1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது…
Share:

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி: கட்ஆப்-ல் 200க்கு 200 மதிப்பெண் பெற்று ரஞ்சிதா முதலிடம்..!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி: கட்ஆப்-ல் 200க்கு 200 மதிப்பெண் பெற்று ரஞ்சிதா முதலிடம்..!!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கழக இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 1.69 லட்சம் பேர் விண்ணப்பம்: பி.இ., …
Share:

நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியீடு

நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெ…
Share:

அகவிலைப்படி உயர்வினை அளித்து நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க அரசுக்கு கோரிக்கை!

அகவிலைப்படி உயர்வினை அளித்து நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க அரசுக்கு கோரிக்கை!
அகவிலைப்படி உயர்வினை அளித்து நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் சே.நீலகண்டன்தமிழக முதலமைச்சர் மு .க . ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் அந்த …
Share:

கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது - உயர்நீதிமன்றம்

கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கூறியுள்ளது. கருணை அடிப்படையில் பணி என்பது உயிரிழந்தவர் குடும்பத்தின் உடனடி பொருளாதார தீர்வுக்காத்தான். அரசு பணியில் இருந்தபோது தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் பணிக்கோரி மகள் தொடர்ந்த வழக்கு …
Share:

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 12.08.2022 அன்று விசாரணைக்கு வந்து தற்போது மீண்டும் 22.08.2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
Share:

வெயிட் லாஸ் ஆவதற்காக இதை மட்டும் செய்யாதீங்க.. மலச்சிக்கல் ஏற்படும்.. எச்சரிக்கும் மருத்துவர்!

உடல் எடையைக் குறைக்கின்றேன் என்ற பெயரில் கார்போஹைட்ரைட்டேயே எடுத்துக்கொள்ளாமல், வெறும் புரோட்டீன் மட்டுமே எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல்தான் ஏற்படும் என மருத்துவர் பிரசாந்த் அருண் எச்சரித்துள்ளார். முன்பை விட உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது, உடல்…
Share:

மாணவர்களுக்கு இலவச மடிகணினிகளை உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு இலவச மடிகணினிகளை உடனடியாக வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் தடைபட்ட, அரசு பள்ளிகளின் ம…
Share:

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

சென்னையில் நடைபெற்ற மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் கூட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுமைகளைக் குறைக்கும் விதமாகவும், 11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு உரிய …
Share:

நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தனி இடம் பிடித்த தென்னிந்திய சிங்கப்பெண்கள்! வரலாற்றுப் பார்வை

நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தனி இடம் பிடித்த தென்னிந்திய சிங்கப்பெண்கள்! வரலாற்றுப் பார்வை
நாடு தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு வகித்த இந்தியாவின் தென்பகுதியைச் சேர்ந்த வீரப் பெண்மணிகள் குறித்து பார்க்கலாம். ராணி வேலு நாச்சியார்: ஆங்கிலேயர்களை எதிர்கொண்ட இந்தியாவின் முதல் ராணி தமிழகத்தின் சிவகங்கையின் அரசியா…
Share:

வெஜ் மட்டும் சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஒரு சிக்கல் வருமா? ஆய்வு சொன்ன அதிர்ச்சி தகவல்!

 வெஜ் மட்டும் சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஒரு சிக்கல் வருமா? ஆய்வு சொன்ன அதிர்ச்சி தகவல்!
இருபத்தாராயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தர வயது இங்கிலாந்து நாட்டு பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இறைச்சி உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33 சதவீதம் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி (University of…
Share:

நாணயங்களில் இந்திய வரைபடத்தை உருவாக்கி கிருஷ்ணிகரி பள்ளி மாணவர்கள் அசத்தல்

நாணயங்களில் இந்திய வரைபடத்தை உருவாக்கி கிருஷ்ணிகரி பள்ளி மாணவர்கள் அசத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த நாச்சிக்குப்பம் அரசு பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாணயங்களை கொண்டு 15 அடி நீளமுள்ள இந்திய வரைபடம் வரைந்து மாணவர்கள் அசத்தல். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று 75 வது …
Share:

பள்ளி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரித்து சுதந்திர தினத்தை கொண்டாடிய மாணவர்கள்

பள்ளி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரித்து சுதந்திர தினத்தை கொண்டாடிய மாணவர்கள்
75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரித்தும், விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் நினைவை போற்றும் வகையில் மாணவர்கள் ஊர்வலமாக சென்றும், தலைவர்கள் வேடங்கள் அணிந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தினர். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ப…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: குடி செயல் வகை குறள் : 1027 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். பொருள்: தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்…
Share:

BSNL நிறுவனத்தில் 100 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க - முழு விவரம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), கர்நாடகா வட்டம், அப்ரண்டிஸ் (தொழில்நுட்பம். தொழில்நுட்பம் அல்லாத, தொழில்நுட்ப வல்லுநர்) ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான BSNL காலியிடங்கள் அறிவிப்பினை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்…
Share:

ஆசிரியர் கூட்டணி கோரிக்கையாக ஆசிரியர், மாணவர் நலன் சார்ந்த 23 தீர்மானங்கள்....

ஆசிரியர் கூட்டணி கோரிக்கையாக ஆசிரியர், மாணவர் நலன் சார்ந்த 23 தீர்மானங்கள்....
ஆசிரியர் கூட்டணி கோரிக்கையாக ஆசிரியர், மாணவர் நலன் சார்ந்த 23 தீர்மானங்கள் பெரம்பலூரில் நடைபெற்ற பட்டதாரி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டன. TNGPGTA GCM Resolution on 13.08.2022 .....pdf - Download here....
Share:

"ஆசிரியர் மனசு" - முதற்கட்டமாக சுமார் 1000 கடிதங்கள் அனுப்பி வைத்துள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள்.

"ஆசிரியர் மனசு" - முதற்கட்டமாக சுமார் 1000 கடிதங்கள் அனுப்பி வைத்துள்ள நிரந்தரப் பணியில் உள்ள AIDED பள்ளி - TET நிபந்தனை ஆசிரியர்கள். TET Teachers Letter - Download here...
Share:

டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலை..!!!!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் TTDC-யில் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Tourism Development Corporation பணியின் பெயர்: Manager and Associate கல்வித் தகுதி: Degree or Diploma in Hotel Management; H…
Share:

குரூப் I தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 6 வகையான குரூப் 1 பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. வரும் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பிக்கலாம் என்று தெரி…
Share:

889 மருந்தாளுனர் காலியிடங்கள்: மாதம் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்

889 மருந்தாளுனர் காலியிடங்கள்: மாதம் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்
தமிழ்நாடு மருத்துவ துணைநிலை சேவைப் பிரிவில் தற்காலிக மருந்தாளுனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் எண்ணிக்…
Share:

Total Pageviews

Categories