விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: 15 வயதிற்கும் மேற்பட்ட பள்ளி செல்ல வாய்பில்லாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும்.! அரசு அதிரடி உத்தரவு.!
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூத…
மிளகை உண்டால் மிரள வேண்டாம்
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும் ம…
அறிவுத்திறனை மேம்படுத்தும் வால்நட்டை - எப்படி சாப்பிடணும் தெரியுமா ?
வால்நட்டின் மருத்துவ பண்புகள் வால்நட் உடலில் உள்ள அதிக படியான கொழுப்பை கரைத்து உடலில் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வால்நட்டை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிக ஆரோக்கியம் அளிக்கும் மற்றும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு தினமும் 5 என்ற…
வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?
வெண்டைக்காயை வேக வைத்து, பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது அந்தவகையில் தற்போது வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.வெண்டைக்காய் நீரை குடி…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.07.2022
திருக்குறள் : பால்: பொருட்பால் இயல்: குடியியல் அதிகாரம்: சான்றாண்மை குறள்: 983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண். பொருள்: அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும். பழமொழி : constant dr…
20.07.2022 அன்று தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் - தேர்ந்தெடுக்கும் புதிய வழிமுறைகள் & கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக்கல்வி ஆணையர்.
1.7.2022 நாளிட்ட செயல்முறைகளில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிர…
நீரிழிவு, இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் முருங்கை கீரை பொடி
முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய நன்மை நிறைந்தது. இதன் நன்மைகளை உணர்ந்த நம் முன்னோர்கள் இதை சமையலில் பயன்படுத்தி வந்தார்கள். முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை பொறியல், சாம்பார் என எந்த வகையில் சமை…
உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் மூலிகை டீ
உங்கள் எடையைக் குறைக்கும் சில டீகள் உள்ளன. அதில் வெந்தய தேநீரும் அடங்கும். இதை சரியான அளவில் எடுத்துக்கொண்டால், உடல் எடை வேகமாக குறையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே இந்த டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். இதனால் நீங்கள் ஆரோக்கியமா…
Team Visit : மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் – ஜூலை 2022
மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் – ஜூலை 2022 ( தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ) தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் 06-07-2022 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்ட…
JEE Main Result 2022: JEE மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு; ஸ்கோர் கார்டை எப்படி பதிவிறக்குவது?
தேசிய தேர்வு முகமை (NTA), JEE மெயின் தேர்வு அமர்வு 1-க்கான தேர்வு முடிவுகளை இன்று (ஜூலை 11, 2022) அன்று வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு முடிவை அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பான www.jeemain.nta.nic.in அல்லது ntaresults.nic.in மூலம் சரிப…
தமிழ்நாடு காவல்துறையில் 3,552 காலி பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது. பணி: 2-ஆம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் காலி பணியிடங்கள்: 3,552 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது: 18-47 சம்பளம்: ரூ.18,200 - ரூ.67,100 தேர்வு: எழுத்து தேர்வு,…
DEE - BT District Transfer Final Seniority List 2022
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் மாவட்ட மாறுதல் முன்னுரிமை பட்டியல் DEE - BT District Transfer Final Seniority List 2022 - Download here
பெயர் மாற்றம் செய்யும் புதிய அலுவலகம்
பெயர் மாற்றம் கெசட் மூலம் மதுரையிலும், திருச்சியிலும் செய்துகொள்ளலாம். இதுவரையில் *சென்னையில் மட்டுமே* அலுவலகம் இருந்தது.
4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
தஞ்சை மாநகராட்சி பள்ளியில் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், 2ம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் செல…
எம்.பி.ஏ. / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு ( MBA / MCA ) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் அரசு / அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக் கழகம் / துறைகள் ( University Departments ) / வட்டார மையங்கள் ( Regional Centers ) / அண்ணாமலை பல…
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் தன் பணியை ராஜினாமா செய்த பின், அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த பின், முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனும் சென்னை உயர் நீதிமன்ற ஆணை!
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் தன் பணியை ராஜினாமா செய்த பின், அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த பின், முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனும் சென்னை உயர் நீதிமன்ற ஆணை! Chennai High Court Judgement Copy - Download here...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.07.2022
திருக்குறள் : பால்: பொருட்பால் இயல்: குடியியல் அதிகாரம்: சான்றாண்மை குறள் : 982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. பொருள் சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று. பழமொழி : An h…
இனி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இது கிடையாது?. ஐகோர்ட் திடீர் அறிவிப்பு..!!!!
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் கிட்டத்தட்ட 10,331 காலிப் பணியிடங்கள் இருக்கிறது. பெரும்பாலும் இப்பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வானவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. இதனிடையில் முன்பே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இதுவரை பணியிடம் நியமிக…


.jpg)










