திருக்குறள் : பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: நல்குரவு / Poverty குறள் 1045 : நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். இல்லாமை என்ற வேதனையுள் பல வகைக் குறைபாடுகள் கொண்ட துன்பங்கள் கூடி விடும். பழமொழி : An old man's sayings are seldom untrue. மூத்தோர் சொ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்ப ரூ.10,000 கிடைக்கும்.. எப்படி?
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 வரை எடுக்கலாம், எப்படி என்பது இங்கே செய்தியில் பார்ப்போம். நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 2014 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பிரதம…
இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறை
அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பிளஸ் 2 வகுப்புகளில் உருது, பிரெஞ்சு படித்த மாணவர்கள், தமிழ் கற்க வேண்டிய கட்டாயமாகிறது. தாய் மொழியான தமி…
டில்லி மாடலுக்கு' மாறும் 41 தமிழக அரசு பள்ளிகள்
தமிழகத்தில் உள்ள, 41 அரசு பள்ளிகள், 'டில்லி மாடலுக்கு' மாறுகின்றன.மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை, தி.மு.க., அரசு எதிர்த்து வருகிறது. ஆனால், அதில் உள்ள பல முக்கிய அம்சங்கள், வெவ்வெறு பெயர்களில் செயலுக்கு வருகின்றன. இந்நிலையில், டில்லி அரசின் 'மாடல் பள்ளிகள்…
தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்
தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் பிறப்பிடச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் வேளாண் சேவை இணைப்பு படிவம் விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ) புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்) பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றித…
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் SI காலியிடங்கள்... விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் Sub Inspector பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் 10/07/2022ம் தேதி வெளியானது. மொத்தம் 4,695 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. Sub-Inspector (Exe.) in Delhi Police-Male, Sub-Inspector (Exe.) …
SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள்- கடைசி தேதி 20.09.2022
SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு SBI இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 31.08.2022 முதல் 20.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / அமைப்பின் பெயர் பாரத ஸ்டேட் வங்கிSBI பதவ…
இந்தியக் கடலோரக் காவல்படையில் வேலை 300 காலியிடங்கள் - கடைசி தேதி 22.09.2022
வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / அமைப்பின் பெயர் இந்தியக் கடலோரக் காவல்படை (Indian Coast Guard ) பதவிகளின் பெயர் Navik, Yantrik மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 300 விண்ணப்பிக்க ஆரம்ப தேதி செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேத…
September 1ம் தேதி திரையிடப்படும் படம் Direct Download File
பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் அக்கா குருவி - Akka Kuruvi ( "Children of Heaven" - Tamil Dubbed ) - Tamil Movie - September 1ம் தேதி திரையிடப்படும் படம் Direct Download File - Telegram App Link(400MB, 700MB, 1300MB) அக்கா குருவி ( தமிழில் ) அக்கா குருவி - Tamil Mo…
இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி தொடக்கம்: வீட்டிலிருந்தே படிக்கலாம்!
பள்ளிக்கு வர இயலாத, தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய்நிகர் பள்ளி திட்டத்தை தில்லி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை இன்று தொடங்கியுள்ளோம். தில்லி பாடத்திட்டத்தின் க…
நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.
ஊதிய உயர்வு கோரி தொடர்ந்த வழக்கு: 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம்.!
2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் அரசுத் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால், அரச…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2022
திருக்குறள் : பால்: பொருட்பால் அதிகாரம்: நல்குரவு குறள் 1044: இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். பொருள்: வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும். பழமொழி : A good tongue is a great we…








