கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். தேவையான பொருட்கள் மேல் மாவிற்கு… கேழ்வரகு மாவு – 250 கிராம், தண்ணீர் – 1/2 லிட்டர், எண்ணெய் – 50 மி.லி., உப்பு – 20 கிராம். பூரணத்திற்கு… எள் – 100 கிராம் (பொடிக்கவும்), கருப்பட்டி – 200…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிள்ளையார் தோன்றிய வரலாறு மற்றும் வழிபாடு முறைகள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. வழிபாட்டு முறைகள்: பொதுவாக விநாயகர் அவதரித்த அல்லது பிறந்த ந…
‘நிறைவேறாத கோரிக்கைகள் மீது முதல்வர் கவனத்தை ஈர்க்கவே ஜாக்டோ- ஜியோ மாநாடு'
ஜாக்டோ-ஜியோவின் மிக முக்கிய உறுப்பு சங்கமான தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் கள் பங்கேற்பது என மாநிலச் செயற்குழுவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. வாழ்வாதாரக் கோரிக்கை களான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்…
விநாயகருக்குப் பிடித்த அப்பம்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - அப்பம்! - பொதுவாக நைவேத்தியத்திற்காக அப்பம் செய்கின்றபொழுது நெய்யில் செய்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். தேவையான பொருள்கள்: கோதுமை மாவு - 1 கப் அரிசி மாவு - முக்கால் கப் வெல்லம் - 1 கப் தேங்காய் துருவல் அல்லது நறுக்கியது - கைப்பிடியளவு சோடா உப்பு -…
அம்மினி கொழுக்கட்டை!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மினி கொழுக்கட்டை! - அனைவரும் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஏனெனில் விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் பிடிக்கும். ஆனால் கொழுக்கட்டைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. நீங்கள் வழக்கம் போல் செய்யப்படும் கொழுக்கட்டையை செய்ய விரும்பாமல்…
வாழைப்பழ கொழுக்கட்டை!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழைப்பழ கொழுக்கட்டை! நீங்கள் சற்று வித்தியாசமான கொழுக்கட்டையை செய்ய விரும்பினால், இக்கட்டுரை உங்களுக்கானது. பொதுவாக கொழுக்கட்டையிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தால் உள்ளே வைக்கும் பூர்ணமாகத் தான் இருக்கும். ஆனால், இப்போது…
பூரணக் கொழுக்கட்டை!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - பூரணக் கொழுக்கட்டை! தேவையான பொருள்கள்: தேங்காய் துருவல் - 1 கப் வெல்லம் - முக்கால் கப் ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் நெய் - தேவையான அளவு முந்திரி - தேவைப்பட்டால் செய்முறை: கடாயில் அரை கப் அளவுக்கு தண்ணீர் வைத்து, தண்ணீர் சூடானது…
பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்....
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்; பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்.... தமிழகத்தின் மைய பகுதியில் உள்ள திருச்சி யில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையா ராக கோயில் கொண்டுள்ளார் கும்பகோணத் திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை அமைப்பு ஒன்றை உண்டா க்கி அதன் மீத…
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?
நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. அன்றைக்கு புதிய விநாயகர் திருவுருவத்தை மண்ணிலோ மஞ்சளிலோ அல்லது பிற மங்கலப் பொருள்களிலோ செய்து வழிபாடு செய்தால் மிகந்த பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியே விநாயகர்…
விநாயகர் மந்திரம் 108 போற்றி
விநாயகர் 108 போற்றி ஓம் விநாயகனே போற்றி ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி ஓம் ஆனை முகத்தோனே போற்றி ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற…
விநாயகருக்கு எப்படி பூஜை செய்தால் சிறப்பு ?
விநாயகரை வழிபட எல்லா நாட்களுமே உகந்த நாள் தான். சிறப்பான பலனை பெற விநாயகருக்கு உரிய சதுர்த்தி தினத்தில் அருகம்புல் சமர்ப்பித்து வழிபட சகல செல்வங்களும் வந்து சேரும். நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி ஆவணி 25, செப்டம்பர் 10ம் தேதி நாளை கொண்டாடப்பட உள்ளது. விரதம் இருக்கும் முறை :…
அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை - செப்.5-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்கிறார். தமிழக அரசின் சார்பில் …
கல்வி உரிமைச் சட்டம்: பள்ளிகளுக்கு மேலும் கட்டணம் குறைப்பு.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிக் கல்வித் துறை குறைத்து நிர்ணயித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட குறைவான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. கட்டணத்தை உயர்த்தி வழங்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத…
அமைச்சுப் பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு - கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 10.03.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு பணியாளர்களுக்கு முன்ஊதிய வழங்கப்படாத உயர்வு அனுமதிக்கக் கோரியது கூடுதல் விவரங்கள் கோருதல் சார்பு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்த…
தமிழக கே.வி. பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை
மத்திய அரசால் நடத்தப்படும் நாடு முழுவதுமிருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. பாதுகாப்புத்துறை, துணை ராணுவத்தினர் உள்பட மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்காக மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது கேந்திரிய வித்யாலய…
நிர்வாக சீரமைப்பு திட்டம் ரத்து: பள்ளி கல்வி துறை முடிவு.
தமிழக பள்ளிக் கல்வி துறையில், கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீரமைப்பை ரத்து செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நிதித் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ், 67 மாவட்ட கல்வி அலுவலகங்கள், வருவாய் மாவட்டத்துக்கு ஒர…
இந்திய உணவுக் கழகத்தில் ரூ.1,40,000/- வரை சம்பளத்தில் வேலை - உடனே அப்ளே பண்ணுங்க
இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) காலியாக உள்ள Manager (General), Manager (Depot), Manager (Movement), Manager (Accounts), Manager(Technical), Manager (Civil Engineering), Manager (Electrical Mechanical Engineering), Manager (Hindi) ஆகிய பணிகளுக்கு மொத்தம் 113…
NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..ரூ.60,000/- சம்பளம் - எப்படி விண்ணப்பிப்பது?
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிர்வாக பொறியாளர், மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 226 இடங்கள் காலியாக உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டு…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் : 1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. பொருள்: ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும் பழமொழி :

















