாதிப்பு என்பதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர் இந்த நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான டெல்…
ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16 வரை அந்தந்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா - தமிழக அரசு
தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை பற்றியும், அதனை கட்டுப்படுத்தவும், தடு…
கொரோனா காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை : கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவருகின்ற சூழ்நிலையில் தமிழக சுகாதாரத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்ற சூழ்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்…
அரசு மாணவர்கள் உயர்கல்விக்கு உதவி: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
அகரம் அறக்கட்டளை கல்வி உதவித்தொகைக்கு, அரசு பள்ளி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க உதவும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின், 'அகரம் பவுண்டேஷன்' சார்பில், விதை கல்வி உதவி திட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவ…
Diploma /12th படித்தவர்களுக்கு ECIL நிறுவனத்தில் வேலை.!!
எலக்ட்ரானிக் கார்ப்ரேசன் ஆப் இந்தியா (ECIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Scientific Assistant-A, Junior Artisan மற்றும் Office Assistant காலிப்பணியிடங்கள்: 111 Scientific Assistant-A - 24 Junior Artisan - 86 Office Assistant - 01 சம்பளம்: 18,000 முதல…
பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோவுகள் தொடங்குகின்றன. இதையடுத்து, செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் மாநில கல்வி வாரியத்தில் பிளஸ் 2 பொதுத் தோவு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி…








