2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை

2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை
மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் பி.பார்ம் (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு, போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக் கியாட்ரி நர்சிங் படிப்பு, ப…
Share:

சைனஸ் தலைவலி ஏன் ஏற்படுகிறது..? வராமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலைவலி என்பது பொதுவான பிரச்சனை. தலைவலி பெரும்பாலும் குறைவான காரணங்களால் தான் ஏற்படுகிறது. இருப்பினும், தலைவலி சில கடுமையான நோய்களின் அறிகுறியாகும். இந்த சந்தர்ப்பங்களில், தலைவலிக்கு சரியான சிகிச்சை தேவைப்படுகிறது. சைனஸ் தலைவலி என்பது சைனஸில் …
Share:

அரசுப்பள்ளிகள் சந்தை மடங்களும் அல்ல...மாணவர்கள் சோதனைக்கூட எலிகளும் அல்லர்

அண்மையில் ஓர் ஆசிரியர் தன்னார்வலர் தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காணப்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் குறைந்த மதிப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப் போவதாகவும் அதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட கூகுள் படிவத்த…
Share:

ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா.... ? குமுதம் வார இதழ்- Article

ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா.... ? குமுதம் வார இதழ்- Article
ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா.... ? குமுதம் வார இதழ்- Article Click here to download the Article
Share:

அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவைத் தொகை எப்போது ?

 அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவைத் தொகை எப்போது ?
அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவைத் தொகை எப்போது ? அகவிலைப் படி குறித்த செய்தி ஒருபுறம் இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 18 மாத நிலவைத் தொகையில் உள்ள D.A நிலுவைத் தொகை குறித்து எதிர்பார்ப்பு தான் இப்போது அதிகளவில் உள்ளது. மேலும் விரிவான தகவலுக்கு க…
Share:

TNPSC - தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கானதேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு விவரம்: தொழில் ஆலோசகர்(மருத…
Share:

அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் நியமிப்பது மிகவும் அவசியம் என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்து அவரது தந…
Share:

பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்புதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்புதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 2022 ஆம் ஆண்டு 01.01.2022 நிலவரப்படி மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் ( seniority List ) தயார் செய்தல் - வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழும…
Share:

தமிழகத்தில் தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விரைவில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விரைவில்

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக கட்டாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையராக பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியாவை நியமிப்பதற்கான உத்…
Share:

CBSE Exam 2023: அடுத்த ஆண்டு முதல் CBSE பாடத்திட்டத்தில் மாற உள்ள சில முக்கிய தகவல்கள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2022-23 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பாடத்திட்டத்தை வாரியம் 50-50 சதவீதம் பிரித்து (CBSE Syllabus) இரண்டு பர…
Share:

இனி 10 பைசா செலவில்லாமல் PG படிக்கலாம்... UGC அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

நாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020 நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், தற்போது டிஜிட்டல் பாட உள்ளடக்கத்திற்கான புதிய போர்டல் (e-content) பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அ…
Share:

தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு.
தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை 09.08.2022 (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு!
Share:

10th படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை 200 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: அக்னிவீர் MR. காலி பணியிடங்கள்: 200. கல்வித்தகுதி: 10th. சம்பளம்: 30,000. வயது: 21-க்குள். தேர்வு: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 30. மேலும், விவ…
Share:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்.. அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு.. நாளையே கடைசி தேதி..!!!!

BARC NRB ஆனது 89 ஸ்டெனோகிராபர் (கிரேடு III), ஓட்டுநர், பணி உதவியாளர்-A பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க 30.07.2022 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகுதி விவரங்களை…
Share:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை கிடைக்கும் என எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 📚அகவிலைப்படி (Dearness Allowance - DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரவிருக்கு…
Share:

2022 -23 ஆம் ஆண்டிற்கு சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை -31.10.2022க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு

2022 -23 ஆம் ஆண்டிற்கு சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை -31.10.2022க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு
2022-23-ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை விண்ணப்பம் - 31.10.2022க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD-PDF
Share:

முழுப் பாடத் திட்டத்தை சுமத்துதல், கூடுதல் வகுப்புகள் கூடாது: மாணவர்களின் மன அழுத்தம் போக்க பள்ளிக் கல்வித் துறைக்கு யோசனை!!!

“மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க, முழுப் பாடத் திட்டத்தையும் மாணவர்கள் மீது சுமத்தாமல் பாடத்திட்டத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்; கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது” என்று பள்ளிக் கல்வித் துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ…
Share:

Categories