அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார் தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை தொடங்கி வைத்தார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்
தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். டெல்லி வந்தபோது பள்ளிகளை பார்வையிட வேண்டும் என என்னிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் - Live Link
Dear All, We welcome you to Join the Special Live Event of Our Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. M.K.Stalin & Hon'ble Chief Minister of Delhi Thiru. Arvind Kejriwal Interaction with Students of Government Model Schools. Kindly click on the below link …
ஆசிரியர் தின வாழ்த்துகள் - பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி Teacher's Day Wishes - of School Education - Download here
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ள ஜார்கண்ட் மாநில அரசு!!!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை 01.09.2022 முதல் அமல்படுத்தியுள்ள ஜார்கண்ட் மாநில அரசு, இன்று ஆங்கில நாளிதழ்களில் வெளியிட்டுள்ள விளம்பரம்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும்; பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைசார்ந்த …
தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை;
தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய, நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்கள…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.09.2022
திருக்குறள் : அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.
கடையில் வாங்கும் பொருளுக்கு பணம் செலுத்த புதிய செயலி - தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகம்
ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளின் வரிசையில், தற்போது கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தும் வகையில், 'பைசாட்டோ' என்ற புதிய செயலியை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்க…
இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலியிடங்கள்: முழு விவரம் உள்ளே
உதவியாளர், இளநிலை பொறியியாளர், சுருக்கெழுத்தாளர் போன்ற பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 5,043 காலி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகி…
இக்னோ பல்கலை.யில் மேம்படுத்தப்பட்ட எம்பிஏ படிப்பு: விண்ணப்பிக்க செப்.9-ம் தேதி கடைசி
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக முதுநிலை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எம்பிஏபடிப்பு முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏஐசிடி ஒப்புதலும் பெறப்பட்டு…
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் குருவிகுளத்தை சேர்ந்த அந்தோ ணிசாமி , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் , சிதம்பராபுரம் ஆர்.சி. பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறேன் . பல ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த பலன்களும் வழங்கப்படவில்லை . இவற்றை வழங் கும்படி மாவட்ட கல்வி நிர்வாகத்…
சிட்டி யூனியன் வங்கியில் பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரம்
சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள Digital Banking / ATM / Card Operations / Data Warehouse / Information Security / IS Audit/ Alternate Channels / Data Centre operations / Network Security Operations வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், வி…
ரூ.40000/- சம்பளத்தில் அரசு வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) காலியாக உள்ள Pairvi Officer பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்க 30.09.2022ம் தேதி கடைசி தேதி. அதற்கு பின்னர் வ…
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!
தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள் WANTED TEACHERS Tamil, English, Physics, Chemistry, Maths, Botany, Zoology, Comp.Sci., Commerce, Economics, Accountancy, History, Business Maths, Hindi, Abacus, Music, Yoga, Physical Education, D.T.Ed., B.E.…
9 மாவட்டங்களுக்கு செப்.8 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
ஓணம் பண்டிகையினை முன்னிட்டு வரும் 08.09.2022 அன்று தமிழகத்தில் கீழ் கண்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு. Holidays declared in Chennai, Tirupur, Coimbatore, Kanyakumari, Nilgiri, Erode, Thiruvallur, Kanchipuram, Chengalpattu. ஓணம் பண்டிகையையொட்டி…


















